Singer : T. M. Soundararajan Music : M. S. Viswanathan Lyric : Kannadasan Starring : Kannadasan
Пікірлер: 821
@user-pd6zg8qs9j5 ай бұрын
2024 இல் இந்த பாடலைக் கேட்டவர்கள் ஒரு லைக் போடுங்க
@Balakrishnan-dp5vf4 ай бұрын
சூப்பர்
@KalaiMaruthu-19923 ай бұрын
❤🎉
@LoguLogu-vo3yj3 ай бұрын
❤
@LoguLogu-vo3yj3 ай бұрын
Super
@rayappanyt54192 ай бұрын
👺👺
@sksarath84383 ай бұрын
இந்த மாதிரி பாடல் கேட்கும் போது மனம் அமைதியாக இருக்கின்றது❤❤ ........ இந்த கால பாடல்கள் கேட்டால் கோவம் தா வரும்
@ParamasivamRamya-uk3ddАй бұрын
சத்தியமான உண்மை . பணம் என்றால் பிணம் கூட வாயைத் திறக்கும்
@RajTkKumar2 ай бұрын
எத்தனை தடவை இந்த பாடலை கேட்டாலும் சலிக்கவே சலிக்காது இனிமையான பாடல் கருத்துக்கள் அதிகம் உள்ளது
@RKV.THIRUNARPAVI10 ай бұрын
6 மாதத்தில்....5.7 மில்லியன் பேர் பார்த்து இருக்கிறீர்கள் சந்தோசமா இருக்கு பழமைக்கு உயிர் உள்ளது
@user-bs7un8gr6k3 ай бұрын
11 M in one year
@ramanraman-ln9de2 ай бұрын
Old
@VERSION-i6oАй бұрын
12 m❤ndian weavers 2024
@hamsalegahams2019Ай бұрын
I'm 90's.. even though I like this song....
@deepatharun94055 ай бұрын
2024 இல் கேட்பார் கள் ஒரு like
@SakthiDevi-zw6lz5 ай бұрын
Me to
@jeevajm15942 ай бұрын
❤ thank
@SuthirajSuthiraj2 ай бұрын
Ree 1:11 😊@@jeevajm1594
@rameshramesh70802 ай бұрын
அவருக்கு லைக்கு அல்ல. உயிரே கொடுக்கலாம்
@RadhaRavi-bu8im6 ай бұрын
கவிஞர் கண்ணதாசன் போல் இனி ஒரு கவிஞன் இந்த தமிழகம் மட்டுமல்ல இந்தியாவிலேயே இல்லை. இது சத்தியம்.
@jaganjothy39933 ай бұрын
Ama❤
@LourthuRaj-oz3yvАй бұрын
ஆயிரம் சதவீதம் உண்மை
@lalitharavi1887 Жыл бұрын
மதியாதார் தலைவாசல் மிதியாதே என்றுமானமுள்ள மனிதர்க்கு ஓளவை சொன்னது இது நூற்றுக்கு நூறு உண்மை. நானும் அதன்படிதான் இருக்கிறேன்
@user-sv3cq2rt5n9 ай бұрын
இது பாடல் வரிகள் அல்ல... வாழ்க்கையின் வரிகள்...எனக்கு மிகவும் பிடித்த பாடல்....நன்றி ஐயா...
@RajTkKumar2 ай бұрын
என் அப்பாவுக்கு அம்மாவுக்கும் ரொம்பவும் பிடிக்கும் நன்றி
@raviilakkiya64537 ай бұрын
கண்ணதாசன் gretasat லைன் சர் ஐ வெறி liked
@sunshinewaterproofs7 ай бұрын
காலங்கள் அழிந்தாலும் கண்ணதாசன் அய்யா அவர்களின் பாடல்கள் அழியாது
@mathavil74266 ай бұрын
😉wK🙄❤️D🤷
@sunshinewaterproofs7 ай бұрын
காலங்கள் அழிந்தாலும் கண்ணதாசன் அய்யா அவர்களின் பாடல்கள் அழியாது மதியாதார் தலை வாசல் மிதியாதே என்று மானம் உள்ள மனிதர்க்கு ஔவை சொன்னது..இந்த வரிகளை பின் பற்றி இன்னும் வாழ்ந்து வருகிறேன்
@kalyanamm4768 Жыл бұрын
மதியாதார் தலை வாசல் மிதியாதே என்று மானம் உள்ள மனிதர்க்கு ஔவை சொன்னது..இந்த வரிகளை பின் பற்றி இன்னும் வாழ்ந்து வருகிறேன்.
@@sugumaran5786மனிதனின் வளர்ச்சி கண்டு தலைகணம் கொள்ளா ஜீவன்கள் மாதா பிதா குரு மூவரே...
@santhimahalingam2109 ай бұрын
இன்றைய காலகட்டத்தில் இது போன்ற பாடல்கள் இல்லை அருமை இதுபோன்ற கருத்துள்ள பாடல்கள் கேட்கும் போது
@mathaiyanmanickamАй бұрын
என் மனைவிக்கு மிகவும் பிடித்தப் பாடல் .வீட்டு வேலைகள் செய்து கொண்டிருக்கும் போது தொலைக்காட்சியில் இப்பாடலைக் கேட்டால் வேலையை நிறுத்தி விட்டு பாடலை ரசித்து கேட்பார்.
@jeevarathinamtrt69Ай бұрын
உயர்ந்த இடத்தில் நாம் இருந்தால் உலக ம்நம்மைமதிக்கும்இதுஉண்மைதானேகண்ணதாசன்புகழ்ஓங்குக
@shanmugamm66868 күн бұрын
முத்தையா எனும் கண்ணதாசன் ஐயா அவர்கள்🙏🙏 பிறந்த தினம் இன்று... 24/06/1927...24/06/2024.. அவர்கள் நினைவாக இப்பாடல் கேட்கிறேன் 🙏🏾🙏🏾💐
@ManiMani-hg4im8 күн бұрын
இப்பாடலில் வருவர் தான் கண்ணதாசனா இல்லை டி எம் சௌந்தராஜனா?
@KrishnaMoorthy-cz7fd Жыл бұрын
கணவன் மனைவி கருத்து வேறுபாட்டை கண்ணதாசனை தவிர யாரும் இவ்வளவு தெளிவாக சொல்லமுடியாது
@MrsmageswariNamakkal8 ай бұрын
Yaraga irunthalum mathiyatha vassalai mithikathey that is our basement bro
நான் சிறுகூடல் பட்டி ஐயா கண்ண தாசன் பிறந்தஊர் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@user-gz9fm3eo2h2 ай бұрын
🎉ஆஇ
@searankuganesan53282 ай бұрын
❤❤❤❤❤❤❤
@sethurajanveluchamy30987 ай бұрын
உயர்ந்த இடத்தில் இருக்கும் போது உலகம் உன்னை மதிக்கும் இல்லை என்றால் மனிதன் வாழ்வதில் அர்த்தமில்லை அருமையான கருத்துக்கள் கொண்ட பாடல் Thanks lot to you tube Vsrajan MABL
@UlagamSutrumValiban789822 күн бұрын
நான் 2024 TNPSC EXAM முடித்துவிட்டு இந்த பாடலை கேட்டேன் 😊
@janakiraman334715 күн бұрын
Apo fail tha😂
@UlagamSutrumValiban789815 күн бұрын
@@janakiraman3347 hahaha😂😂😂
@RadhaiRadha.n-fj7fwАй бұрын
நானும் 2024 like போட்டுவிட்டேன் bro
@anthonysathiya65018 ай бұрын
நான் consive ஆஆ இருக்கும் போது இந்த பாடலை தினம் 50தடவைக்கும் மேல கேட்டுள்ளேன் .. எனக்கு கவிஞர் கண்ணதாசன் பிறந்தநாள் அன்று தான் எனக்கு ஆண் குழந்தை பிறந்தது 24.6.2020
@anthonysamy-pd9ow8 ай бұрын
super
@user-hv6ei2jv6p2 ай бұрын
😅😊😅😮😢🎉 1:38
@rolexgaming86092 ай бұрын
😊😊@@anthonysamy-pd9ow
@poojitharamesh87952 ай бұрын
K chlm
@gopikumargooi-yf7yj2 ай бұрын
🎉
@arumugams8879 ай бұрын
வாழ்நாள் முழுவதும் கேட்டுக்கொண்டே இருக்கலாம் அற்புதம் அருமை 👌
@rameshkuppusamy65637 ай бұрын
😅 ழக. 😅😅😅😅😅😅😅😅😅😮😅😅😅 3:38 ❤
@AyappanRadhakrishnan Жыл бұрын
உயர்ந்த இடத்தில் இருக்கும் பொது உலகம் உன்னை மதிக்கும் உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால் நிழலும் கூட மிதிக்கும் மதியாதார் தலைவாசல் மிதிக்காதே என்று மானமுள்ள மனிதருக்கு ஔவை சொன்னது அது ஔவை சொன்னது அதில் அர்த்தம் உள்ளது
@gunapooshanamgunapooshanam5637 Жыл бұрын
Nocash
@FunwithSfamily231 Жыл бұрын
அருமையான பாடல்
@muthu-oj3gw Жыл бұрын
.Qqa@$)))
@muthu-oj3gw Жыл бұрын
@@FunwithSfamily231 Q,
@muthu-oj3gw Жыл бұрын
X, W#
@ponnuraj1249 Жыл бұрын
அந்த காலகட்டத்தில் கண்ணதாசன்.பாடியபாடல்.மிகவும்.கருத்துக்கள் உண்மையில்
@gunapooshanamgunapooshanam5637 Жыл бұрын
Nocash
@anandammurugankaliyamoorth9177 Жыл бұрын
சாதாரணமாகவே ஒரு பாடல் உருவாவது என்பது ஒரு இயக்குனரின் எண்ண ஓட்டம்தான்.. தனது கற்பனையை கவிஞரிடம் சொல்ல, அதற்கேற்ப்ப வார்த்தைகளை போட பின்பு பாடல்கள் தயாராகிறன...! அதில் கவிஞர்கள் என்ன வார்தை ஜாலங்களை போட்டாலும், அதன் எல்லா புகழுமே, அப்பாடல் உருவாவதற்கு காரணமாயிருந்த இயக்குனர்களையே சாரும்...!! கவிஞர்களிடமிருந்து அத்தகைய வார்த்தைகளை இயக்குனர்களே வெளிக்கொணர்கின்றனர்...! ஆனால் வழக்கம் போல பாடல் வெற்றியடைந்தவுடன் நடிகர்களையும், பாடகர்களையும், கவிஞர்களையும் பேசுகின்றோம்...! அப்பாடல் உருவாகக் காரணமான இயக்குனர்களை மறந்து விட்டு...!
@RRvenkateshAdvocate11 ай бұрын
It ispurely lyrisicist idea the producer has no role
@sudhakark75867 ай бұрын
உயர்ந்த இடத்தில் இருக்கும் போது உலகம் உன்னை மதிக்கும்.. உன் நிலமை கொஞ்சம் இறங்கி வந்தால் நிழலும் கூட மிதிக்கும்... சத்தியமான உண்மை....
@johnkenndyjohnkenndy90816 ай бұрын
🐩🐩🐩🐩
@vishalapm5 ай бұрын
O please 🥺 p😅😅
@UmaDevi-xw8hn5 ай бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல்.ஒவ்வொரு வரியும் ஆழமான வை அர்த்தம் உள்ளவை
@smarimuttu23364 ай бұрын
@@UmaDevi-xw8hn😢🎉
@KrishnamoorthyKrishnamoo-hz9gf4 ай бұрын
😊@@johnkenndyjohnkenndy9081
@malarvainudiya68157 ай бұрын
எனக்கு மிகவும் பிடித்த கண்ணதாசன் பாடல் 😊😅
@SHABINAMOONDHU-ee3qt6 ай бұрын
இருகுக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே..
@sudharsanasriaffectionate37615 ай бұрын
Super song ❤❤❤❤நான் மிகவும் ரசித்து கேட்பேன் ❤❤
@murugesanmurugesan1342 Жыл бұрын
இந்தப்பாடலைஅமைதியாக இன்றும் கணவன்.மனைவியாக வாழும் இருவரும் கேளுங்கள் வாழ்க்கையென்பதுஎவ்வழவு ஆனந்தம்நிரைந்ததுயென்பது புரியும்.எனதறுமைஉடண்பிறப்புகளே❤❤❤❤❤❤❤❤❤❤
@amuthakannan36489 ай бұрын
True 👍🏼
@Shortswithattitude7 ай бұрын
❤
@BhakyaNagaraj-pl7fm6 ай бұрын
😮😮😮😮😂😮
@mohananrajaram6329 Жыл бұрын
உண்மையை,உலகுக்கு சொன்ன தீர்க்க தரிசி.அவர் புகழ் ஓங்குக.இன்று 24.06.2023 அவரது பிறந்த நாள்.மறவோம் அவரை என்றும் நாம்.
@adti078610 ай бұрын
..
@MathanKumar-xx6sr10 ай бұрын
4:09 4:09
@KumarKumar-mk6bd9 ай бұрын
@@MathanKumar-xx6sr1
@devmaha6215 Жыл бұрын
அருமையான வரிகள் அருமையான குரல் கண்ணதாசன், எம் எஸ் விஸ்வநாதன் ❤️ மீண்டும் எக்காலத்திலும் அமைக்கவே முடியாத ஒரு இசை சங்கமம்
@siddiquen1693 Жыл бұрын
VOICE TMS
@pravinpulicatboating7703 Жыл бұрын
தெய்வ பிறவி கவிஞர் கண்ணதாசன் அவர்கள்
@santhamoorthy3965 Жыл бұрын
கண்ணதாசன் உலகத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் கண்ணபிரான் இவர் பாடிய பாடல்கள் எல்லாவிதமான வாழ்க்கை க்கும் பொருந்தும் 👍🌹💐🌹💐
@gunapooshanamgunapooshanam5637 Жыл бұрын
Nocash
@afsarabdul3096 Жыл бұрын
Super 👌
@gunapooshanamgunapooshanam5637 Жыл бұрын
Nocash cool
@geethan8457 Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂❤❤😂de to t hu ki de hu z by Zee Ni Zee❤f
@gunapooshanamgunapooshanam5637 Жыл бұрын
2004cool
@AyappanRadhakrishnan Жыл бұрын
நீயும் நானும் சேர்ந்திருந்தோம் நிலவும் வானும் போலே நான் நிலவு போல தேய்ந்து வந்தேன் நீ வளர்ந்ததாலே
@AththanoortexMedia9976261024 Жыл бұрын
இது கலைஞருக்கான வரிகள்
@gunapooshanamgunapooshanam5637 Жыл бұрын
Nocash
@ajmeerhajahaja5378Ай бұрын
Sir cute❤
@rameshramesh-yd9uz Жыл бұрын
இந்த பாடலை கவியரசர் எழுதியபோது இந்த பாடல் காலங்களை கடந்துநிற்கும் காவியமாகப்போகிறது என்று அவரேகூட நினைத்துப்பார்த்திருக்கமாட்டார்...!!!
@scarletqueen972110 ай бұрын
....I'm born in 2005 and 18 yrs old but still love this song and it's meaning.....✨✨ வரிகளில் வாழ்கையை சொல்லிவிட்டார் கவியரசு......💕💕
@vs.killer28299 ай бұрын
Hi
@scarletqueen97219 ай бұрын
Hi
@PavithraDevendra-di1go7 ай бұрын
Me too
@maruthaiv4334Ай бұрын
உண்மைதான் இருந்த இடத்தில் இருக்கணும் 👌👌👌
@jeyaramayyappan134710 ай бұрын
அருமையான பாடல், யாருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் செளக்கியமே, மதியாதார் தலைவாசல் மிதியாதே என்று, வைர வரிகள்
@pandiraj4309 Жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலுக்காத ஒரே பாடல் அருமை
@ajmeerhajahaja5378Ай бұрын
Hi❤
@drmariajennivansuganyaa5117 ай бұрын
Enga family la oru Kutty 2023 august la piranthiruku. Avaroda favourite song ithuthan ❤
@selvig9731 Жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிப்பதில்ல
@gunapooshanamgunapooshanam5637 Жыл бұрын
Nocash
@gunapooshanamgunapooshanam5637 Жыл бұрын
Nocash
@santhiyasanthiya7662 Жыл бұрын
😊😊😊😅😊😅😅😊😊😊😊😅😅😊😊😊😊😅😊😅😅😊😊😅😊😊😊😊😊😅😊😅😊😊😊😅😊😊😅😊😊😊😊😊😊😅😊😅😊😊😅😊😊😊😊😊😊😊😊😊😅😅😊😊😊😅😊😊😊😊😊😊😊😊😊😅😅😅😊😊😊😊😊😅😊😊😅😊😊😊😊😅😊😮😊😊😅😅😊😊😊😊😊😊😅😅😊😊😊😊😊😊😅😅😊😅😊😅😊😊😊😊😊😅😊😊😊😊😅😊😊😊😅😊😅😊😊😊😅😊😊😊😊😊😅😊😊😊😊😅😮😅😊😅😊😅😮😅😅😊😅😊😊😊😅😊😅😊😅😊😊😅😊😅😊😊😅😊😊😊😊😊😊😊😊😊😅😊😊😊😊😊😊😅😅😊😊😊😊😅😊😊😅😊😅😊😊😅😊😊 ni ni
@kandhasamyd3536 Жыл бұрын
கடந்த காலம், தற்காலம்,எதிர்காலம் அனைத்து தலைமுறைக்கும் ஏற்ற சிறந்த பாடல் வரிகள்
@gunapooshanamgunapooshanam5637 Жыл бұрын
Nocash Nocash Nocash2004
@tyttt97 Жыл бұрын
😢
@gunapooshanamgunapooshanam5637 Жыл бұрын
2004Nocash
@sundararajank.n6047 Жыл бұрын
இன்னும் பல பிறவி vendum ivan padalgalai rasikka.
@pothumani1071 Жыл бұрын
நூறு சதவீதம் உண்மை
@user-yp6be9jl6s Жыл бұрын
காலங்கள் அழிந்தாலும் கண்ணதாசன் அய்யா அவர்களின் பாடல்கள் அழியாது ❤
@dhayalannarayanasamy304311 ай бұрын
😊😊😊
@Pvsiva-uf3mw10 ай бұрын
Error
@panneerselvam-ng8yv Жыл бұрын
உயர்ந்த இடத்தில் இருக்கும் போது உலகம் உன்னை மதிக்கும்........ உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால் நிழலும் கூட மிதிக்கும்......
@Praveen51 Жыл бұрын
Unmai varigal
@ragothamanplankala3239 Жыл бұрын
தமிழ் உள்ளவரை கண்ணதாசன் புகழ் நீடிக்கும்.🙏🙏🙏
@prabhakaran3739 Жыл бұрын
உண்மை ஐயா, இந்த பாடல் பிடிக்காத நபர்களே இருக்க முடியாது... நான் 90s kids.. என்ன இசை, என்ன வரிகள் அப்ப அப்பா, கண்ணதாசனை அடிச்சிக்க ஆலே இல்லை
@gunapooshanamgunapooshanam5637 Жыл бұрын
Nocash
@sethuramanveerappan32069 ай бұрын
தமிழ் உள்ளவரை அல்ல,!மனித இனம் உள்ளவரை,!
@nravinravik73334 ай бұрын
1973 lirunthu surya kanthi movies lirunthu 2024 le varai yanaku pedithae super song
@urajesh41702 ай бұрын
_I Am A Malayali ._ _Look At The Depthness Of Kannadasan's Lyrics ._ _Mesmerising ._ ...
@sathesjayaseelan47010 ай бұрын
யாரும் இருக்குமிடத்தில் இருந்து கொன்டால் எல்லாம் சௌக்கியமா👌🙏🙏🙏
@madhavanr81349 ай бұрын
கவிஞர் கண்ணதாசன் எழுதிய முத்தான பாடலில் ஒன்று
@lohanmuthu63417 ай бұрын
வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டிய வரிகள்... கண்ணதாசன் குரு...
@sivasubramaniam50286 ай бұрын
இந்த பாடல் வாழ்க்கை எதார்த்தம்
@C.sankarSankar-tm4wn8 ай бұрын
உயர்ந்த இடத்தில் இருக்கும் போது உலகம் உன்னை மதிக்கும் நிலமை கொஞ்சம் இறங்கி விட்டால் நிழலும் கூட மிதிக்கும் இந்த பாடல் என் செல் போனில் ரிங்டோனாக இருந்தது
@Deepika-pb7fu Жыл бұрын
உயர்ந்த இடத்தில் இருக்கும்போது உலகம் உன்னை மதிக்கும் உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால் நிழலும் கூட மிதிக்கும்...... உண்மை வரிகள்....
@NalathampiNalathampi Жыл бұрын
Jd
@noormohamed7003 Жыл бұрын
என் நிலைமையை எடுத்து சொன்ன பாடல் அரும்மை யான அய்யாவின் பாடல் வரிகளை கேட்டால் ஒரு அற்புதமான மனிதர்
@gunapooshanamgunapooshanam5637 Жыл бұрын
Nocash
@Bostonite1985 Жыл бұрын
I pray that all your problems should go away and lead a better happy future. Hard work and faith in God will move mountains.
@gunapooshanamgunapooshanam5637 Жыл бұрын
Nocash Nocash Nocash2004
@ananji00_05Ай бұрын
செம
@NizamdheenS-cs1fm Жыл бұрын
உண்மையான நிலையை உணர்த்தும் தத்துவ பாடல் மிகவும் அருமை
@vanithajayapal-ok9wb Жыл бұрын
Mjhe
@vanithajayapal-ok9wb Жыл бұрын
Immune kn
@user-yd1se8ff1e2 күн бұрын
மிகவும் அருமையான பாடல்
@rajivgandhi3590 Жыл бұрын
கண்ணதாசன் ஒரு தெய்வ புலவன்
@jb19679 Жыл бұрын
அற்புதமான அருமையான பாடல் வாய்ஸ் அருமை வாழ்த்துக்கள் நன்றி வணக்கம்
@user-dg4fi1cr8o9 ай бұрын
கண்ணதாசனும் ஒரு கடவுள் படைப்பு
@pramodhkumar4148 Жыл бұрын
இந்த பாடலை TMS தவிற யார் பாடியிருந்தாலும் இந்த அளவுக்கு பிரபலமடைந்திருக்காது என்பதே உன்மை..
@akhilaambika97964 ай бұрын
How these old songs had beautiful lyrics...missing these kind of songs.❤️❤️
@vadamachan3 Жыл бұрын
நான் 2000 ல் பிறந்தவன் இருந்தாலும் பாடல் கேட்டேன் .இந்த பாடலின் வரிகளில் வாழ்க்கையின் உண்மைகள் மட்டுமே உள்ளது 😇
@muruganerit.kallupatti9081 Жыл бұрын
நான்2008 ல் பிறந்வன் எனக்கும் இந்த பாடல் மிகவும் பிடிக்கும்
@user-sq7tg4ml3l Жыл бұрын
😊bbbbbbbbb😊😊bbbbbbbbbbbbbbòbbbbbbbb😊😊😊😊😊😊
@RajanthitanS Жыл бұрын
@@muruganerit.kallupatti9081 CRl❤f P❤❤
@gnanaprabha2775 Жыл бұрын
😮😮😮😮
@shivusvlogs8747 Жыл бұрын
😊 Dr hu
@velrajvelraj7647 Жыл бұрын
அன்புடன் இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க தமிழ் வையகம்
@samikannusadanandam1317Ай бұрын
இந்த பாடலை எழுதியவர் ஐயா கண்ணதாசன் .நடித்தவரும் ஐயா அவர்களே .வாழ்க தமிழ் !வளர்க நாடு !!
@johnjoseph7846 Жыл бұрын
என்னெ ஒரு அர்ப்பணிப்பு மிக்க பாடல்
@velmuruganc6688 ай бұрын
கண்ணதாசன் அய்யா வுகு மட்டும் எப்படி இது போன்ற பல்லவி கிடைக்கிறது 😮
@sasikumarMsuji-xg7ll Жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல். என் வாழ்க்கையில் மறக்க முடியாத பாடல்.
@gomathis1338 Жыл бұрын
0ll
@sudharsanasriaffectionate37614 ай бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் ❤
@pichamuthu7 ай бұрын
கவிஞர் கண்ணதாசன் எழுதிய பாடல் உண்மை யான கருத்து உள்ளது
@kumarabdul1570 Жыл бұрын
எனக்கு இந்த பாடல் ரொம்ப பிடிக்கும் 🥰🥰
@sivasurya7647 Жыл бұрын
❤️Same ❤️to ❤️ you ❤️
@user-tt1fg8hi4m3 ай бұрын
கண்ணதாசன் பெஸ்ட் song
@saravananr71707 ай бұрын
எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம் அருமையான பாடல்
@parmilag59502 ай бұрын
எனக்கு மிகவும் பிடிக்கும்
@Kumaresan-xm9peКүн бұрын
உயர்ந்த இடத்தில் இருக்கும் போது உலகம் உண்ணை மதிக்கும்
@user-ot9wv5ox3iАй бұрын
entha padda pidikkumana akkal like pannunkal😋 super song
@muthuswamysanthanam26813 ай бұрын
What a word by Kaviarasar Neeyum Nanum sernthirunhom mnilvum vbanum pole what a great words
@bhaskarji9200Ай бұрын
உயர்ந்த இடத்தில் இருக்கும் உலகம் உன்னை மதிக்கும். உன் நிலமை இறங்கும் போது நிழலும் கூட மிதிக்கும்.
@alimabee131810 ай бұрын
சௌந்தராஜன் குரல் அருமை
@rakeshprasanna72 Жыл бұрын
Everytime I get exhausted with daily Life, dishonest friends, tiring people and hurting love. Everytime I am overstimulated or am tensed, I come back to these Classics of Kannadasan and/or TMS and search for peace. I thank my Mom and Dad for bringing me up with these songs. P.S : I am 2002 Born😄
@Praveenapalanisamy Жыл бұрын
Nothing wrong in listening and learning life from old phrases. Even my nieces who are born 2010, 2015 they're addicted to old songs. They knew this song very well.
@dharanigarments234411 ай бұрын
Me too ❤❤
@indiancomingback6 ай бұрын
Truly said❤
@elinvino7496 Жыл бұрын
My favourite song I like love this 🎵🎶🎵 singer body language was very good super 👌❤👍♥👏😍👌❤
@jayaramansubramaniam8458 Жыл бұрын
கவியரசரின் தத்துவபாடல் வாழ்வின் அர்த்தமுள்ள உயரிய பாடல்
@palanik-dv7wk Жыл бұрын
அற்புதமான பாடல் ஆழமான கருத்து கண்ணதாசன் வரிகள் நெஞ்சம் மறப்பதில்லை
@gunapooshanamgunapooshanam5637 Жыл бұрын
Nocash
@user-xi3kh5oq6w2 ай бұрын
அனைத்தும் உண்மையான வரிகள்.....
@mohamedbayash6 ай бұрын
காலத்தால் அழியாத காவியம்... ❤❤❤
@selvampitchaiya3636 ай бұрын
எனது சிறிய வயதில் இந்த பாடல் எனக்கு பிடிக்காது இப்போது எனக்கு வயது 50 இப்போது தான் தெரிகிறது இந்த பாடலீன்அருமை மனித வாழ்க்கையின் தத்துவமே இந்த பாடலீல் உள்ளது
@balamuruganp386512 күн бұрын
வாழ்க்கை தலையில் அடித்து பாடம் புகட்டி இருக்கும் ஆகையால் தமக்கு இப்போது பிடிக்கிறது
@srrameshsrramesh50407 ай бұрын
அய்யா நீங்கள் கவிஞர் தெயவம்
@sudharsanasriaffectionate37615 ай бұрын
எனக்கு மிக மிக பிடித்த பாடல் ❤❤❤❤
@balachandran14232 ай бұрын
மிகவும் அற்புதமான பாடல் நான் மனம் கனக்கும்போது கேட்டு மகிழ்வேன்.
@venkateswaranka9464 Жыл бұрын
Excellent Fantastic Amazing
@sudhasanmarkkam3251 Жыл бұрын
இவர்கள் எல்லாம் தெய்வம்
@sandanadurair58625 ай бұрын
பாடல் வரிகள் பா.எண் - 62 படம் - சூரியகாந்தி 1973 இசை - M.S. விஸ்வநாதன் பாடியவர் - T.M. சௌந்தர்ராஜன் இயற்றியவர் - கண்ணதாசன் பாடல் - பரமசிவன் கழுத்தில் இருந்து பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே.. கருடன் சொன்னது.. அதில் அர்த்தமும் உள்ளது.. உயர்ந்த இடத்தில் இருக்கும் போது உலகம் உன்னை மதிக்கும் உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால் நிழலும் கூட மிதிக்கும் உயர்ந்த இடத்தில் இருக்கும் போது உலகம் உன்னை மதிக்கும் உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால் நிழலும் கூட மிதிக்கும் மதியாதார் தலைவாசல் மிதிக்காதே என்று மானமுள்ள மனிதனுக்கு ஔவை சொன்னது அது ஔவை சொன்னது.. அதில் அர்த்தம் உள்ளது பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே.. கருடன் சொன்னது.. அதில் அர்த்தமும் உள்ளது.. வண்டி ஓட சக்கரங்கள் இரண்டு மட்டும் வேண்டும் அந்த இரண்டில் ஒன்று சிறியதென்றால் எந்த வண்டி ஓடும் உனை ப்போலே அளவோடு உறவாட வேண்டும் உயர்ந்தோரும் தாழ்ந்தோரும் உறவு கொள்வது அது சிறுமை என்பது.. அதில் அர்த்தம் உள்ளது பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே.. கருடன் சொன்னது.. அதில் அர்த்தமும் உள்ளது.. நீயும் நானும் சேர்ந்திருந்தோம் நிலவு வானம் போலே நான் நிலவு போல தேய்ந்து வந்தேன் நீ வளர்ந்ததாலே நீயும் நானும் சேர்ந்திருந்தோம் நிலவு வானம் போலே நான் நிலவு போல தேய்ந்து வந்தேன் நீ வளர்ந்ததாலே என் உள்ளம் எனை பார்த்து கேலி செய்யும் போது இல்லாதான் இல்வாழ்வில் நிம்மதி ஏது இது கணவன் சொன்னது.. இதில் அர்த்தம் உள்ளது பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே.. கருடன் சொன்னது.. அதில் அர்த்தமும் உள்ளது..
@dhanabalanm66302 ай бұрын
Great very great song❤ Old song is Gold song❤❤❤❤
@m.jahanj.mithun76 Жыл бұрын
அன்றைய பாட்டில் அர்த்தம் இருந்தது இன்றய பாட்டில்..........