Рет қаралды 64
1947 ஆம் ஆண்டு எலிசெபத் சார்ட் (இவரே ப்ளாக் டாலியா என அழைக்கப்படுகிறார்) என்பவர் மர்மமான முறையில் கொல்லப்பட்டார். இந்த வழக்கின் குற்றவாளி கண்டுப்பிடிக்கப்படவில்லை. இது ப்ளாக் டாலியா கொலை வழக்கு என்று அழைக்கப்படுகிறது. இது லாஸ் ஏஞ்சல்ஸ் வரலாற்றிலேயே மிகவும் பழமையான வழக்காக பார்க்கப்படுகிறது. அமெரிக்காவில் நடந்த மிக கொடூரமான கொலைகளில் இதுவும் ஒன்றாகும்.