Рет қаралды 24,514
பிறரது வளர்ச்சியில் சந்தோஷத்தை கண்டவர் கண்ணதாசன்.. அடுத்தவர் வளர வேண்டும் என்று விரும்பியவர். ஆனால் இன்றைக்கு அதுவே அவருக்கு வில்லங்கமாய் ஆகிக்கொண்டிருக்கிறது...சுயநலவாதியாக கண்ணதாசன் இருந்திருந்தால்........?
பாட்டும் நானே பாடலைத் தொடர்ந்து கயவர்கள் புதிது புதிதாக புரளிகளை அவிழ்த்து விட்டுக்கொண்டு இருக்கிறார்கள்..பாவம் அந்த அறிவுக் குருடர்கள்