அறுபடை வீடுகள் மற்றும் முருகப்பெருமானின் பெருமைகள் பற்றிய திருமுருக கிருபானந்த வாரியாரின் சொற்பொழிவு #kirubanandavariyar #variyarswamigal
Пікірлер: 64
@TP-fr7sv6 ай бұрын
சிறுவயதில் கந்தன் ஆலயங்களில் வள்ளல் வாரியார் சுவாமிகளில் சொற்பொழிவேலே திளைத்ததை மீண்டும் நினைவூட்டியது இந்த பதிவு. முருகப் பெருமானின் அருள்மழையில் நனைந்து மகிழ வாரியார் சுவாமிகளின் சொற்பொழிவு நம்மை வழிநடத்தி பெரும் பாக்யம் அடைந்த்து நாம் செய்த புண்யம். முருகா சரணம்.
@vsrsanmugam51716 ай бұрын
Km
@kottaisamy53324 ай бұрын
❤ 3D by
@sivakumar.p48957 ай бұрын
திருச்செந்தூர் முருகன் அருளால் நல்லவர்கள் அனைவருக்கும் நன்மைகள் நடக்கட்டும் வெற்றி மேல் வெற்றி வந்து சேரட்டும்
@karunak320828 күн бұрын
நன்றாக படித்தால் தெரிகிறது என் சிந்தனையில் வரும் கருத்தை நீங்கள் எழுதி இருக்கிறீர்கள் ஆம் நல்லவர்கள் அனைவருக்கும் நன்மைகள் நடக்கட்டும் எல்லோருக்கும் நன்மைகள் நடக்கட்டும் என்று சொல்ல வேண்டாம் ஏனென்றால் இதில் பல பேர் தீய குற்றங்கள் செய்து கொண்டிருப்பார்கள் ஆகையால் அவர்கள் அழிந்தொழிய வேண்டும் நல்லவர்கள் நல்லது செய்பவர்கள் மட்டும் உயர்ந்து இருக்க வேண்டும் உயர்ந்த இடத்தில் இருக்க வேண்டும் சக மனிதர்களுக்கு ஊன்றுகோலாக செய்ய வேண்டும்..... உங்களுடன் சேர்ந்து நானும் சொல்கிறேன் நல்லவர்கள் அனைவருக்கும் நல்லது நடக்கட்டும் வையகம் தழைக்கட்டும் வாழ்க தமிழ் வாழ்க தமிழ் வாழ்க தமிழ்
@pazhanivel49632 ай бұрын
நம் கண் முன் வாழ்ந்த கடவுள் .🙏🙏🙏🙏🙏
@om83876 ай бұрын
அன்று கேட்ட குரல் இன்றும் கேட்கவைத்த விஞ்ஞானம் வென்றதா அஞ்ஞானம் வென்றதா அன்று பாடிய நாயன்மார்களை இன்று நாம் காணமுடிவதில்லையே ஏன் இன்றைய விஞ்ஞானம் அன்றிருந்திருந்தால் வந்திக்கு வரப்புகட்டவந்த சிவனைக்கூட நாம் இன்றும் கண்டிருப்போமல்லவா
@gnanasekaranannamalai53477 ай бұрын
ஓம் முருகா போற்றி ஓம் கந்தா போற்றி ஓம் கடம்பா போற்றி என் மனைவி பெயர் ஞானம் உடல் நலம் பெற்று வீட்டுக்கு செல்ல வேண்டும் எங்களுக்கு குழந்தை இல்லை நீதான் முருகா முருகா முருகா போற்றி நீதான் முருகா எங்களை காப்பாற்ற வேண்டும் முருகா தாய் தந்தை இல்லை இந்த குழந்தைக்கு காப்பாற்ற ஓடி முருகாவெற்றிவேல் முருகா