இந்த வார்த்தைகளை மாற்றுங்கள் என்று கண்ணதாசனிடம் எம்.எஸ்.விஸ்வநாதன் சொல்ல, அந்த வார்த்தைகளை தாமாக முன்வந்து பெருந்தன்மையோடு மாற்றித் தந்த உடுமலை நாராயண கவி
Пікірлер: 65
@user-vl9gc4zr5p2 жыл бұрын
கலங்காதிரு மனமே! உன் கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே என ஆரம்பித்து கண்ணே!கலைமானே! என கடைசிபாடல்வரை கவிஞர் ஓர் முடிசூடா கவி மன்னராக வாழ்ந்தவர்! நிரந்தரமானவர் கவிஞர் அவர் புகழ் அழிவதில்லை!
@vairavannarayan32872 жыл бұрын
கவிஞர் வீட்டில் யாவருக்கும் தீபஒளித்திரு நாள் நல்வாழ்த்துக்கள். வளர்க கவிஞர் புகழ்.
@jbphotography58502 жыл бұрын
வாழ்க கவியரசர் புகழ் என் தமிழ் ஆசான் கவிஞர் வாழ்க
@vedagopalan15192 жыл бұрын
அப்பாவுடைய வரிகளை நீங்கள் படித்துக் காட்டும் போதெல்லாம் ஒரு விஷயம் புரிகிறது நீங்கள் கூடுவிட்டு கூடு பாய்ந்து அப்பாவின் குரல் தான் எங்கள் காதுகளுக்குக் கேட்கிறது
@muruganandam13252 жыл бұрын
காலம் கண்டெடுத்த கவிஞ்சர் கவியரசர் அவர்கள் தமிழ்நாடு கொண்டாடி கொண்டு இருக்கிறது ஆனால் அதற்குரிய சிறப்புகளை செய்ய வில்லை ..கவியரசருக்கு புகழ் மாலையோடு சிறந்த சிறப்புகளை செய்ய வேண்டியது தமிழ்நாட்டு அரசாங்கத்தின் கடமை ..காலங்கள் கடந்தும் பேசப்படும் அவரை காலங்கள் தோறும் நிலைத்து நிற்கும்படியான திரு உருவ சிலை எடுத்து போற்றி புகழப்பட வேண்டும் ..அந்த கலை தாயின் வடிவத்தை கண்டு ஆராதிக்க வேண்டும் ...வாழ்க கவிஞ்சர் புகழ் .வளர்க கவியரசரின் புகழ் ..
@sundaramr91882 жыл бұрын
நிரந்தர கவிஞன் உள்ளம் தந்த அனுபவ அறிவு அமுதம் குடிக்கும் அழகு தரும் வகையில் இருக்கிறது பதிவு .நன்றி.
@mohangeeelegant73742 жыл бұрын
நல்ல சுவையான தகவல்கள்! தாளத்திற்கு அல்லது மெட்டுக்கு பாட்டு எழுதுவது என்பது, ”செருப்பிற்கு தகுந்தாற்போல் காலை வெட்டிக் கொண்ட” கதைதான்! ஒரு கலைஞரின் சிந்தனையோட்டத்திற்கு தடைபோடுவது போலத்தான்! நல்வாழ்த்துக்கள்!!
தங்கள் அப்பாவின் குணம் அதாவது பெரியவர்களுக்கு கொடுக்கும் மரியாதைதான் அவரை இவ்வளவு சிறப்புக்கு கொண்டு வந்துள்ளது.
@mlkumaran7952 жыл бұрын
கலங்காதிரு மனமே என்று எழுதிய கண்ணதாசன் கடைசி வரை அதை பின்பற்றினார் என்றால் மிகையாகாது
@srk83602 жыл бұрын
இனிய காலை வணக்கம் அண்ணா 🙏 அற்புதமான பதிவு.அந்தமஹாகவியின்பாடல்கள்..எல்லாம் காவியம் என்பதில் சந்தேகமில்லை 🙏🙏🙏🙏🙏💐💐 மன்னர் அரசர் காலங்கள் அற்புதமான பொற்க்காலங்கள்...மலையரசிஅம்மனுக்கும்கவியரசருக்கும்நன்றிகள்🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐... பதிவிற்கு நன்றி நன்றி அண்ணா வாழ்த்துக்கள் 🙏💐💐 💝💝💞
@vijayavenkatesan75182 жыл бұрын
Very happy to hear about the Respectful behavior of kavinzher
@prem912 жыл бұрын
அய்யா நான் நவீன'காலத்து இளைஞன் கவிஞர் அவர்களுது புகழும் தித்திக்கும் தேன்'தமிழ் வார்த்தைகளும் தினசரி என்வாழ்வின் கேட்க்க கூடிய என் இதயத்தின் ராகங்கள் 90Kids 2Kid's மட்டும் அல்ல இன்னும் பல Kகள் கவிஞரின் புகழ் பாடும் 🙏
@prem912 жыл бұрын
❤🙏❤
@chathirasekaramchathirasek69192 жыл бұрын
எனக்கு வயது 12 எனக்கும் கவிஞர் கண்ணதாசனை மிகவும் பிடிக்கும்
@shanthiuma95942 жыл бұрын
@@chathirasekaramchathirasek6919 எங்களுக்கும் பிடிக்கும் கவியரசு எழுதிய பாடல்கள் 👫👭👬💃💃
@chathirasekaramchathirasek69192 жыл бұрын
பாடல்கள் மட்டுமல்ல கவிதைகளும் கவியரசர் எழுதிய புத்தகங்களும் மிகவும் பிடிக்கும்.
@shanthiuma95942 жыл бұрын
@@chathirasekaramchathirasek6919 ஐயா கவி ராஜன் அவர்கள் எழுதிய அர்த்தமுள்ள இந்து மதம் என்ற புத்தகம் படித்தேன் படிக்க படிக்க இன்னும் இன்னும் ஆசையை தூண்டும் நீங்களும் வாங்கி படிக்க வேண்டும் 🙏
@Siripoma2 жыл бұрын
Kannadhasan Sir is a Great Poet. ❣️
@happygilmor12 жыл бұрын
Humility inspite of his genius is a hallmark of Kavignar 🙏
@ilankovan5962 жыл бұрын
உடுமலை நாராயண கவியின் தாய் மொழி தெலுங்கு ஆயினும் தமிழில் கோலோச்சியவர்
அருமை. கவியரசர் அவர்களின் குருபக்தி வியப்புக்குரியது. அது அந்தக் காலம்... பொற்காலம்.
@gopalakrishnans5242 жыл бұрын
வணக்கம் ஐயா எந்த துறையிலும் தன்னைவிட அனுபவசாலிகள் இருப்பார்கள். அவர்கள் மீது மதிப்பும் மரியாதையும் கொண்டு அவர்களைவிட திறமையானவர்களாக மிளிர பணிவும் துணிவும் உழைப்பும் இருந்தால் போதும் என்பதற்கு ஐயாவின் அனுபவங்களும் வாழ்க்கையும் ஒரு எடுத்துக்காட்டு ...... தொடரட்டும் உங்களின் பதிவுகள்
@shankar.g35852 жыл бұрын
We are waiting for our great poets all information and the talent.
@sivakumaranp24632 жыл бұрын
இரண்டு மாமேதைகள்.அதற்கும் மேல் பண்பாளர்கள்.
@Varalakshmi-vi4du2 жыл бұрын
கவிஞர் அய்யா அவர்கள் தமிழ் மொழியின் சொற்களஞ்சியம்.
@TheVsreeram2 жыл бұрын
Msv and kannadasan.. Unbelivable combo in cinema.. Great brothers and friends...
@jeyapandianv84212 жыл бұрын
அருமை 👍👍👍🙏🙏🙏
@palanisamyramasamy79502 жыл бұрын
1950 to 1980 tamil music world was being under Kannathaasan ayyas foot!
@shankar.g35852 жыл бұрын
Iam the fan of the great kannadasan.
@mgrajan39952 жыл бұрын
இப்படி தட்டிக்கொடுப்பவர்கள் இருந்த பொற்காலம் அது.
@sarojinidevithambapillai91462 жыл бұрын
My Father was fan of kavinzar Kannan Thasan. He named ☝️ my brother Kannathas.
@tsivanathan2 жыл бұрын
Thank you sir!!!! please do more videos of our Legend!!!
@user-ep9wh3il9i2 жыл бұрын
Super
@arunraj81442 жыл бұрын
Super sir
@malathyshanmugam3132 жыл бұрын
பணிவு.மரியாதை பிற கவிஞர்கள் மீது என்று மட்டுமல்லாமல் பல்வேறு நல்ல குணநலன்களை குறிப்பாக துன்பப் படுவர்களுக்கு உதவி புரிதல் , மனித நேயம், நேர்மையாக சத்தியத்தை பின்பற்றி வாழ்தல் ஆகிய பற்பல நற்குணங்களின் உறைவிடம் கவியரசர்.
@SriramJIyer2 жыл бұрын
Nice
@moorthys24322 жыл бұрын
வள்ளலார் உரைத்த மரணம்மில்லா பெருவாழ்வு என்பதற்கு பொருளாக வாழ்பவர் திரு கண்ணதாசன் என்று எண்ணத்தோன்றுகிறது இது உண்மையும் கூட நிலையான புகழ் கொண்ட அவர் ஆண்மாவை போற்றி வணங்குகின்றேன் என்றும் என் உள்ளத்தில் உறைந்திருக்கும் ஒரு மாமனிதர்
@vijayaramana87962 жыл бұрын
World wonders only one kannadaasan.
@amirthavelvel35482 жыл бұрын
விடியவிடிய சொல்லி தருவேன்.. என்ற பாடலை எப்போது எழுதினர்.. இதுதான் கடைசி பாடலா.. விளக்கம் தாருங்கள் அன்பரே...
@sathyapollard84062 жыл бұрын
The great kannadasan Ayya 🙏
@ranibegum12112 жыл бұрын
🙏🙏🙏
@gbalachandran1662 жыл бұрын
எந்த நிலையிலும் அவருக்கு மரணமில்லை
@tiger-yh6zb2 жыл бұрын
First view
@Johan26d2 жыл бұрын
கதை ஆசிரியர் யாரேனும் இருக்கிகளா
@kumarasamypinnapala78482 жыл бұрын
😍🙏🙏🙏🙏🙏🙏
@srinivasansridharan2 жыл бұрын
KD the great 👍
@Kannanniv2 жыл бұрын
This incident was already you told sir🤔
@karthikeyansj18422 жыл бұрын
கவிஞர் 💚
@12467862 жыл бұрын
எந்தன் பருவத்தின் கேள்விக்கு ஏன் பார்வையின் கேள்விக்கு என்று மாறியது?
Engae kudithu vituu oru padal kalangalai kadanthum nirkumaru eluthungal parkalam. Iranthu 40 varudangal kadanthum kuda avarai patri ketkirom enbathu satharanamalla...
@adakalamandy73662 жыл бұрын
Mr.R.A. after Kamban, Bharatiyaar & Bharathidasan, , Pattukkotaiyaar(very. very short time),Kannadasan contributed vastly to the Tamil literal world than any other person.(aForget about the s.o.b the D.K / D.M.K./A.D.M.K). who used/use the Tamil language for their own political/ financial gain
@ilayaperumal27262 жыл бұрын
முட்டாள் அரசு. எப்படி வாழவேண்டும் என்பதற்க்கு நான் எழுதியதை பின்பற்று என்னை பின்பற்றாதே என்று கூறியுள்ளார் கவியரசர்.
@rarasu81092 жыл бұрын
@@ilayaperumal2726 Nee periya puthisaali.
@kittusamys79632 жыл бұрын
கலங்காதிரு மனமே! உன் கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே என ஆரம்பித்து கண்ணே!கலைமானே! என கடைசிபாடல்வரை கவிஞர் ஓர் முடிசூடா கவி மன்னராக வாழ்ந்தவர்! நிரந்தரமானவர் கவிஞர் அவர் புகழ் அழிவதில்லை!