No video

அடுத்த TARGET ! புன்னை பாலுவா ? கமிஷனர் ஆபிசுக்கு ஓடிய ரவுடிகள் ! - UMAPATHY Jeeva Today |

  Рет қаралды 70,612

Jeeva Today

Jeeva Today

Күн бұрын

#JeevaToday #umapathy #amstrong #arunkumar #annamalai #bjp #commissioner
அரசியல்,சினிமா,சமூகம் சார்ந்த பல்வேறு பரிமாணங்களில் உரையாடும், திறனாய்வு செய்யும் ஊடகம். அறிவு சார் நேர்காணல்கள், பகுப்பாய்வுகள், கவனிக்கப்படாத மக்கள் பிரச்சனைகள் என பல்வேறு வகைப்பட்ட நிகழ்ச்சிகள் உங்களுக்காக காத்திருக்கிறது... சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள். தொடர்ந்து உரையாடுவோம்... களமாடுவோம்.
Jeeva Today
Twitter| / jeevatoday
Facebook | / jeevatoday
KZfaq | / @jeevatoday5887

Пікірлер: 407
@jeevatoday5887
@jeevatoday5887 Ай бұрын
நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள் kzfaq.info/love/Qref5u7Hm10bAHWSD_sXSQ
@VV-ym2tf
@VV-ym2tf Ай бұрын
ஏம்பா ஜீவா , கலைஞரை பற்றி ஒருவன் அவதூறா பாடியிருக்கான உன் காதுக்கு வரலியா… அதுசரி நாதக வ எதிர்த்து நீ வீடியோ போட மாட்ட
@davidrajkumar6672
@davidrajkumar6672 Ай бұрын
Good speech
@moulimarur
@moulimarur Ай бұрын
12:15 : when Mr Jeeva rightly points out the due process, Mr Umapathy asks "did the police shoot him in front of the police station". the usual narrative of 'suspect was taken to the spot where weapons used in the crime were hidden, and wanted to "relieve" himself, and then escaped...' and then attacked the police personnel, in response to which the suspect was shot (to death) is ludicrous. the fact is that without the connivance of politicicians, and police sadly, these rowdies would not have become so deadly in the first place. encounters and such non-judicial killings are done periodically. but doesn't address the core issues of how such characters are roaming around with so many criminal cases against them in the first place!?
@smileinurhand
@smileinurhand Ай бұрын
ஆருத்துரா + ஆம்ஸ்டாங் + தூத்துக்குடி குற்றவாளிகளை தண்டிப்பதில் திமுக அரசுக்கு ஏன் தயக்கம்?? ஊழல் பணம் + பயம். அப்ப பாஜகவுக்கு அடங்கி போகனும்.
@user-jv4yt8nt8q
@user-jv4yt8nt8q Ай бұрын
மாநகர காவல் துறை ஆணையர் அருண் அவர்களுக்கு நன்றி🎉🎉🎉🎉🎉
@user-dq8cy4py1j
@user-dq8cy4py1j Ай бұрын
மற்றவங்ன்களையும் சீக்கிரம் என்கவுண்டர் செய்யவும். கொலைகாரங்களை வச்சிக்கிட்டு கொஞ்ச வேண்டாம்..
@rethinakumaramannargudi4440
@rethinakumaramannargudi4440 Ай бұрын
தமிழ்நாட்டில் என்கவுண்டர் அவசியம் தேவைப்படுகிறது ரவுடிகளை சுட்டுக் கொன்றால்தான் மக்கள் நிம்மதியாக இருப்பார்கள்
@chellakanir2806
@chellakanir2806 Ай бұрын
மக்கள் பாவம் ‌ ரவுடி களை கண்டு எத்தனை நாள் பயந்து வாழ்வது
@RLVELU
@RLVELU Ай бұрын
அண்ணாமலை என்றைக்கு தமிழ் நாட்டுக்கு வாந்தானோ அன்றே கொலை கொள்ளை ஆரம்பித்தன சோ முதல்ல அண்ணாமலைய சுட்டு தள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்
@vp774
@vp774 Ай бұрын
இனிமேல் பேச்சு இல்லை துப்பாக்கி வீச்சுதான் என்ங்கிற பாணியில் காவல் துறை இறங்கவேண்டும்.தண்டனை கடுமையாக இருந்தால் குற்றங்கள் குறையும்
@WhiteBubbles
@WhiteBubbles Ай бұрын
ஒரு தாலி அறுந்தாத்தான் 100 தாலி பிழைக்கும்னா அது தப்பில்லே.
@arivazhagana3931
@arivazhagana3931 Ай бұрын
ரவுடிகளை களை எடுக்கவேண்டும் இதுவே சாமாரியர்களின் விருப்பம் ஆக ரவுடிக்கு வக்காலத்து வாங்குபவர்கள் மீது சந்தேகம் வருகிறது
@Rautharkani
@Rautharkani Ай бұрын
நிச்சயமாக சகோ
@Ramesh-rr7su
@Ramesh-rr7su Ай бұрын
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ரவுடிகளையும் போட்டுத்தள்ளுங்க ..... அவனுங்க சாகட்டும்....
@HemaLatha-yz6pf
@HemaLatha-yz6pf Ай бұрын
பாஜாகாவையே காலிபண்ண வேண்டுமே..
@555nicky
@555nicky Ай бұрын
Gov kavundrum polla
@szawvyl3381
@szawvyl3381 Ай бұрын
சரியான பேச்சு உமாபதி சார்
@panneerselvam8481
@panneerselvam8481 Ай бұрын
மனதில் பயமே இல்லாமல் இருக்கும் கொலையாளிகள் ,எப்படி பயத்தை ஏற்படுத்துகிறது ,
@cjesphin881
@cjesphin881 Ай бұрын
அருண் அவர்களுக்கு வாழ்த்துக்கள் இது தொடரட்டும் தமிழ் நாடு முழுவதும் இது தொடர வேண்டும்
@senthilk8132
@senthilk8132 Ай бұрын
போலீசை மதிக்க வேண்டும் என்றால் எண் கவுண்டர் அவசியம் இல்லையேல் ரவுடிகள் போலீசை மிரட்டுவார்கள் . ஒரு போலீஸ் நியாயமாக செயல்பட வேண்டும் என்றால் அவரின் குடும்பத்திற்கு பாதுகாப்பு வேண்டும் அவ்வாறு இருக்கையில் இது போன்ற என் கவுண்டர்கள் அவசியம் தேவைப்படுகிறது அவர்கள் நேர்மையாக செயல்பட
@thilakavathisekar6775
@thilakavathisekar6775 Ай бұрын
எந்த கட்சி பிரமுகர்கள் தலையீடு இருந்தால் பாரபட்சம் இல்லாமல் நடவடிக்கை எடுத்து உள்ளே தள்ள வேண்டும்.
@kabeerkabeer8975
@kabeerkabeer8975 Ай бұрын
தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு ரொம்ப முக்கியம் அதற்கு தடையாக இருக்கும் யாராக இருந்தாலும் புடுங்கி எறிய வேண்டும் என்பதுதான் தமிழக மக்கள் விருப்பம் கூடவே செயின் பறிப்பு குழந்தைகள் கடத்தல் வாகனத் திருட்டு போதை பொருள் ஒழிப்புஇதயும் கட்டுப்படுத்த வேண்டும் இதை முதல்வரின் தலைமையிலான காவல்துறை செய்யும் என்ற நம்பிக்கையுடன் தமிழக மக்கள் வாழ்க திராவிடம் 🖤♥️🇮🇳🌹
@tamilvananvanan6701
@tamilvananvanan6701 Ай бұрын
குற்றவாளிகளுக்கு தயவு தாட்சண்யம் காட்டக்கூடாது
@soundararajann4767
@soundararajann4767 Ай бұрын
இதன்மூலம் முக்கியமான சிக்னல் அரசியல் கலகர்களுக்கும், ரௌடிகளை சேர்த்துக்கொண்டுள்ள கட்சிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது...!!!
@kumaresansadaiyan493
@kumaresansadaiyan493 Ай бұрын
கறி வெட்டுவதுபோல் மனிதனை வெட்டியது மனித உரிமையா
@ms.thiruppathi9167
@ms.thiruppathi9167 Ай бұрын
பாஜகவில் 240 ரவுடிகள் கடந்த காலங்களில் இணைந்த தகவல்களை நாம் பார்த்தோம் நாட்டை கலரா நாடாக மாற்ற நினைக்கும் ரவுடிகளை சுடுவதில் என்ன தவறு தமிழ்நாடு காவல்துறைக்கு வாழ்த்துக்களும் பாராட்டுகளும்
@scharlesaraj180
@scharlesaraj180 Ай бұрын
அடுத்த குறி புன்னைபாலு என்பவர் தான் என நம்பத்தகுந்த வட்டாரத்தில் பேச்சு உலாவுகிறது
@RaviChandran-uy2qf
@RaviChandran-uy2qf Ай бұрын
அண்ணாமலை ஒரு ரவுடி அவனையும் என்கவுன்டர் பண்ண வேண்டும்.
@TamilSelvan-we2eh
@TamilSelvan-we2eh Ай бұрын
Super bro.
@555nicky
@555nicky Ай бұрын
Pulla puchiya suda solluriyo ?
@ilanchekar5912
@ilanchekar5912 Ай бұрын
GOWENDENUKU ERRUKU ENCOUNTER . HE COMMIT SUICIDE.
@amudhaveni3288
@amudhaveni3288 Ай бұрын
Agree with you but he will go absconding soon like nithyananda😂😂
@thambiapillai6237
@thambiapillai6237 Ай бұрын
அண்ணாமலை யும் என்க்கவுண்டர் பண்ணனும்.
@sundarbala7083
@sundarbala7083 Ай бұрын
எல்லாரையும் போட்டு தள்ளுங்க.ஊருக்கு ஊர் 10 பேர் இந்த மாதிரி அட்டகாசம் செயுரனுங்க
@Rautharkani
@Rautharkani Ай бұрын
ஆமாம் சகோ இவன்கள் தொல்லை அதிகமாக உள்ளது
@devanbud5173
@devanbud5173 Ай бұрын
உமாபதி நீங்கள் மனித உரிமையாளர் பற்றி பேசியது அருமை ஜீவா ஒத்து ஊதாதே சரியாக நேர்காணல் செய்
@therupaadakan6795
@therupaadakan6795 Ай бұрын
உங்கள் பேச்சு சிறப்பு சார்... தமிழ்நாடு அரசு/ காவல்துறையை குறைசொல்லும் நாய்கள் சொல்லிக்கொண்டே இருக்கட்டும்... காவல்துறைக்கு தமிழ்நாடு மக்களின் ராயல் சல்யூட் 💐🙏💐
@saleemsaleemsaleemsaleem2808
@saleemsaleemsaleemsaleem2808 Ай бұрын
செண்ணை கமிஷ்ணர் அருண் அவர்களுக்கு எணது மணமார்ந்த வாழ்த்துக்கள் ஒவ்வொரு ரவுடியும் எண் கவுண்டர் செய்யப்படவேண்டும் தூத்துக்குடி துப்பாக்கி சூடு நடத்தி தமிழர்களை கொண்று குவித்த எடப்பாடி பழணிச்சாமியை எண்கவுண்டர் செய்யப்படவேண்டும் ஆணையர் அருண் அவர்களுக்கு எணது கோரிக்கை
@ganeshsankar8410
@ganeshsankar8410 Ай бұрын
😂😂😂😂😂😂😂😂
@user-ru1go1ke9l
@user-ru1go1ke9l Ай бұрын
Super
@user-ru1go1ke9l
@user-ru1go1ke9l Ай бұрын
thank s.u am apathy.sir.super.speech
@JestinKingsly
@JestinKingsly Ай бұрын
ரவுடித்தனம் பண்ணும்போது இதெல்லாம் தெரியாதா.
@pcdurai3834
@pcdurai3834 Ай бұрын
Rowdi kkuthan police gun license koduthangala?????.arivaliye.....
@TGAProMKM
@TGAProMKM Ай бұрын
இது தேவையான நடவடிக்கைதான்...
@thangap200
@thangap200 Ай бұрын
சகோதரர் உமாபதி அவர்கள் கூறுவது யதார்த்தமானது
@sivanrajrobin724
@sivanrajrobin724 Ай бұрын
சார்"உண்மையிலே 15 அல்லது 20. ரவுடிகளை என்கவுண்டர் செய்து சுட்டு கொன்றாலே அனைத்து ரவுடிகள் கொட்டமும் தானாகவே அடங்கி விடும்.தமிழ் நாடும் நிம்மதி பெருமூச்சு விடும்.
@ganeshmoorthy2948
@ganeshmoorthy2948 Ай бұрын
தமிழ் நாட்டில் உள்ள அனைத்து ரவுடிகளையும் என்கவுண்டர் செய்தால் தமிழ் நாட்டு மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவார்கள், சட்டத்தை மதிக்காத நபர்களை என்கவுண்டர் செய்வது தவறில்லை, தமிழ் நாட்டு காவல்துறைக்கு தமிழ் நாட்டு மக்கள் சல்யூட் ❤❤❤❤❤
@murugand3440
@murugand3440 Ай бұрын
கொலை செய்த யாரையும உயிரோடு விடக்கூடாது காவல் துறை அவர்களை சுட்டு தள்ளுங்கள்
@muthupandi7631
@muthupandi7631 Ай бұрын
முள்ளை முள்ளால்தான் எடுக்கனும்
@user-mk5nk2tj8m
@user-mk5nk2tj8m Ай бұрын
இறந்த ஆம்ஸ்ட்ராங் குடும்பம் .அந்த உயிர் எப்படி துடித்திருக்கும். நல்வழியில் நடத்தாம இப்ப என் புருஷன காப்பாத்துங்கனு கேட்பது நியாயமா?
@nobleraj9881
@nobleraj9881 Ай бұрын
இந்திய ஒன்றியத்தில் உள்ள சட்டத்திற்கே பாதுகாப்பு இல்லாத போது மக்களுக்கு எப்படி பாதுகாப்பது இருக்கும்
@scharlesaraj180
@scharlesaraj180 Ай бұрын
குற்றவாளிகளின் கண்ணில் பயம் தெரிய வேண்டும் கொலை செய்தவனை அதே பாணியில் இரண்டு பேரையாவது போடுங்கள்
@viviyanlouis2895
@viviyanlouis2895 Ай бұрын
எந்த ரவுடியும் தண்டனைக்குப்பின் உத்தமரானதில்லை
@selva8016
@selva8016 Ай бұрын
super Jeeva today very good person Umapathi sir super
@user-dq8cy4py1j
@user-dq8cy4py1j Ай бұрын
உமாபதி சார் 👌👌👌👌
@Indian-xs9rj
@Indian-xs9rj Ай бұрын
விட்டுட்டு ஓடிப்போனதாக சொல்லப்பட்ட பொண்டாட்டி தானா புருஷனை காப்பாற்ற சொல்லி மனு கொடுத்திருக்கு😂😂
@thiruvengadamm6572
@thiruvengadamm6572 Ай бұрын
என்ன நாடகம்..?
@Pugal.ramaya
@Pugal.ramaya Ай бұрын
Because 50 lacs money😂
@seetharaman5528
@seetharaman5528 Ай бұрын
Super super Very good Speech Thanks for you 💯💯💯💯💯🎉🎉🎉🎉🎉
@austindavid2276
@austindavid2276 Ай бұрын
உமாபதி சார் ஸ்ரீபிரியா, சுருளிராஜன் காமெடியை வைத்து கொடுத்த விளக்கம் அருமை!!!
@mahendran5747
@mahendran5747 Ай бұрын
ஆம்ஸ்ட்ராங் ஜ மறந்து கொலையாளி இறந்ததுக்கு சப்போர்ட் பண்ணும் ஊடகங்கள்
@ariuvthuraik7595
@ariuvthuraik7595 Ай бұрын
அவங்களுக்கு எந்த மொழி புரியுமோ அந்த மொழியிலேயே..........இதுதான அது
@karunanidhisujith
@karunanidhisujith Ай бұрын
தயவு செய்து எல்லாரையும் போட்டு தள்ளுங்க
@panneerselvam9631
@panneerselvam9631 Ай бұрын
இப்போது நம் நாட்டில் நீதி படும் பாடுதான் தெரியாதுங்களா?
@chennaisupercity2042
@chennaisupercity2042 Ай бұрын
Great tamil nadu police ❤❤❤🎉🎉🎉🎉
@alism9245
@alism9245 Ай бұрын
உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள் உடனடி தண்டனை என்பது ஏற்புடையது அல்ல அதில் பாதிக்கப்படுவது அப்பாவிகள் தான் பெரும் பாவிகளை கொல்வதில் எந்த வருத்தமும் இல்லை
@davidrajkumar6672
@davidrajkumar6672 Ай бұрын
Good speech keep it up and God bless you both 👍🏿
@jesikacharles
@jesikacharles Ай бұрын
ஆட்டு குட்டி பாவம் ஒன்றும் செய்ய வேண்டாம் முட்டு கிடாய் வேலைக்கு ஆகாது பாத்துகோங்க
@eraiahduraisamy8349
@eraiahduraisamy8349 Ай бұрын
ஐயா..எடப்பாடியும் முன்னாள் ரவுடியாமே போட்டுத்தள்ள வாய்ப்புண்டா
@velmurugan.kkannan4528
@velmurugan.kkannan4528 Ай бұрын
Encounter சரி
@muthaiahk1355
@muthaiahk1355 Ай бұрын
கொடநாட்டில் நடந்த கொலைகள், மற்றும் விபத்தில் 4 விபத்துக்கொலைகள் இதற்கு EPS பதில் சொல்லுவாரா?
@tajismail70
@tajismail70 Ай бұрын
👍🏻👍🏻👍🏻
@anandanram7575
@anandanram7575 Ай бұрын
ரவுடிப்பயலுக்கு சப்போர்ட் பண்ணிக்கிட்டுத் திரியற இந்த பக்கிப் பயலை உள்ள போட்டு கொட்டைய பிதுக்கினா பூரா உண்மையையும் கக்கிடுவான்!!
@uthayasamya4250
@uthayasamya4250 Ай бұрын
ரவுடிகளுக்கு சப்போர்ட்செய்பவர்களின் பின்னனியைஆராயவேண்டும்
@senthamilselvanheadmaster2253
@senthamilselvanheadmaster2253 Ай бұрын
ஆம் ஆம் ஆம்
@thiruvengadamm6572
@thiruvengadamm6572 Ай бұрын
உண்மை அவர்களையும் கண்காணிக்கவேண்டும்
@devarajs57
@devarajs57 Ай бұрын
சரியான தரமான கருத்து சார். பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்
@mohamedfarook7671
@mohamedfarook7671 Ай бұрын
போடுற போட்டுள்ள அண்ணாமலைக்கு மூத்தரம் லீக்காகனும்
@tensings3932
@tensings3932 Ай бұрын
குறை சொல்லாமல்,காவல் துறையை பணி செய்ய விடுங்கள்.இனியாவது தமிழகம் அமைதியாகட்டும்.
@soundararajann4767
@soundararajann4767 Ай бұрын
மிருக உரிமை மீறலுக்கும் மனித உரிமை மீறலுக்கும் வித்தியாசம்......?????
@thangap200
@thangap200 Ай бұрын
இவனுங்க நின்றாலும் குற்றம் உட்கார்ந்தாலும் குற்றம் என்று கூறினால் என்ன செய்வது?
@sarojinisaro2064
@sarojinisaro2064 Ай бұрын
ஆமாம் திருவேங்கடம் தியாகியா?சட்டம் சரியில்லையினு சொன்னார்கள்.கடமையை செய்யூம் போது வழி விடுங்க.ஏன் கொடி புடிச்சிட்டு போறீங்க.
@TUXBIN
@TUXBIN Ай бұрын
முழு வீடியோவிலும் ஒரு உண்மை பேச்சு.... "அதை போன்ற தலைவர்களெல்லாம் இப்போ எவனும் இல்லை'" என்ற அந்த வரி தான்..... மற்றதெல்லாம் வழக்கம் போல காமடி தான்....
@jayaraj8776
@jayaraj8776 Ай бұрын
அரசியல் வாதிகளை கூப்பையில்போடு இன்று பெறிய அரசியல கட்சிகளிலே குற்றவாளிகள் க இருக்கும் போது.அருத்துராகோல்டு வழக்கில் பின்னணி தானே காவல்துறை செயல்பாடு நன்று நன்றி.
@kpd5850
@kpd5850 Ай бұрын
Treatment 💯✅👍
@narendrant3289
@narendrant3289 Ай бұрын
Your opinion and speech is super, umapathi sir.
@patchaimuthupoongodi7884
@patchaimuthupoongodi7884 Ай бұрын
விடவேகூடாது ரௌடிகளை.
@kannapiranr576
@kannapiranr576 Ай бұрын
Police க்கும் rowdies ககும் link இருக்கு. அதை தடுக்க வேண்டும்..
@rengarasurajendran8918
@rengarasurajendran8918 Ай бұрын
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட நகராட்சி பேரூராட்சி பகுதிகளில் இது போல் ஒவ்வொருத்தரும் இருக்கிறார்கள் மக்களை அச்சுறுத்தும் வகையில் அவர்கள் எல்லாரையும் பயமுறுத்தும் வகையில் காவல்துறை தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
@mohammedsaifuddin590
@mohammedsaifuddin590 Ай бұрын
After longtime Armstrong got married and he is having 1 year old baby. What Commissioner is doing is perfectly correct
@balasubramanian9761
@balasubramanian9761 Ай бұрын
Mr Arun IPS very good honest people police officer jeeva today is best'media channel
@muthalibmuthalib509
@muthalibmuthalib509 Ай бұрын
ஆம்ஸ்ட்ராங் மனிதன் தான். அவர் குழந்தை அந்த பிஞ்சுக்கு தகப்பன் 😢😢
@kannapiranr576
@kannapiranr576 Ай бұрын
ஒரு ஐயர் I கூப்பிட்டு நல்ல நேரம் பார்த்து என்கவுன்டர் செய்யணும் ன்னு EPS சொல்றாரு.
@devanbud5173
@devanbud5173 Ай бұрын
. ஜீவா நீ புரிந்து பேசு உன் குடும்பத்தில் இந்த சம்பவம் நடைபெற்றால் என் செய்வாய்
@lakshmanasamy5089
@lakshmanasamy5089 Ай бұрын
ஜீவா. என்னதீவிரவாதியா. பயந்து கொள்ள. பத்திரிகை யாளர்.
@ganeshmoorthy2948
@ganeshmoorthy2948 Ай бұрын
கேள்வி கேட்பது ஒரு பத்திரிக்கையாளரின் வேலை
@mohammadrafik6842
@mohammadrafik6842 Ай бұрын
எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும் சரி தமிழ்நாட்டை அமைதி பூங்காவாக தயவு செய்து மாற்ற வேறு வழி இல்லை எதிர் கட்சி கள் இந்த விசயத்தில் அமைதி மட்டுமே ( திமுக ஆட்சி என்றால் ரௌடிகள் கொலைகள் என பேசுவது ரௌடிகளை ஒடுக்க அரசு தக்க நடவடிக்கை எடுத்தாலும் விமர்சனம் செய்கிறீர்கள் இது தான் எதிர் கட்சி அரசியலா நீங்களும் உங்கள் அரசியலும்
@muthalibmuthalib509
@muthalibmuthalib509 Ай бұрын
100%சார் உண்மை
@muruganm6882
@muruganm6882 Ай бұрын
அப்பாவி பொதுமக்கள் 13 பேரை சுட்டுக் கொன்ற எடுபிடிக்கு இதைப் பற்றி பேச என்ன யோக்யதை இருக்கு....
@mohamedazardeen
@mohamedazardeen Ай бұрын
உமாபதி அண்ணே நெத்தியடி பதில்கள்😂😂😂
@bananafibreextractor-bananasta
@bananafibreextractor-bananasta Ай бұрын
திரு உமாபதி அவர்களின் பாணி அலாதியானது நிறைய மனிதர்களின் யதார்த்த சிந்தனை வெளிப்பாடு சிறப்பு💐
@JS-kg3vn
@JS-kg3vn Ай бұрын
தமிழகத்தில் சட்ட ஒழுங்கை பாதுகாக்க அனைத்து ரவுடிகளையும் என்கவுண்டர் செய்ய வேண்டும்...
@user-dd7cy1hr4p
@user-dd7cy1hr4p Ай бұрын
உமா அய்யா உங்கள் பதில் அருமை. இது தான் இப்ப தமிழ் நாட்டுக்கு தேவை
@austindavid2276
@austindavid2276 Ай бұрын
அதனாலதான் இயேசு சொன்னார் , பட்டயத்தை எடுக்கிறவன் பட்டடயத்தாலதான் சாவான் என்று.
@TecniTecno-vf3zm
@TecniTecno-vf3zm Ай бұрын
❤🎉
@avulansari2483
@avulansari2483 Ай бұрын
மிகச்சரியான விளக்கம்
@blackmanblackman2256
@blackmanblackman2256 Ай бұрын
சீவக்கட்டையை எடுத்து அடி அடின்னு அடிச்சிட்டீங்க நன்றி
@ChellammalChellam-ii5vl
@ChellammalChellam-ii5vl Ай бұрын
சூப்பர்.சார்.உங்கள்.பதில்.அருமை.🎉🎉🎉
@user-cn6vn5og2l
@user-cn6vn5og2l Ай бұрын
ரொம்ப ரவுடியா இருக்காங்க அவங்களையும் கருவ இருக்கணும்
@thamizhvananshanthi7568
@thamizhvananshanthi7568 Ай бұрын
சரியான நேரத்தில் சிறந்த சரியான முறையில் விளக்கம் அளித்துள்ளார் கள். நன்றி ஐயா
@rainbowmusicstudio9145
@rainbowmusicstudio9145 Ай бұрын
வணக்கம் ஐயா மிகவும் அருமையாக சொன்னீர்கள் என்கவுண்டர் ஐ பற்றி காவல்துறைக்கு மிகுந்த பாராட்டுக்கள்
@selwyneliazer
@selwyneliazer Ай бұрын
Congrats Arun Sir🎉🎉🎉
@VictorSamuel-gb1yb
@VictorSamuel-gb1yb Ай бұрын
Good Evening Jeeva 💜🙏🙏🙏🙏🙏🙏🙏
@panneerselvam8481
@panneerselvam8481 Ай бұрын
விஜய் அரசியலுக்கு வருவது ,சீமானின் களக்கம்,உளரல்கள்,
@panneerselvam8481
@panneerselvam8481 Ай бұрын
எடப்பாடி மேல் இரண்டு கொலை வழக்கு உள்ளது என்கிறார்கள் , என்ன வழக்குகள் ,
@abdulraheem1696
@abdulraheem1696 Ай бұрын
அவருடைய சொந்த பெரியப்பா குடும்பத்தில் 2 பேரை நிலத்தகராறில் ஈட்டியால் குத்திக் கொன்று சிறை சென்றவர் அப்போது இவர் அரசியலில் இல்லை இப்போது தி.மு.க. மந்திரி யாக இருக்கும் சு. முத்து சாமி அப்போது அ.தி மு.க. வில் மந்திரியாக இருந்தார் இவர் எடப்பாடி க்கு சொந்த தாய்மாமன் மகன் அவர் இரு குடும்பத் தாரையும் சமரசம் செய்து எடப்பாடியை வெளியே கொண்டு வந்தார் இது நடக்காமல் இருந்திருந்தால் இரட்டை கொலை வழக்கில் தண்டனை பெற்று இவருக்கு அரசியல் வாழ்வே இல்லை அப்போது எம்.ஜி.ஆர். முதல்வர்.
@user-qn5tl2xq4z
@user-qn5tl2xq4z Ай бұрын
#இனிய #காலை #வணக்கம் #நல்வாழ்த்துக்கள் #உடன்பிறப்பே #வாழ்கவளமுடன்.
@asrafkhan2581
@asrafkhan2581 Ай бұрын
Umapathy mass speech❤
@seransekuvera1943
@seransekuvera1943 Ай бұрын
👍👍👍👍👍👍super....
@gshankarshanmugam
@gshankarshanmugam Ай бұрын
Excellent explanation by senior journalist Umapathi sir !!! 🎉🎉🎉🎉🎉
@perumala8292
@perumala8292 Ай бұрын
வெட்டியவர்களை கொலை செய்துவிட்டால்,வெட்ட சொன்னவனை,எப்படி தண்டிப்பது???
@lakshmanasamy5089
@lakshmanasamy5089 Ай бұрын
வெட்டச்சொன்னவனை. சரியாக ச்சொல்வானா. பணம் வாங்கி ய. விசுவாசத்தில். வேறு. நிரபராதி. கைகாட்டவாய்ப்புள்ளது.
@WhiteBubbles
@WhiteBubbles Ай бұрын
அவர்கள் சட்டம் தொட முடியாத இடத்தில் இருப்பார்கள். ஆனால் வெட்ட சொன்னாலும் வெட்டுவதற்கு ஆள் இல்லை என்றால் கொலைகள் தானாக குறைந்து விடும்.
@Facts_history-w4n
@Facts_history-w4n Ай бұрын
வெட்டு சொன்னவனைக் காப்பாற்ற தான் இந்த என் கவுண்டர்
@user-sw5ui2ms9i
@user-sw5ui2ms9i Ай бұрын
தங்கள் பேட்டி உமாபதி கருத்து மிக உண்மை சூப்பர்🎉
@anndarajmuthusamy7854
@anndarajmuthusamy7854 Ай бұрын
Dear bro Jeeva and Shri. Umapathy jii, 🎉🎉🎉
@VIPNar
@VIPNar Ай бұрын
சுட்டது தவறு இல்லை.
@user-sm1ii8bp2i
@user-sm1ii8bp2i Ай бұрын
Super super Anna great speaking 🎉
@srisri541
@srisri541 Ай бұрын
Thanks for jeeva Umapathi sir
What will he say ? 😱 #smarthome #cleaning #homecleaning #gadgets
01:00
这三姐弟太会藏了!#小丑#天使#路飞#家庭#搞笑
00:24
家庭搞笑日记
Рет қаралды 52 МЛН
What will he say ? 😱 #smarthome #cleaning #homecleaning #gadgets
01:00