No video

78 )சுமைதாங்கி சாய்ந்தால்---அப்பாவின் நினைவு நாளில் சில பாடல்கள் பற்றிய பதிவு -VIDEO-78 -

  Рет қаралды 51,724

Kannadhasan Productions by Annadurai Kannadhasan

Kannadhasan Productions by Annadurai Kannadhasan

Күн бұрын

சுமைதாங்கி சாய்ந்தால், நாட்டுக்குள்ள எனக்கொரு ஊருண்டு, பாரு பாரு நல்லா பாரு, பேசுவது கிளியா பற்றிய சிறு செய்திகள்

Пікірлер: 142
@sathishsingaperumalkoil9841
@sathishsingaperumalkoil9841 3 жыл бұрын
நான் தான் முதலில் பார்த்தேன், முதலில் லைக் பண்ணேன், கமெண்ட் பண்ணேன். கவிஞர் நினைவு நாளில் எனக்கு இந்த பாக்கியம்
@sivarasigan9121
@sivarasigan9121 3 жыл бұрын
என் கவி கடவுளுக்கு எனது சிரிய சமர்ப்பணம்... கண்ணணின் தாசன் அவர்... அவர் கவிதை தாசன் நான்... உலகின் கவிஞனாய் வாழ்ந்தது அவரே... உயிர் இருக்கும் வரை மனிதனாய் வாழ்ந்ததும் அவரே... தமிழ் அன்னையின் ஒரு மகரே... தரணியில் இனி கிடைக்காத கவி மகரே... கருவறை முதல் கல்லறை வரை... அனைத்தையும் தன் சொல் அறைக்குள் சொன்னவர்... இவர் பற்றி பேச நா இனிக்கும்... இவர் பெயர் சொல்ல நம்பிக்கை துளிர்க்கும்... -இரசிகன்😍
@jayanthi4828
@jayanthi4828 3 жыл бұрын
சிறிய
@jayanthi4828
@jayanthi4828 3 жыл бұрын
கண்ணனின்
@jayanthi4828
@jayanthi4828 3 жыл бұрын
அருமை
@SubramaniSR5612
@SubramaniSR5612 3 жыл бұрын
அண்ணாதுரை கண்ணதாசன் அவர்களே, இத்தகைய புகழுக்கெல்லாம் உரிய ஒரு மாமனிதரின் குமாரராக உதித்த நீங்களும் இந்த புகழுக்கெல்லாம் உரியவர்தான் அவர் புகழை நீங்கள் உண்மைச் சம்பவங்களால் பரப்புவதால். சிவா ரசிகன் அவர்களே கண்ணதாசன் அவர்களின் அருமை பெருமையை வியக்கத்தக்க வகையில் உணர்வு பூர்வமாக உரைத்தமைக்கு மிக்க நன்றி.
@vijaytv8229
@vijaytv8229 3 жыл бұрын
💐💐🖋️🙏🙏 நீங்கா கவிக்கு நினைவு தினம்..!! கேட்டவுடன் மேகமோ தருவதில்லை மெட்டு வந்தவுடன் வார்த்தை வரமால் போனதில்லை வறண்ட அணையை கூட காணலாம் வருடம் முழுதும் வரிகள் வராத அனுபவத்தை கேட்கவே முடியாதே உங்கள் வாழ்க்கை முழுவதும்..!! கண்ணனோ உன் பெயரை விரும்பினான் சரஸ்வதியோ உன் நாவில் குடிகொண்டாள் மெட்டிலோ உன் தமிழ் ஆட்கொண்டு இசை செவியெல்லாம் உங்கள் பாட்டில் மூழ்கிபோனது தரணி எங்கும் நதியாய் வற்றாமல் ஓடுகிறது வாழ்க்கையே வரிகளாக்கி அனுபத்தை அழகாக்கி அழியாமல் நெஞ்சில் பாடும் கவியே ஞான பிறவியே அடியேன் சிறு கவியால் வணங்குகிறேன்..!! வரிகளுடன், விஜயபாரதி..,
@cmNandhirajkkk
@cmNandhirajkkk 3 жыл бұрын
அருமையான பதிவு ஐயா திருப்பத்தூர் மாவட்டத்தின் சார்பாக ஐயாவின் நினைவு நாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறோம்
@ramusoft1
@ramusoft1 3 жыл бұрын
கண்ணதாசன் ------------------------------ ஆயிரம்பேர் கவி செய்வார் ஆனதொரு மொழி சொல்வார்! காவியத்தில் கதை சொல்வார் கலையழகின் பொருள் சொல்வார்! சித்திரத்து வண்ணமென - சிலர் சித்தரிப்பார் கற்பனையை! தேன்சுவையின் சாறெனவே - சிலர் தெம்மாங்கில் பாடிடுவார்! தத்துவத்தின் சாரத்தினை - சிலர் தித்திக்கவே எழுதிடுவார்! காதலென்ற மந்திரத்தை - சிலர் கதைத்திடுவார் பாட்டினிலே! பக்திரசம் பிழிந்தெடுத்து - சிலர் பணிந்திடுவார் பவ்வியமாய்! தாலாட்டுப் பாடல்களை - சிலர் தாயாகப் பாடிடுவார்! பிரிவுகளின் துயரங்களை - சிலர் பரிவுடனே ஆற்றிடுவார்! அத்தனையும் சேர்த்து வைத்த ஒரு கவிஞன் கண்டதுண்டா? தங்கத்தமிழ் நாடு தந்த தவப்புதல்வன் "கண்ணதாசன்"!!
@davidbillamani1232
@davidbillamani1232 3 жыл бұрын
🙌நான் நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை😇 True lines we never miss you Ayya 💐🙌
@vineshiyer4037
@vineshiyer4037 3 жыл бұрын
பல ஆயிரம் "பா" எழுதி, இன்றுவரை நாம் "அசை " போடும் படி அழகாக அமைத்து, அழியா கவிஞர் எனும் "அணி"கலன் அணிந்து வலம் வந்து, "நேர்" பட பல பாடல்களும், "அகப்பொருள்" கொண்டு பல பாடல்களும் , "நிரை"யாக பல திரைப்படங்களுக்கு உயிர் கொடுத்து, தமிழ் மொழிக்கு "சீர்" சேர்த்த மாபெரும் கவிஞன் கண்ணதாசனின் நினைவு நாள் இன்று. “நான் நிரந்தமானவன் அழிவதில்லை. எந்த நிலையிலும் எனக்கு மரணம் இல்லை” கவியரசு கண்ணதாசன்.
@tnpscexamstudywithkavi2372
@tnpscexamstudywithkavi2372 3 жыл бұрын
சிறுகூடல் பட்டியின் முத்தொன்று கொட்டியது இன்று முத்தையா பெயர் கொண்டு முதல் பருவம் நீ அடைந்தாய்;நாராயணன் பெயர் பெற்று மறுவீடு நீ புகுந்தாய் ; தத்துவத்தில் நீ எனக்கு பார்வதி நாதனானாய் ;காதலில் தவழ்ந்துழல காமுகப்பிரியனானாய்;ஆரோக்கியம் பெயரளவில் பெற்றிடவே பெயர்கொண்டாய் ஆரோக்கியசாமி;நீ பெற்றுசென்ற பெயரெல்லாம் வானுயர நிற்கிறதே வணங்காமுடி;பாடலால் துளைப்பதனால் துப்பாக்கி ஓர் பெயர்;துளைத்த குண்டொன்றை எடுத்து பார்த்தால் பார்த்ததுவுன் ராஜ்ஜிய பெயர் கண்ணதாசன் என் மானசீக குருவின் நினைவு நாள் இன்று -இளவல் கவியரசன்
@jayanthi4828
@jayanthi4828 3 жыл бұрын
செம்மை
@jbphotography5850
@jbphotography5850 3 жыл бұрын
கவிஞர் அவர்களுக்கு எனது மனமார்ந்த அஞ்சலி, வாழ்க கவிஞர் புகழ்
@arumugamannamalai
@arumugamannamalai 3 жыл бұрын
கவிஞரின் புலமை வியக்க வைக்கிறது, அபூர்வ பிறவி அவர், ஒவ்வொரு பாடலும் பொக்கிஷம், கருத்து கருவூலம்
@RajaRam-ee2je
@RajaRam-ee2je 3 жыл бұрын
அனுபவத்தை தத்துவம் ஆக்குவதும்! காதலில் காவியம் படைப்பதும்! கடவுளை கேள்வி கேட்பதும்! மரணத்தை மண்டி இட வைப்பதும்! தமிழை தாய் என சொல்லுவதும்! மாற்றமே எனது மானிட தத்துவம் என சொல்லும் தையிாியமும் கண்ணதாசனுக்கே உாியது. அவா் நிரந்தரமானவா் அழிவதில்லை! என்றும் எங்கள் மனதில் நிலையானவா்
@remingtonmarcis
@remingtonmarcis 3 жыл бұрын
அன்பிற்குக் கவி ஆற்றலுக்குக் கவி- இன்பத்துக்குக் கவி ஈகைக்குக் கவி- உணர்வுக்குக் கவி ஊக்கத்துக்குக் கவி- எளிமைக்குக் கவி ஏற்றத்துக்குக் கவி- ஐயத்துக்குக் கவி ஒற்றுமைக்குக் கவி- ஓசைக்குக் கவி ஔடதத்துக்கும் கவி- கண்ணதாசனே நீ ஒரு தனிக் கவி !
@sivamcollections
@sivamcollections 3 жыл бұрын
நிரந்தமானவர் அழிவதில்லை எந்த நிலையிலும் கண்ணதாசனுக்கு அழிவு இல்லை
@ravindrannanu4074
@ravindrannanu4074 3 жыл бұрын
கவியரசரின் நினைவுநாள், நம் அனைவரின் நினைவிகளிலும் தினம் தினம் பயணித்து கொண்டிருக்கிறார்,, வாழ்க கவியரசர் புகழ் வாழ்க பல்லாண்டு.
@babumanjula6588
@babumanjula6588 3 жыл бұрын
உங்களின் வாரத்தைகளில் கவிஞர் அவர்களை நேரில் கண்டது போல ஒரு மகிழ்ச்சி மிக அருமை ஐயா...
@kittusamys7963
@kittusamys7963 3 жыл бұрын
என் கவி கடவுளுக்கு எனது சிரிய சமர்ப்பணம்... கண்ணணின் தாசன் அவர்... அவர் கவிதை தாசன் நான்... உலகின் கவிஞனாய் வாழ்ந்தது அவரே... உயிர் இருக்கும் வரை மனிதனாய் வாழ்ந்ததும் அவரே
@kumaran-et8gc
@kumaran-et8gc 3 жыл бұрын
ஆ! அருமை அருமை ...சக கலைஞர்களை ரசித்த ,கொண்டாடிய பெருங்கலைஞர் கண்ணதாசன் ஐயா !
@vijayankv2397
@vijayankv2397 3 жыл бұрын
ஆண்டவனுக்கு அவசரம். தமிழன்னைக்கு இன்னும் பல ஆயிரம் பாடல்கள் மற்றும் நூல்கள் கிடைக்காமல் அழைத்து சென்றுவிட்டார். தமிழ்நாட்டில் இருந்து அழைத்துச்செல்ல தமிழர்கள் விடமாட்டார்கள் என்று அமேரிக்கவிலிருந்தே கூட்டிக்கொண்டு சென்றுவிட்டார்.
@kingofmaduravoyal3999
@kingofmaduravoyal3999 3 жыл бұрын
கண்ணதாசன் புகழ் வாழ்க 🙏
@seenivasanvasan9234
@seenivasanvasan9234 3 жыл бұрын
Pesuvathu kiliyaதாங்கள் பதிவிற்கு சற்றுமுன் தான் கேட்டேன்
@kamarajs8834
@kamarajs8834 3 жыл бұрын
Kannadasan is born with poetic ability Shivajiganesan is born with artistic beauty Together they presented fantastic creativity For their fans, they are still the holistic celebrity.
@rajashwarima2967
@rajashwarima2967 2 жыл бұрын
அப்பாபாட்டைபார்து ரசித்த எங்களை போன்ற வர்களால்மட்டும் தான் நினைவில் இருக்கும் இதற்குமுன் இருந்தவர்களைகேள்வி பட்டிரூக்கிறோம் ஆனால் நம்பிள்ளைகளுக்கு தெரியாது அது போல உங்கள் பேரபிள்ளைகளுகீகே தெரியூமா என்று தெரியவில்லைஇப்படிஒருநாளும்நடக்ககூடாதுபிள்ளைகள்தான்எந்ததலைமுறையும்மறக்கா வண்ணம் செய்ய வேண்டும் வாழ்த்துக்கள்
@seenivasanvasan9234
@seenivasanvasan9234 3 жыл бұрын
காசேதான் கடவுளடா பாடல் யாருடையது நீன்டநாள் சந்தேகம் சிலர் வாலி என்கின்றர் சிலர் கவியரசு என்கின்றனர்
@s.alagappan166
@s.alagappan166 3 жыл бұрын
Vaali as per wikipedia
@natarajansuresh6148
@natarajansuresh6148 3 жыл бұрын
கவிஞர் வாலியின் பாடல்கள் அந்த படத்தில் இடம்பெற்றது
@jagadeesanv6969
@jagadeesanv6969 2 жыл бұрын
the song was written by Vaali in the film Chakkaram
@gopalakrishnans524
@gopalakrishnans524 3 жыл бұрын
அருமை ஐயா நிகழ்வுகள் ஒவ்வொன்றும் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் போல் உள்ளது.தொடரட்டும் உங்கள் நற்பணி. வாழ்த்துக்கள்
@gunaseeli7732
@gunaseeli7732 2 жыл бұрын
super sir good 😊அப்பாவின் கவிதை என்றும் அழியாத தத்துவமாக இருக்கும்.😊
@somasundaram9649
@somasundaram9649 2 жыл бұрын
ரசிக்கிறேன் உங்களையோ உங்கள் பேச்சையோ அல்ல, கண்ணாதாசனின் மகனென்பதினால்...
@anandharaj1436
@anandharaj1436 3 жыл бұрын
அவரைநினைக்காதநாளிலில்லை , எனக்கு விபரம் தெரியா வ௫டத்தில் என்னை விட்டு சென்றரான் நான் அழ கூடாது என்பதற்கா ஆனாலும் நித்தம் நித்தம் நினைக் க வைத்தான் , இவன் என் காதலன்
@chathirasekaramchathirasek6919
@chathirasekaramchathirasek6919 10 ай бұрын
நான் பிறக்காத வருடத்திலேயே💘😢
@cmNandhirajkkk
@cmNandhirajkkk 3 жыл бұрын
இனிமையான தகவல்கள் கூற வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன் இவன் நந்திராஜ்
@panneerselvam4959
@panneerselvam4959 2 жыл бұрын
சேரனுக்கு உறவா‌‌..... செந்தமிழர் நிலவா..... சுசீலாவின் குரலில் இனிமை பொங்கும்....
@kumaresann3311
@kumaresann3311 3 жыл бұрын
ஐயா அருமை இப்போதும் வானொலியில் அதிகம் கவிஞர் பாடல்கள் ஒலிக்கிறது
@mohangeeelegant7374
@mohangeeelegant7374 3 жыл бұрын
திகட்டாத பல பாடல்கள் பிறந்த அற்புதமான தருணங்களை மீட்டு கொணர்ந்தீர்கள்! ஆனால், எப்போதும் காணப்படும் உற்சாகத்தில், ஒரு மாற்று.... குறைவு உள்ளது! விமரிசனங்களுக்கு அப்பாற்பட்டு இயங்க வேண்டியது... நமது கடமை மற்றும் உரிமை! வாழ்க! வளர்க!! நல்வாழ்த்துக்கள்!!!
@sundarviswanathan6500
@sundarviswanathan6500 3 жыл бұрын
கவியரசரின் நினைவு நாளன்று அவரை பற்றி சிந்திக்க வைத்ததற்கு நன்றி. அவர் ஒரு தெய்வப்பிறவி என்று கூறினால் மிகையாகாது. அவருடைய பாடல்கள் எல்லாம் அந்தப் பாடல்களுக்காக நடித்தவர்களுக்கு தெய்வ வாக்காக அமைந்தது என்றாலும் மிகையாகாது. 🙏🌷
@malathyshanmugam313
@malathyshanmugam313 3 жыл бұрын
புதிய விவரங்கள்.அருமை.நன்றி சார்
@shanboss3310
@shanboss3310 3 жыл бұрын
THANKS FOR GIVING UNFORGETTABLE MEMORIES 👍- SHAN,MALAYSIA.
@dr.madhavanneyveli6475
@dr.madhavanneyveli6475 3 жыл бұрын
கண்ணதாசன் நிரந்தரமானவர் அழிவதில்லை... அவர் பாடல்கள் மூலமாக அவர் தினமும் பிறந்து கொண்டு தான் இருக்கிறார்....
@ChandrasekarMadhviah
@ChandrasekarMadhviah 3 жыл бұрын
We are from Chennai we have seen these bioscope when we are young now I am 65 years living in Bangalore
@mohanram2872
@mohanram2872 2 жыл бұрын
சலிப்பின்றி ஆர்வத்தைத் தூண்டும் வெளியீடுகள். கண்ணதாசன் சொந்தம் கொண்டாடத் தகுந்தவர்.
@haribabuvaishnav6727
@haribabuvaishnav6727 3 жыл бұрын
கவிஞர் இன்னும் உயிர்வாழ்ந்திருந்தால், எவ்வளவோசாதனைகள் நடந்திருக்கும், காலன் மிகக்கொடியவன்.
@srk8360
@srk8360 3 жыл бұрын
Vanakkam anna... Arrumaiyaana paadal...andha maha kavieyein.paadallukku....eedu enai.yeaadhaavadhu errukkeirradhu yenna..🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐nantri nantri...anna..🙏🙏🙏🙏🙏🙏
@MOHANKUMAR-2024
@MOHANKUMAR-2024 3 жыл бұрын
Super Shared wonderful informations & explained, everyday I Hear & see Your father's song & every Friday I see your program (Pattu Thalaivan) in Jaya TV
@rathaaln617
@rathaaln617 3 жыл бұрын
எங்கள் கவிஞரே எழுந்து வாரீரோ கவியரசு அவர்கள் மறைந்த நாளில் மக்கள் குரல் தினசரி யின் தலைப்பு ச் செய்தி என்று வருவாரோ எங்கள் கவிஞர்! தங்கள் பதிவுகள் ஆறுதல் அளிக்கிறது. தகவல் தருகிறது. சமயங்களில் கண்களை குளமாக்குகிறது. வாழ்த்துக்கள். நன்றி
@shankarnatarajan6230
@shankarnatarajan6230 3 жыл бұрын
கவித் தெய்வம் கவிஞர் கண்ணதாசன்👌👌
@sridharsk2802
@sridharsk2802 3 жыл бұрын
Sabaash ! Bash...Bash...!! Very good speech !!! Thanks
@senthilnathmks1852
@senthilnathmks1852 2 жыл бұрын
டியர் அண்ணாதுரை சார்... 💐💐💐💐💐💐💐 🙏🙏🙏🙏🙏🙏🙏
@bhavyanagarajan1037
@bhavyanagarajan1037 3 жыл бұрын
படைத்ததனால் நான் பேரிரைவன், இறையானதால் நிரந்தரமானவன், நிரந்தரமானதால் மரணமில்லை !
@hemarajaraman7318
@hemarajaraman7318 3 жыл бұрын
மிகவும் சுவாரஸ்யமான பதிவு 🙏🙏
@user-nf1xq2mw5u
@user-nf1xq2mw5u 3 жыл бұрын
கவிஞருக்கும் கலைவாணருக்கும் இடையேயான உறவு பற்றியும் சில நிகழ்வுகள் பற்றியும் ஒரு பதிவிடுங்கள் ஐயா.
@subramanianramamoorthy3413
@subramanianramamoorthy3413 3 жыл бұрын
Ayya My prayers, respects and obeisance to Kavi Arusar and Arasu Kavinjnar. He will live with us through his songs for ever. I am happy to see Annan Annadurai kannadasan review of the legacy of Kavinjnar with so many interesting information. Let his greatness prevail everwhere
@karthikmr43
@karthikmr43 3 жыл бұрын
இந்த பூமியில் பிறக்கும்போதே அனைத்து உயிர்களின் இறப்பும் உறுதிசெய்யபட்ட ஒன்று என்ற இயற்கை விதியையும் தாண்டி என்றும் அழியாத பாடல் வரிகள் மூலம் தமிழ் மக்களின் மனதில் காலம் உள்ளவரை வாழும் ஒரு உன்னதமான தமிழ் கவிஞர் கண்ணதாசன் ஜயா அவர்கள் நினைவு நாளில் அவர்களின் பாடல்களின் வழியாக அவர்களை நினைவுகூறுவது உயர்வாக உணரத்தோன்றுகிறது.
@swaminathanvenket
@swaminathanvenket 3 жыл бұрын
He is great in every song.
@manikumaresh3243
@manikumaresh3243 3 жыл бұрын
Arumai
@rajah123
@rajah123 3 жыл бұрын
the way durai narrates how song composing is done is very engaging and lively, i look forward to his weekly videos
@velavand4715
@velavand4715 3 жыл бұрын
Hi Sir Its a delight for people to know more about Kannadasan Sir. Thanks so much for all these treasures. Share with us his experience with bharathiyar influence on him. Thanks :-)
@panneerselvamnatesapillai2036
@panneerselvamnatesapillai2036 3 жыл бұрын
அருமையான பதிவு. அவர் நிரந்தரமானவர்தான். அவருக்கு அழிவேது.
@krishnamurthy1081
@krishnamurthy1081 3 жыл бұрын
Good news welcome. Sir
@gunaseelan5357
@gunaseelan5357 2 жыл бұрын
Very nice sir
@rangals9214
@rangals9214 3 жыл бұрын
கர்ணன் படத்தில் மிகச் சிறந்த காவியப் பாடலான "மகாராஜன் உலகை ஆளலாம்" பாடல் ஏன் திரைப்படத்தில் இடம் பெறவில்லை ? என்பதை பற்றி சொல்லுங்கள் ..
@SubramaniSR5612
@SubramaniSR5612 3 жыл бұрын
படத்தின் நீளம் கருதி பாட்டை நீக்கி விட்டார்கள் எனற ஒரு மொக்கையான காரணம்தான் சொல்லப்படும். படம் இன்னும் ஒரு 4 நிமிடங்கள் ஓடியிருந்தால் என்ன ஆகிவிடும்.
@srinivasanv5600
@srinivasanv5600 3 жыл бұрын
நோபிள் பரிசு வாங்க முற்றிலும் தகுதியிருந்த நம் கவியரசர் இன்னும் கொஞ்ச காலம் வாழ்திருந்தால் ஒருசமயம் அது நிறைவேறி இருக்கும்.எனினும் அவர் பாடல்களும் கவிதைகளும் காலத்தை கடந்து இன்னும் நூறாண்டுகள் நிலைத்து இருக்கும்.
@srinivasaraghavansaranatha7163
@srinivasaraghavansaranatha7163 3 жыл бұрын
கவிஞர்... கவிஞர் தான்...
@naveenkumars1417
@naveenkumars1417 3 жыл бұрын
The great கண்ணதாசன் ...
@68tnj
@68tnj 3 жыл бұрын
Excellent narration. Very nice songs
@logamurthylogamurthy8391
@logamurthylogamurthy8391 3 жыл бұрын
Neekkamara niraindhu,ninaivil vaazhum kavignarukku ,ninaivu naal.kanneer naal.kadavul meedhu kobam varudhu.kaalathai venru engal nenjil arivuchudaaga vaazhgiraar vaazhgiraar.
@Ramar-us3ir
@Ramar-us3ir 3 жыл бұрын
கவியரசர் அவர்கள் நினைவு அஞ்சலி
@balasubramaniansethurathin9263
@balasubramaniansethurathin9263 3 жыл бұрын
Aiyya! Kavignar avarghal Sando MM Chinnappa Devar meedhu mihundha mariyadhai vaiththirundhar. Avarai sirappukkum vagaiyil "Deivam" padaththil "Devarin kulam kakkum Velaiyya" yendrum, "Asurarai vendra idam, Adhu Devarai kaththa idam" pondra varigalai thamadhu padalgalil serththirundhar!
@palanivelchandramohan
@palanivelchandramohan 3 жыл бұрын
Long live his name.. what a legend..
@s.p.l.thirupathi4730
@s.p.l.thirupathi4730 3 жыл бұрын
👍
@srinivasaragavan8063
@srinivasaragavan8063 3 жыл бұрын
Super
@rajaramseattu5427
@rajaramseattu5427 3 жыл бұрын
அக்டோபர் 17 கண்ணதாசன் நினைவு நாள்
@kanchanasrinivasan4522
@kanchanasrinivasan4522 3 жыл бұрын
Very interesting episode, sir. Anjali to the legend, kaviyarasar.
@boobalans457
@boobalans457 3 жыл бұрын
Thanks you sir
@senthilmurugan3687
@senthilmurugan3687 3 жыл бұрын
கவியரசர் கண்ணதாசன் வீற்றிருக்க, தமிழர்கள் தந்தது இதய சிம்மாசனம்.... நீடு வாழ்க கவிஞர் புகழ்! கவிஞர் பெருவாழ்வை ஒரு குறும்படமாக தாருங்கள் அண்ணா, கவிகூறும் நல்உலகு உங்களுக்கு நன்றி கூற காத்திருக்கிறது..
@kumarj9881
@kumarj9881 3 жыл бұрын
அருமை
@muniappansiva1761
@muniappansiva1761 3 жыл бұрын
🙏🙏🙏
@user-fh5fo7zc4p
@user-fh5fo7zc4p 3 жыл бұрын
காலத்தால் அழியாத கவிஞருக்கு , நீங்காத நினைவஞ்சலி!
@arunraj8144
@arunraj8144 3 жыл бұрын
Super sir
@muhurthamaalairajachellapp1072
@muhurthamaalairajachellapp1072 3 жыл бұрын
Happy to see your video
@karnanithim6181
@karnanithim6181 3 жыл бұрын
👍✨✨✨ 🎉😊👏😁👏😃🎉 Congratulations!
@senthilnathan7858
@senthilnathan7858 3 жыл бұрын
அண்ணா அவர்களே, எங்கள் கவிஞரய்யா நடிகை பானுமதியைக் குறும்பாய்ச் சீண்டிப் பாடிய பாடலை விட்டுவிட்டீரே.. அம்பிகாபதி படத்தில் இடம் பெற்ற 'கண்ணிலே இருப்பதென்ன' என்ற பாடலில்.. 'பானுமதி மாறிவரும் வானகத்து மீனே' , என்று கவிஞர் எழுத, கவிஞர் தன்னை வைத்து comedy பண்ணுகிறார் என நினைத்து பானுமதி அம்மா பாட மறுக்க, இறுதியில் கவிஞரே நேரில் வந்து அந்த வரியின் பொருளை விளக்கியவுடன் ஆச்சரியப்பட்டுள்ளார். பிறகு மகிழ்ச்சியாய் அப்பாடலைப் பாடியுள்ளார், என்று எங்கோ படித்தேன்.அதைக் இங்கே மகிழ்வோடு பகிர்கிறேன்..- -மலேசிய மண்ணிலிருந்து.
@karthikeyansj1842
@karthikeyansj1842 3 жыл бұрын
கவிஞர்💚
@papayafruit5703
@papayafruit5703 3 жыл бұрын
கேட்க கேட்க திகட்டாத தேண் ..... 😊🙏
@jayanthi4828
@jayanthi4828 3 жыл бұрын
🙏🍁🍂
@panneerselvam4959
@panneerselvam4959 2 жыл бұрын
அரசவை கவிஞராக இருந்தாலும்....எம்ஜியார் ஆட்களுக்கு பதிலடி கொடுத்தார் கண்ணதாசன்.
@narayankanna2870
@narayankanna2870 3 жыл бұрын
super
@sridharanvenkatraman3179
@sridharanvenkatraman3179 3 жыл бұрын
குளத்தில் முழுகி குளிக்கயிலே கோவிந்தன் பெயரை சொன்னால் கழுத்தில் உள்ள தாலி மின்னுது ராமாரி - இதை வேற எவன் எழுத முடியும் ?
@ranga_vasu
@ranga_vasu 3 жыл бұрын
சேலைதிருத்தும் போது அவன் பெயரை ஸ்ரீரங்கா என்று சொன்னால் சேலை திருத்தும் போது அவன் பெயரை ஸ்ரீரங்கா என்று சொன்னால் அழுத்தமான சுகம் கிடைக்குது kzfaq.info/get/bejne/qOCUZ5WqldKUc4U.html
@jongayya9831
@jongayya9831 3 жыл бұрын
You missed the “Then Nilavu” song “Oho Enthan Baby”. There is a line in the song “Innum sollava athil Mannan allava” referring to Kathal Mannan Gemini Ganeshan.
@pkrishnamurthy19
@pkrishnamurthy19 3 жыл бұрын
Very interesting
@jayanthi4828
@jayanthi4828 3 жыл бұрын
சும்மா சொல்லக்கூடாது ஸார் பட்டுக்கோட்டை சூரக்கோட்டை தான் !!! பின்ன என்னவாம் .... நாம சின்ன வயசுலயே இறந்து போயிடுவோம் . மேலே போனவுடனே நாம தொறந்தே போட்டு வெச்ச வூட்டுக்குள்ளாற கவிஞர் வந்து நம்ம பாட்டையெல்லாம் திருட வருவாரு . அவருக்காக பாட்டு எல்லாம் எழுதி வைக்கலாம் . பிற்காலத்துல ஒரு இயக்குநர், சிவகுமார், லக்ஷ்மிய வெச்சு பாட்டு எடுப்பாரு . அவங்க பேரையெல்லாம் இப்பவே எழுதி வெச்சுட்டா கவிஞருக்கு வேலை சுளுவாயிடுமேன்னு எழுதி வெச்சுட்டுப் போயிட்டாரு !!! 😃😄😁😆😂🤣🤭🤭🤭
@jayanthi4828
@jayanthi4828 3 жыл бұрын
எந்தக் காலத்துலயும் கேனய்யன்ஸ் இருக்கத்தானே இருப்பாங்க . இப்ப மக்கட்தொகைப் பெருக்கத்தோட சேர்ந்து அந்த " அந்தக் கிறுக்கு லிஸ்டும்" நீண்டுகிட்டேதானே போகும்
@muthumanikandann204
@muthumanikandann204 3 жыл бұрын
Sir, we would like to hear about Kaviarasar-Isaignani combination from 1976-1981. Humble request 🙏
@gbala2865
@gbala2865 3 жыл бұрын
Thiru Kannadasan had profound clairvoyance. Waiting for video 79.
@saravanankumar190
@saravanankumar190 3 жыл бұрын
Thank you Sir
@sakthivelmusiri7818
@sakthivelmusiri7818 3 жыл бұрын
சூப்பர் சார்
@smani4357
@smani4357 3 жыл бұрын
"வணக்கம் தம்பி"மலந்தும்மலராத பாதிமலர்...நித்ததம் நித்தம்.காலையில் மலர்ந்துகொடண்டுதான்னிருக்கின்றது...உதிரவிலையின்னும்!!!
@arulalanvenkatesan5236
@arulalanvenkatesan5236 3 жыл бұрын
Welcome
@ChandrasekarMadhviah
@ChandrasekarMadhviah 3 жыл бұрын
Today this film was screed in raj digital TV Siva Kumar and Lakshmi
@manoharc9997
@manoharc9997 3 жыл бұрын
கண்ணதாசன்.பற்றி.அவர்.மகன்.கூறக்.கேட்டுக்கொண்ட.இருக்கலாம்.சுவைபட. கூறு கின்றார்
@kalimuru2
@kalimuru2 3 жыл бұрын
👏👏👌
@amrajah8392
@amrajah8392 3 жыл бұрын
We are all gifted
@hema6301
@hema6301 3 жыл бұрын
Kavignar avargalin ninaivudhina Anjali 🙏Avar endrum thamadhu kavidhaigalail vaznthukonde irukkirar🙏
@rajkumar-rz3ks
@rajkumar-rz3ks 3 жыл бұрын
🙏
@RamKumar-gu8lf
@RamKumar-gu8lf 3 жыл бұрын
Kannathasan🙏
207) இப்படி எழுதினாரா கண்ணதாசன்?
19:08
Kannadhasan Productions by Annadurai Kannadhasan
Рет қаралды 9 М.
77 )கண்ணதாசனுக்கு உதவிய ராதா -VIDEO-77-
16:42
Kannadhasan Productions by Annadurai Kannadhasan
Рет қаралды 79 М.
Zombie Boy Saved My Life 💚
00:29
Alan Chikin Chow
Рет қаралды 10 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:40
CRAZY GREAPA
Рет қаралды 39 МЛН
7 Days Stranded In A Cave
17:59
MrBeast
Рет қаралды 84 МЛН
Modi In Ukraine | In PM Modi's Historic Ukraine Visit - IB News
27:38
Ilaya Bharatham-இளைய பாரதம்
Рет қаралды 42 М.
VIDEO - 30 - KANNADASAN - கண்ணதாசன்-சோ ஒரு அபூர்வ பிணைப்பு
10:54
Kannadhasan Productions by Annadurai Kannadhasan
Рет қаралды 81 М.