Рет қаралды 13,181
எத்தனை விதமான கற்பனைக் கதைகள்..எல்லவற்றிற்கும் பதில் சொல்லியே காலம் முடிந்துவிடும் போலிருக்கிறது. அதிலும் கவிஞருக்கு தெரிந்தவர்கள் சொல்லும் கற்பனைக் கதைகள் உண்மையாகிவிடக்கூடும் என்பதால் விளக்கம் அளிக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறோம்.
நாமார்க்கும் பகையல்லோம் நமனை அஞ்சோம்