Рет қаралды 10,899
ஊரில் இருந்து வந்து கவிஞரிடம் உதவியாளராக சேர்ந்தது, பின்னர் AVM ல் சேர்ந்தது பற்றியும் சுவைபட சொல்கிறார் SPM. அப்போது மெய்யப்ப செட்டியார் சொல்லி கவிஞரிடம் பாட்டு எழுதி வாங்கிய நிகழ்வை நினைவு கூறுகிறார். தான் இயக்குனர் ஆனபின், தான் இயக்கிய ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது படத்திற்கு எப்படி பாடல் எழுதி வாங்கினேன் என்று வேடிக்கையாக சொல்கிறார்.