No video

கோடிகளை குவிக்கும் வணிக சமூகமாக நாடார்கள் மாறியதற்கு இது தான் காரணம் | Writer Kirushnavel

  Рет қаралды 125,692

Aagayam Tamil

Aagayam Tamil

Күн бұрын

Пікірлер: 720
@ganesan6071
@ganesan6071 5 ай бұрын
உண்மையான வரலாறு எங்க குடும்ப விழாகளில் பார்பணரை அழைக்க மாட்டோம் இந்த உணர்வு எங்க வாரிசுகளிடமும் சொல்லி வளர்க்கிறோம்
@hezruggedguy
@hezruggedguy 5 ай бұрын
போங்க ல தேவிடியா பயலுவலா
@ratheeshrajendran2660
@ratheeshrajendran2660 5 ай бұрын
நாயர்கள் நம்பூதிரிகளோடு சேர்ந்து தரவாடு முறையில் நாயர் பெண்களை மேலாடை இல்லாமல் வாழ வைத்தனர். கன்னியாகுமரி பிற்காலத்தில் நாயர்களால் 1800ஆம் ஆண்டு கைப்பற்றப்பட்டு 1849 வரை கலவர ஆட்சி நடை பெற்றது. நாயர்கள் திப்பு சுல்தானுக்கு எதிராக போரில் ஆங்கிலேயர்களுக்கு ஆதரவாக ஆங்கிலேயர்களால் விற்க்கப்பட்ட ஆயுதங்களை வைத்து போரிட்ட பின் 1800 ஆம் ஆண்டு கன்னியாகுமரியை கைப்பற்றியுள்ளனர். பின் ஆங்கிலேயர்களின் ஆயுதங்களுக்காக கட்டப்பட வேண்டிய தொகையை கன்னியாகுமரியில் வரியாக விதிக்க முற்பட்டனர். இந்த 49 ஆண்டுகள் நாடார்கள் நாயர்களின் ஆட்சிக்கு ஒத்துழைப்பு தரவில்லை. பின் ஆங்கிலேயர்கள் நாடார்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு பின் நாயர்கள் ஆட்சி கலைக்கப்பட்டது. கன்னியாகுமரி ஆங்கிலேயர்களின் நேரடி கட்டுப்பாட்டில் வந்தது. ஆங்கிலேயர்கள் நாடார்களுக்கு கல்வியை வழங்கியது அனைவரும் அறிந்தது. நாயர் பெண்கள் மார்பை மறைக்கவில்லை இது கேரளாவில் வழக்கம் எனவே நாயர்கள் கன்னியாகுமரியை வென்ற பின் ஆட்சியில் இருந்த நாயர் ராணி கூட மார்பை மறைக்காமல் கன்னியாகுமரியில் ஆட்சியில் இருந்தார். கன்னியாகுமரியில் அந்த வழக்கம் இல்லை எனவே நாயர்கள் நாடார் பெண்கள் மார்பை மறைக்காத நாயர்கள் ஆட்சியில் மார்பை மறைப்பதாக இருந்தால் வரி கட்ட வேண்டுமென ஆங்கிலேயர்களுக்கு கோரிக்கை வைத்து அது நிராகரிக்கப்பட்டதே தவிற முலை வரி என்பது நடைமுறையில் இருக்கவில்லை. நங்கேலி என்பது கற்பனைக்கதை என்பதை அதை உருவாக்கியவரே ஒப்புக்கொண்டுவிட்டார். இதைப்பற்றி அறிய குமரிக்கிழவனார் என்பவரது பதிவை சான்றுகளுடன் காணலாம். கேரளாவில் நாயர் பெண்கள் நம்பூதிகளின் ஆதிக்கத்தில் மார்பை மறைக்காமல் வாழ்ந்தது மட்டும் தான் உண்மை வரலாறு. மேலும் நாயர் பெண்கள் நம்பூதிகளுக்கு காம அடிமைகளாக தரவாடு இல்லங்களில் இருந்ததும் மட்டும் தான் உண்மை.
@vampires75
@vampires75 5 ай бұрын
பாராட்டுக்கள்.
@DravidaTamilanC
@DravidaTamilanC 5 ай бұрын
மிகவும் அருமையான வளர்ப்பு மற்றும் உண்மையான செயல் உங்களுடையது. வாழ்த்துக்கள் தோழரே 🌹🌹🌹🙏
@logicalbrain4338
@logicalbrain4338 5 ай бұрын
கோவிலுக்கி போவீர்களா
@user-jc3ky3ol6w
@user-jc3ky3ol6w 5 ай бұрын
நாங்கள் பிராமணர்களை கல்யாண வீட்டிற்கு அழைப்பதில்லை எந்த நல்ல காரியத்துக்கும் அவர்களுக்கு கூப்பிடுவதில்லை
@nalayinithevananthan2724
@nalayinithevananthan2724 5 ай бұрын
kedkum pothe kaathil then paaikirathu ovvoru thamil kooddamum ithai aarampikkanum
@pragasamanthony3251
@pragasamanthony3251 5 ай бұрын
தன் மானமுள்ள பாண்டிய தமிழ் குலம் போலவே அனைத்து தன்மான தமிழ் குடிகளும் அய்யா வைகுண்டர் வழியில் செய்ய வேண்டியது.
@sankarseeman5248
@sankarseeman5248 5 ай бұрын
அருமை
@user-tamil5671
@user-tamil5671 5 ай бұрын
Arumai Sirappu Valthugal Naam Thamilar ❤🙏🙏🙏🙏🙏
@nalayinithevananthan2724
@nalayinithevananthan2724 5 ай бұрын
Neenka thaan. Mara thamilar
@a.t.t3041
@a.t.t3041 5 ай бұрын
எங்கள் குடும்பம் மிகவும் பெரியது 150 உருப்பினர்களை கொண்டது மூன்று தலைமுறையக நாங்கள் எந்த நல்ல கெட்ட தேவைகளும் பார்பனர்களை அழைப்பதில்லை இருப்பினும் நாங்கள் கடவுள் மறுப்போ ஆதரவோ தருபவர்களோ இல்லை இறைவன் தரிசனம் செய்ய கோவிலுக்கு போகமாட்டோம் அவ்வளவு தான்.
@alanalan6884
@alanalan6884 5 ай бұрын
வழிபாடுகள்நடத்துவதுதவறு. நாங்கள் கடவுளாக. எண்ணுபவர்களை. தியானித்துஅவர்களோடுஒன்றிணைந்தால்நல்லதேநடக்கும்
@maravarman19
@maravarman19 3 ай бұрын
⭕கேரளாவில் நாயர் நம்பூதிரி பெண்கள்தான் காலங்காலமாக மேலாடை அணியாமல் வாழ்ந்தார்கள். ⭕நாடார் சமூக பெண்கள் காலங்காலமாக மேலாடை அணிந்தே வாழ்ந்து வந்தார்கள். ⭕புதிதாக ஆட்சி அதிகாரத்திற்கு வந்த நாயர்கள் பின்னாளில், அதாவது 1800களில் தங்களது சமூகத்தவர்களே மேலாடை அணியாத போது நாடார்கள் காலங்காலமாக மேலாடை அணிந்து வருவது நாயர் ஆட்சியாளர்களின் கண்களை உறுத்துகிறது. ⭕1819ல் நாடார்கள் மேலாடை அணிய தடை விதிக்கிறார்கள். ஏன் தடை விதிக்கிறார்கள்? ⭕அவர்கள் காலங்காலமாக மேலாடை அணிந்து நாகரீகமாக வாழ்கிறார்கள் என்பதால் தடை விதிக்கிறார்கள். ⭕மேலாடை அணியாதவர்களுக்கு தடை விதிக்க தேவை இல்லை என்பதை இங்கு கருத்தில் கொள்க. ⭕வரலாறு தெரியாத மூடர்கள் காலங்காலமாக நாடார்கள் மேலாடை அணியாமல் வாழ்ந்தார்கள் என்ற பச்சைப்பொய்யை சமூக வலைதளங்களில் பேசியும் எழுதியும் வருகிறார்கள். ⭕அதிலும் இங்கே பகிரப்பட்ட நாயர் நம்பூதிரி சாதி பெண்களின் படங்களை நாடார் சாதி பெண்கள் என்று திரித்து பொய் கூறி வருகின்றனர்.. ⭕மேலாடை இல்லாமல் வாழ்ந்த நாடார் பெண்களின் படங்கள் அரசு ஆவணங்களில் எங்குமே கிடையாது. ⭕இந்த படங்களை நாடார் சாதிப்பெண்களின் படங்கள் என்று திட்டமிட்டு பொய் பரப்பும் வேலையை செய்பவர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் இனி பாயும்..!
@josejenish5376
@josejenish5376 5 ай бұрын
இன்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் வெள்ளி சந்தை, திங்கள் சந்தை என்ற பெயரில் ஊர் உள்ளது.... இன்றும் நிறைய நாடார் சமூகத்தினர் rss, BJP க்கு ஆதரவு தருகின்றனர் வரலாறை மறந்து. இது மிகவும் வருத்தமாக மற்றும் அச்சுறுத்தலாக உள்ளது 😢😢
@xavierjeganathan9162
@xavierjeganathan9162 5 ай бұрын
நாடார்கள் ஆர். எஸ். எஸ்ஸுக்கும், பாஜகவிற்கும் ஆதரவு தருவது தங்களின் மூதாதையர்களை அவமதிக்கும் செயல். அவர்களை கஷ்டப்படுத்திய அவமானபடுத்திய சனாதனவாதிகள் செய்தது எல்லாம் சரிதான் என்று ஏற்றுக்கொள்வது போலிருக்கிறது. மேலும், தற்போது சாதிப் பெருமை பேசி வருகிறார்கள். உங்களைப் பார்த்தாலே தீட்டு என்பவர்களோடு சமரசமாகி பாஜகவை ஆதரிப்பது, தங்களைத் தாங்களே விற்பதற்கு சமம்.
@publicfigurevijay
@publicfigurevijay 4 ай бұрын
சுயநலமே வளர்ச்சி நாடார்களின் பார்வையில்
@shankar1dynamo694
@shankar1dynamo694 4 ай бұрын
கும்பலா சர்ச்சுல உக்காந்து அழு!
@ravichandran.761
@ravichandran.761 4 ай бұрын
RSS தேவிடியா பசங்க கிட்ட எதுக்கு போறானுங்க?
@arulmoorthi-1877
@arulmoorthi-1877 4 ай бұрын
Unmai
@user-dp7zr6hy5g
@user-dp7zr6hy5g 5 ай бұрын
ஆனால் நாடார்கள் தான் அதிகமாக பாஜக கட்சியில் சேர்வது ஆச்சரியம்
@panesiyar
@panesiyar 5 ай бұрын
ஏன் திராவிட திருட்டு கட்சிக்கு ஓட்டு போட்டு நாசமாக போக வேண்டுமா இனி நாங்கள் நாம் தமிழர் கட்சிக்கே வாக்களிப்போம்😅😅
@ANBUASR-cl8ri
@ANBUASR-cl8ri 5 ай бұрын
@@panesiyar நாம் தமிழருக்கோ இல்லை வேறு கட்சிக்கோ போட்டா கேட்கப்போவதில்லையே
@lightupthedarkness8089
@lightupthedarkness8089 5 ай бұрын
Padinga da tharkuris payalugala beadila pova chetha payeley history la enna irruku adha reactions illama un life la nee vaalu...
@tharmalingamchinnannan472
@tharmalingamchinnannan472 5 ай бұрын
அறிவின்மை. பாஜக வின் விளம்பரம்
@abdurrazik4684
@abdurrazik4684 4 ай бұрын
​@@panesiyarநல்லது.
@xyz7261-
@xyz7261- 5 ай бұрын
உண்மையான பதிவு...மரைக்காயர்கள் பூர்விக மொழி தமிழ் மட்டுமே
@joeldaniel3729
@joeldaniel3729 5 ай бұрын
Thelivu?
@ratheeshrajendran2660
@ratheeshrajendran2660 5 ай бұрын
நாயர்கள் நம்பூதிரிகளோடு சேர்ந்து தரவாடு முறையில் நாயர் பெண்களை மேலாடை இல்லாமல் வாழ வைத்தனர். கன்னியாகுமரி பிற்காலத்தில் நாயர்களால் 1800ஆம் ஆண்டு கைப்பற்றப்பட்டு 1849 வரை கலவர ஆட்சி நடை பெற்றது. நாயர்கள் திப்பு சுல்தானுக்கு எதிராக போரில் ஆங்கிலேயர்களுக்கு ஆதரவாக ஆங்கிலேயர்களால் விற்க்கப்பட்ட ஆயுதங்களை வைத்து போரிட்ட பின் 1800 ஆம் ஆண்டு கன்னியாகுமரியை கைப்பற்றியுள்ளனர். பின் ஆங்கிலேயர்களின் ஆயுதங்களுக்காக கட்டப்பட வேண்டிய தொகையை கன்னியாகுமரியில் வரியாக விதிக்க முற்பட்டனர். இந்த 49 ஆண்டுகள் நாடார்கள் நாயர்களின் ஆட்சிக்கு ஒத்துழைப்பு தரவில்லை. பின் ஆங்கிலேயர்கள் நாடார்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு பின் நாயர்கள் ஆட்சி கலைக்கப்பட்டது. கன்னியாகுமரி ஆங்கிலேயர்களின் நேரடி கட்டுப்பாட்டில் வந்தது. ஆங்கிலேயர்கள் நாடார்களுக்கு கல்வியை வழங்கியது அனைவரும் அறிந்தது. நாயர் பெண்கள் மார்பை மறைக்கவில்லை இது கேரளாவில் வழக்கம் எனவே நாயர்கள் கன்னியாகுமரியை வென்ற பின் ஆட்சியில் இருந்த நாயர் ராணி கூட மார்பை மறைக்காமல் கன்னியாகுமரியில் ஆட்சியில் இருந்தார். கன்னியாகுமரியில் அந்த வழக்கம் இல்லை எனவே நாயர்கள் நாடார் பெண்கள் மார்பை மறைக்காத நாயர்கள் ஆட்சியில் மார்பை மறைப்பதாக இருந்தால் வரி கட்ட வேண்டுமென ஆங்கிலேயர்களுக்கு கோரிக்கை வைத்து அது நிராகரிக்கப்பட்டதே தவிற முலை வரி என்பது நடைமுறையில் இருக்கவில்லை. நங்கேலி என்பது கற்பனைக்கதை என்பதை அதை உருவாக்கியவரே ஒப்புக்கொண்டுவிட்டார். இதைப்பற்றி அறிய குமரிக்கிழவனார் என்பவரது பதிவை சான்றுகளுடன் காணலாம். கேரளாவில் நாயர் பெண்கள் நம்பூதிகளின் ஆதிக்கத்தில் மார்பை மறைக்காமல் வாழ்ந்தது மட்டும் தான் உண்மை வரலாறு. மேலும் நாயர் பெண்கள் நம்பூதிகளுக்கு காம அடிமைகளாக தரவாடு இல்லங்களில் இருந்ததும் மட்டும் தான் உண்மை.
@shahgulhameed67
@shahgulhameed67 5 ай бұрын
Yes
@maravarman19
@maravarman19 3 ай бұрын
⭕கேரளாவில் நாயர் நம்பூதிரி பெண்கள்தான் காலங்காலமாக மேலாடை அணியாமல் வாழ்ந்தார்கள். ⭕நாடார் சமூக பெண்கள் காலங்காலமாக மேலாடை அணிந்தே வாழ்ந்து வந்தார்கள். ⭕புதிதாக ஆட்சி அதிகாரத்திற்கு வந்த நாயர்கள் பின்னாளில், அதாவது 1800களில் தங்களது சமூகத்தவர்களே மேலாடை அணியாத போது நாடார்கள் காலங்காலமாக மேலாடை அணிந்து வருவது நாயர் ஆட்சியாளர்களின் கண்களை உறுத்துகிறது. ⭕1819ல் நாடார்கள் மேலாடை அணிய தடை விதிக்கிறார்கள். ஏன் தடை விதிக்கிறார்கள்? ⭕அவர்கள் காலங்காலமாக மேலாடை அணிந்து நாகரீகமாக வாழ்கிறார்கள் என்பதால் தடை விதிக்கிறார்கள். ⭕மேலாடை அணியாதவர்களுக்கு தடை விதிக்க தேவை இல்லை என்பதை இங்கு கருத்தில் கொள்க. ⭕வரலாறு தெரியாத மூடர்கள் காலங்காலமாக நாடார்கள் மேலாடை அணியாமல் வாழ்ந்தார்கள் என்ற பச்சைப்பொய்யை சமூக வலைதளங்களில் பேசியும் எழுதியும் வருகிறார்கள். ⭕அதிலும் இங்கே பகிரப்பட்ட நாயர் நம்பூதிரி சாதி பெண்களின் படங்களை நாடார் சாதி பெண்கள் என்று திரித்து பொய் கூறி வருகின்றனர்.. ⭕மேலாடை இல்லாமல் வாழ்ந்த நாடார் பெண்களின் படங்கள் அரசு ஆவணங்களில் எங்குமே கிடையாது. ⭕இந்த படங்களை நாடார் சாதிப்பெண்களின் படங்கள் என்று திட்டமிட்டு பொய் பரப்பும் வேலையை செய்பவர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் இனி பாயும்..!
@ratheeshrajendran2660
@ratheeshrajendran2660 3 ай бұрын
@@maravarman19 correct. Nayar men insisted their women to be topless and indulged in polygamy with Nambudris where Nambudris only had privileges. During 1800 when Nayar forces with British provided weapons occupied Kanyakumari then they tried to implement to Nadars to which Nadars never abided and till 1850 there was a civil war kind of happened which ended when British intervened and Nayar's were stripped off from the weapons. It's a pity and shame that even with guns Nayar's couldn't defeat common Nadars. Nayar's were unable to pay the British for the weapons so they made a request to the British that a Breast tax to be imposed on the Nadar women because Nadar women are covering their breasts against the Nayar women who were not allowed to cover their breasts. Nayar's tried to implement such law because they had a upper hand with the British provided weapons but the British council rejected it immediately. The woman cutting off her own breast is a cooked up story as the author himself accepted it.
@Akila-ue2tp
@Akila-ue2tp 4 ай бұрын
நாடார் வரலாற்றை தெளிவாக விளக்கியதற்கு நன்றி ஐயா.❤
@viswakani476
@viswakani476 5 ай бұрын
கடல் கடந்து வணிகம் செய்த குழுவிற்கு பாதுகாப்பு படையினர் நாடார்கள் அன்றைய காலகட்டத்தில் செய்த வணிகம் கருப்பட்டி மற்றும் பனைமரம் சார்ந்த அணைத்தும் இவர்கள் செய்த வணிகம் ஆகும் இவர்கள் செட்டியார்களிடம் எல்லா காலத்திலும் நன்மதிப்பு பெற்ற சமூகமாக இருந்தனர் அதனாலே செட்டியார் சமூகம் தங்கள் வணிகத்திலும் இவர்களை இணைத்துக் கொண்டனர் அதனால் இன்று வரை இருசமூகமும் நட்பு சமூகமாக இருக்கின்றது
@ratheeshrajendran2660
@ratheeshrajendran2660 5 ай бұрын
நாயர்கள் நம்பூதிரிகளோடு சேர்ந்து தரவாடு முறையில் நாயர் பெண்களை மேலாடை இல்லாமல் வாழ வைத்தனர். கன்னியாகுமரி பிற்காலத்தில் நாயர்களால் 1800ஆம் ஆண்டு கைப்பற்றப்பட்டு 1849 வரை கலவர ஆட்சி நடை பெற்றது. நாயர்கள் திப்பு சுல்தானுக்கு எதிராக போரில் ஆங்கிலேயர்களுக்கு ஆதரவாக ஆங்கிலேயர்களால் விற்க்கப்பட்ட ஆயுதங்களை வைத்து போரிட்ட பின் 1800 ஆம் ஆண்டு கன்னியாகுமரியை கைப்பற்றியுள்ளனர். பின் ஆங்கிலேயர்களின் ஆயுதங்களுக்காக கட்டப்பட வேண்டிய தொகையை கன்னியாகுமரியில் வரியாக விதிக்க முற்பட்டனர். இந்த 49 ஆண்டுகள் நாடார்கள் நாயர்களின் ஆட்சிக்கு ஒத்துழைப்பு தரவில்லை. பின் ஆங்கிலேயர்கள் நாடார்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு பின் நாயர்கள் ஆட்சி கலைக்கப்பட்டது. கன்னியாகுமரி ஆங்கிலேயர்களின் நேரடி கட்டுப்பாட்டில் வந்தது. ஆங்கிலேயர்கள் நாடார்களுக்கு கல்வியை வழங்கியது அனைவரும் அறிந்தது. நாயர் பெண்கள் மார்பை மறைக்கவில்லை இது கேரளாவில் வழக்கம் எனவே நாயர்கள் கன்னியாகுமரியை வென்ற பின் ஆட்சியில் இருந்த நாயர் ராணி கூட மார்பை மறைக்காமல் கன்னியாகுமரியில் ஆட்சியில் இருந்தார். கன்னியாகுமரியில் அந்த வழக்கம் இல்லை எனவே நாயர்கள் நாடார் பெண்கள் மார்பை மறைக்காத நாயர்கள் ஆட்சியில் மார்பை மறைப்பதாக இருந்தால் வரி கட்ட வேண்டுமென ஆங்கிலேயர்களுக்கு கோரிக்கை வைத்து அது நிராகரிக்கப்பட்டதே தவிற முலை வரி என்பது நடைமுறையில் இருக்கவில்லை. நங்கேலி என்பது கற்பனைக்கதை என்பதை அதை உருவாக்கியவரே ஒப்புக்கொண்டுவிட்டார். இதைப்பற்றி அறிய குமரிக்கிழவனார் என்பவரது பதிவை சான்றுகளுடன் காணலாம். கேரளாவில் நாயர் பெண்கள் நம்பூதிகளின் ஆதிக்கத்தில் மார்பை மறைக்காமல் வாழ்ந்தது மட்டும் தான் உண்மை வரலாறு. மேலும் நாயர் பெண்கள் நம்பூதிகளுக்கு காம அடிமைகளாக தரவாடு இல்லங்களில் இருந்ததும் மட்டும் தான் உண்மை.
@user-df4oi1yq1c
@user-df4oi1yq1c 5 ай бұрын
தவறு நாடார்களின் வணிகம் கந்தகம் இரும்பு செந்தூரம் வெடி உப்பு உப்பு பஸ்பம் போன்ற வேதிப் பொருட்கள்
@maharajam1863
@maharajam1863 5 ай бұрын
..😅😅😅
@dhanamjeyam4585
@dhanamjeyam4585 5 ай бұрын
CHETTIYAR samugathidam Eantha SANNAR kal THOZIL.& VIYAPARAM kathukettangko athuthan history
@aananthaananth4267
@aananthaananth4267 5 ай бұрын
அதனால்தான் சிங்களாந்தபுரம் கல்வெட்டில் செட்டிதோளேரும் பெருமாள் என்று நாடார்கள் அழைக்கபடுவதாக கூறுகிறது
@maravarman19
@maravarman19 3 ай бұрын
இலவச கல்வி முறையை தமிழகத்திற்கு அறிமுகம் செய்தது நாடார் சமூகமே '''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''' 1889 ஆம் ஆண்டு விருதுநகர் உறவின் முறை சங்கம் ஷத்ரிய உயர்நிலைப் பள்ளியை நிறுவியது அனைத்து ஜாதியினருக்கும் இங்கு கல்வி கற்பிக்கப்பட்டது .அப்போதைய சென்னை பிரசிடென்சியில் நிறுவப்பட்ட முதல் இலவச கல்விக்கூடம் இதுவே ஆகும்.
@darkserpent3483
@darkserpent3483 5 ай бұрын
போகிற போக்கில் பூஜை செய்யும் பார்பனர்கள் அனைவரும் படிக்காத தற்குறி என்று சொல்லிவிட்டீர்கள் ஐயா. பிரமாதம்.
@leebannadar7164
@leebannadar7164 5 ай бұрын
வெள்ளை காரனை நான் ஒரு போதும் மறக்க மாட்டேன் அவர்கள் தான் நம் முன்னோர்களை அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற்றுத் தந்தார்கள்
@Creditnotmine
@Creditnotmine 5 ай бұрын
Paapanuku ippa Soothu kaluvi Perumaya adiyaala Vela paakirathu yaaru..🤭
@leebannadar7164
@leebannadar7164 5 ай бұрын
@@Creditnotmine அது முட்டாபயலுக நான் என்றும் நன்றியை மறக்க மாட்டேன் என் தலைமுறைக்கு ம் அதை சொல்லி வளர்க்கிறேன்
@Creditnotmine
@Creditnotmine 5 ай бұрын
@@leebannadar7164 ungala maari 4 ley peru thaan eduka mudiyum unga kootathula..🤷‍♂️
@maasimahesh524
@maasimahesh524 5 ай бұрын
Adukku kaimaraga convert agittingale
@Creditnotmine
@Creditnotmine 5 ай бұрын
@@maasimahesh524 oh neenga apdina paapana maariteenga..🤭
@iganeshkannan
@iganeshkannan 5 ай бұрын
வரலாற்றுப்பூர்வமான அருமையான பதிவு... நன்றிகள் தோழர் 🙏
@panesiyar
@panesiyar 5 ай бұрын
இவன் இப்படி பேசியே திமுகவுக்கு ஓட்டு வாங்குகிறான் இவனை நம்பாதீர்கள் நமது ஓட்டு நாம் தமிழர் க்கு😮😮
@iganeshkannan
@iganeshkannan 5 ай бұрын
@@panesiyar 🤔🤣🤣 ஆக நிதி தாரீர்... வார்டு தேர்தல் ஒன்றில் வெற்றி பெற்றுவிட்டு அப்புறம் உலக அரசியல் பேசுங்க 🙏
@maravarman19
@maravarman19 3 ай бұрын
⭕கேரளாவில் நாயர் நம்பூதிரி பெண்கள்தான் காலங்காலமாக மேலாடை அணியாமல் வாழ்ந்தார்கள். ⭕நாடார் சமூக பெண்கள் காலங்காலமாக மேலாடை அணிந்தே வாழ்ந்து வந்தார்கள். ⭕புதிதாக ஆட்சி அதிகாரத்திற்கு வந்த நாயர்கள் பின்னாளில், அதாவது 1800களில் தங்களது சமூகத்தவர்களே மேலாடை அணியாத போது நாடார்கள் காலங்காலமாக மேலாடை அணிந்து வருவது நாயர் ஆட்சியாளர்களின் கண்களை உறுத்துகிறது. ⭕1819ல் நாடார்கள் மேலாடை அணிய தடை விதிக்கிறார்கள். ஏன் தடை விதிக்கிறார்கள்? ⭕அவர்கள் காலங்காலமாக மேலாடை அணிந்து நாகரீகமாக வாழ்கிறார்கள் என்பதால் தடை விதிக்கிறார்கள். ⭕மேலாடை அணியாதவர்களுக்கு தடை விதிக்க தேவை இல்லை என்பதை இங்கு கருத்தில் கொள்க. ⭕வரலாறு தெரியாத மூடர்கள் காலங்காலமாக நாடார்கள் மேலாடை அணியாமல் வாழ்ந்தார்கள் என்ற பச்சைப்பொய்யை சமூக வலைதளங்களில் பேசியும் எழுதியும் வருகிறார்கள். ⭕அதிலும் இங்கே பகிரப்பட்ட நாயர் நம்பூதிரி சாதி பெண்களின் படங்களை நாடார் சாதி பெண்கள் என்று திரித்து பொய் கூறி வருகின்றனர்.. ⭕மேலாடை இல்லாமல் வாழ்ந்த நாடார் பெண்களின் படங்கள் அரசு ஆவணங்களில் எங்குமே கிடையாது. ⭕இந்த படங்களை நாடார் சாதிப்பெண்களின் படங்கள் என்று திட்டமிட்டு பொய் பரப்பும் வேலையை செய்பவர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் இனி பாயும்..!
@paulgunasekar7676
@paulgunasekar7676 4 ай бұрын
நாடார் சமுதாய மக்கள் வாழ்க அவர்கள் ஒற்றுமை ஓங்குக அய்யா எங்கள் அப்பச்சி காமராஜர் வாழ்க
@maravarman19
@maravarman19 3 ай бұрын
இந்த காணொளியில் நாடார்களின் மீதான உங்களின் வன்மம் மட்டுமே தெரிகிறது நாடார்கள் எந்த காலத்தில் முலை வரி சட்டத்தால் பாதிக்கப்பட்டார்கள் என்று ஆவணத்துடன் வரலாறு சொல்ல முடியுமா முலை வரி என்ற வரலாறு எந்த ஆவனத்தில் உள்ளது. இது முழுக்க முழுக்க தவறான காணொளி. நன்கு வரலாறு ஆராய்ந்து காணொளி பதிவு செய்யுங்கள்
@maravarman19
@maravarman19 3 ай бұрын
⭕கேரளாவில் நாயர் நம்பூதிரி பெண்கள்தான் காலங்காலமாக மேலாடை அணியாமல் வாழ்ந்தார்கள். ⭕நாடார் சமூக பெண்கள் காலங்காலமாக மேலாடை அணிந்தே வாழ்ந்து வந்தார்கள். ⭕புதிதாக ஆட்சி அதிகாரத்திற்கு வந்த நாயர்கள் பின்னாளில், அதாவது 1800களில் தங்களது சமூகத்தவர்களே மேலாடை அணியாத போது நாடார்கள் காலங்காலமாக மேலாடை அணிந்து வருவது நாயர் ஆட்சியாளர்களின் கண்களை உறுத்துகிறது. ⭕1819ல் நாடார்கள் மேலாடை அணிய தடை விதிக்கிறார்கள். ஏன் தடை விதிக்கிறார்கள்? ⭕அவர்கள் காலங்காலமாக மேலாடை அணிந்து நாகரீகமாக வாழ்கிறார்கள் என்பதால் தடை விதிக்கிறார்கள். ⭕மேலாடை அணியாதவர்களுக்கு தடை விதிக்க தேவை இல்லை என்பதை இங்கு கருத்தில் கொள்க. ⭕வரலாறு தெரியாத மூடர்கள் காலங்காலமாக நாடார்கள் மேலாடை அணியாமல் வாழ்ந்தார்கள் என்ற பச்சைப்பொய்யை சமூக வலைதளங்களில் பேசியும் எழுதியும் வருகிறார்கள். ⭕அதிலும் இங்கே பகிரப்பட்ட நாயர் நம்பூதிரி சாதி பெண்களின் படங்களை நாடார் சாதி பெண்கள் என்று திரித்து பொய் கூறி வருகின்றனர்.. ⭕மேலாடை இல்லாமல் வாழ்ந்த நாடார் பெண்களின் படங்கள் அரசு ஆவணங்களில் எங்குமே கிடையாது. ⭕இந்த படங்களை நாடார் சாதிப்பெண்களின் படங்கள் என்று திட்டமிட்டு பொய் பரப்பும் வேலையை செய்பவர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் இனி பாயும்..!
@palanisamyk-br1ky
@palanisamyk-br1ky 5 ай бұрын
பார்ப்பனர்களால் இன்னலுக்கு ஆளான சமூகங்களில் நாடார் சமூகம் அடைந்த துன்பத்தை இன்று காதில் கேட்டாலே உதிரம் கொதிக்கிறது ஆனால் அச் சமூகத்தை சார்ந்தவர்களே இன்று தேசபக்தி என்ற பெயரில் பார்ப்பன ஜனதா கட்சியில் தங்களை இனைத்து ஓலமிடுவதுதான் கொடுமை அவர்கள் முன்னோர் அனுபவித்த துயரத்தை மறந்து விட்டார்களா இல்லை பதவிக்காக சொரனை இழந்து விட்டார்களா..
@JesicaJesica-em6qe
@JesicaJesica-em6qe 4 ай бұрын
ஆமா சார்
@tgsolom64solomon29
@tgsolom64solomon29 2 ай бұрын
REAL
@tgsolom64solomon29
@tgsolom64solomon29 2 ай бұрын
REAL
@govindanappaswamy34
@govindanappaswamy34 5 ай бұрын
நல்ல பதிவு வாழ்த்துகள்
@edwinedwin7719
@edwinedwin7719 5 ай бұрын
1. நாடார் என்ற சொல் சான்றோர் என்பதாகும் .( இலங்கை தமிழ் இன்றும் முற்கால அரசர் காலத்தில் பேசப்படும் செந்தமிழ் போல் பின்பற்றப்படுகிறது . ஏனென்றால் ,இலங்கையில் தமிழ் ஜாதிகள் ஏராளமாக உள்ளன , இலங்கையில் நாடார் என்பதை சான்றோர் என இலங்கை அரசு ஜாதி லிஸ்ட்டில் ( elangai cast list.)இன்றும் உள்ளது . Net மூலமாக பார்த்து தெரிந்து கொள்ளலாம் ) எனவே பழைய அரசர் காலத்தில் போற்றப்படும் சான்றோர் என்பது நாடார்களை மட்டும் குறிப்பதாகும் . சான்றோர் என்பதை சாணார் என சுருக்கமாக பேசும் தமிழாக சொல்லிவிட்டனர் . 3. இன்று உள்ள தேசிய கட்சி ஒன்று அது உருவாக்கப்பட்டதே ஆரிய ஜாதிக் காகதான் . அதன் முகம் முகமூடி மாட்டி மதமாக பார்க்கப்படுகிறது , ஆனால் அதன் இயக்கம் , கட்சி 100 சதவீதம் ஆரிய னால் இயக்கப்படுகிறது . ஆனால் 1 சதவீதம் கூட BC MBC SC ST நம் 95 சதவீதத்தில் ஒருவர் கூட கிடையாது . அந்த முக மூடியை கிழித்து பார்த்தால் அது ஆரிய ஜாதிக் காக இயக்கப்படும் இயக்கமும் கட்சியு மாகும் . அது பார்ப்பன ஜாதி கட்சியாகும் . திருவிதாங்கூர் சமஸ் தானத்தை போல் இந்தியாவின் ஏராளமான சமஸ்தான நம் மக்களை இம்சை படுத்தியவர் கள் அசிங்கப் படுத்தியவர்கள் இவர்கள் . ஆரியர் களை தூரத்தில் வைத்து கண்டு கொள்ளாமல் இருப்பது தான் இந்திய மக்களுக்கு நல்லது . 4. காமராஜர் தன் உறவினரை அருகில் வரவி டாதவர் எனவே தன் ஜாதிக்கு எந்த உதவியும் செய்யவில்லை . காமராஜரை தவறாக சொல்வது தப்பு . தன் சுய உழைப்பால் ஒற்றுமையாக இருந்து முன்னேறிய வர்கள் நாடார் மக்கள் . ஆனால் நாடார் களுக்கு எதிராக ஆதரவு கொடுக் காதவர் காமராஜர் .
@maravarman19
@maravarman19 3 ай бұрын
இந்த காணொளியில் நாடார்களின் மீதான உங்களின் வன்மம் மட்டுமே தெரிகிறது நாடார்கள் எந்த காலத்தில் முலை வரி சட்டத்தால் பாதிக்கப்பட்டார்கள் என்று ஆவணத்துடன் வரலாறு சொல்ல முடியுமா முலை வரி என்ற வரலாறு எந்த ஆவனத்தில் உள்ளது. இது முழுக்க முழுக்க தவறான காணொளி. நன்கு வரலாறு ஆராய்ந்து காணொளி பதிவு செய்யுங்கள்
@user-ou6wf6yx1c
@user-ou6wf6yx1c 5 ай бұрын
இன்றைக்கும் நாடார் வியாபாரிகள்தான்...
@maravarman19
@maravarman19 3 ай бұрын
இந்த காணொளியில் நாடார்களின் மீதான உங்களின் வன்மம் மட்டுமே தெரிகிறது நாடார்கள் எந்த காலத்தில் முலை வரி சட்டத்தால் பாதிக்கப்பட்டார்கள் என்று ஆவணத்துடன் வரலாறு சொல்ல முடியுமா முலை வரி என்ற வரலாறு எந்த ஆவனத்தில் உள்ளது. இது முழுக்க முழுக்க தவறான காணொளி. நன்கு வரலாறு ஆராய்ந்து காணொளி பதிவு செய்யுங்கள்
@maravarman19
@maravarman19 3 ай бұрын
⭕கேரளாவில் நாயர் நம்பூதிரி பெண்கள்தான் காலங்காலமாக மேலாடை அணியாமல் வாழ்ந்தார்கள். ⭕நாடார் சமூக பெண்கள் காலங்காலமாக மேலாடை அணிந்தே வாழ்ந்து வந்தார்கள். ⭕புதிதாக ஆட்சி அதிகாரத்திற்கு வந்த நாயர்கள் பின்னாளில், அதாவது 1800களில் தங்களது சமூகத்தவர்களே மேலாடை அணியாத போது நாடார்கள் காலங்காலமாக மேலாடை அணிந்து வருவது நாயர் ஆட்சியாளர்களின் கண்களை உறுத்துகிறது. ⭕1819ல் நாடார்கள் மேலாடை அணிய தடை விதிக்கிறார்கள். ஏன் தடை விதிக்கிறார்கள்? ⭕அவர்கள் காலங்காலமாக மேலாடை அணிந்து நாகரீகமாக வாழ்கிறார்கள் என்பதால் தடை விதிக்கிறார்கள். ⭕மேலாடை அணியாதவர்களுக்கு தடை விதிக்க தேவை இல்லை என்பதை இங்கு கருத்தில் கொள்க. ⭕வரலாறு தெரியாத மூடர்கள் காலங்காலமாக நாடார்கள் மேலாடை அணியாமல் வாழ்ந்தார்கள் என்ற பச்சைப்பொய்யை சமூக வலைதளங்களில் பேசியும் எழுதியும் வருகிறார்கள். ⭕அதிலும் இங்கே பகிரப்பட்ட நாயர் நம்பூதிரி சாதி பெண்களின் படங்களை நாடார் சாதி பெண்கள் என்று திரித்து பொய் கூறி வருகின்றனர்.. ⭕மேலாடை இல்லாமல் வாழ்ந்த நாடார் பெண்களின் படங்கள் அரசு ஆவணங்களில் எங்குமே கிடையாது. ⭕இந்த படங்களை நாடார் சாதிப்பெண்களின் படங்கள் என்று திட்டமிட்டு பொய் பரப்பும் வேலையை செய்பவர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் இனி பாயும்..!
@Arun-tb4vp
@Arun-tb4vp 2 ай бұрын
​@@maravarman19இந்த பறத் தேவிடியா பயலை நீங்க ன்னு சொல்லாதீங்க
@thangesanthamizhoviya5251
@thangesanthamizhoviya5251 4 ай бұрын
அருமையான... செய்தி.தெளிவான கருத்தியில், அனைவரு‌ம் கேட்க வேண்டும்.நான் தமிழர். அதனால்தான் தமிழ்நாடு மெர்க்கண்டல் வங்கியில் கணக்கு வைத்திருக்கிறேன். நூறு வருடத்திற்கு முன்பே தமக்கான வங்கியை தொடங்கிய பெருமக்கள். தலைவணங்கிறேன்.
@maravarman19
@maravarman19 3 ай бұрын
⭕கேரளாவில் நாயர் நம்பூதிரி பெண்கள்தான் காலங்காலமாக மேலாடை அணியாமல் வாழ்ந்தார்கள். ⭕நாடார் சமூக பெண்கள் காலங்காலமாக மேலாடை அணிந்தே வாழ்ந்து வந்தார்கள். ⭕புதிதாக ஆட்சி அதிகாரத்திற்கு வந்த நாயர்கள் பின்னாளில், அதாவது 1800களில் தங்களது சமூகத்தவர்களே மேலாடை அணியாத போது நாடார்கள் காலங்காலமாக மேலாடை அணிந்து வருவது நாயர் ஆட்சியாளர்களின் கண்களை உறுத்துகிறது. ⭕1819ல் நாடார்கள் மேலாடை அணிய தடை விதிக்கிறார்கள். ஏன் தடை விதிக்கிறார்கள்? ⭕அவர்கள் காலங்காலமாக மேலாடை அணிந்து நாகரீகமாக வாழ்கிறார்கள் என்பதால் தடை விதிக்கிறார்கள். ⭕மேலாடை அணியாதவர்களுக்கு தடை விதிக்க தேவை இல்லை என்பதை இங்கு கருத்தில் கொள்க. ⭕வரலாறு தெரியாத மூடர்கள் காலங்காலமாக நாடார்கள் மேலாடை அணியாமல் வாழ்ந்தார்கள் என்ற பச்சைப்பொய்யை சமூக வலைதளங்களில் பேசியும் எழுதியும் வருகிறார்கள். ⭕அதிலும் இங்கே பகிரப்பட்ட நாயர் நம்பூதிரி சாதி பெண்களின் படங்களை நாடார் சாதி பெண்கள் என்று திரித்து பொய் கூறி வருகின்றனர்.. ⭕மேலாடை இல்லாமல் வாழ்ந்த நாடார் பெண்களின் படங்கள் அரசு ஆவணங்களில் எங்குமே கிடையாது. ⭕இந்த படங்களை நாடார் சாதிப்பெண்களின் படங்கள் என்று திட்டமிட்டு பொய் பரப்பும் வேலையை செய்பவர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் இனி பாயும்..!
@DP-gz4ku
@DP-gz4ku 5 ай бұрын
ஆங்கிலேயர்கள் நிறைய தீமைகள் செய்திருந்தாலும்,நாடார்களுக்கு பல நன்மைகள் செய்திருக்கிறார்கள்.அதற்க்கே ஆங்கிலேயர்களுக்கு நன்றி சொல்லவேண்டும்.
@lord-nj9hx
@lord-nj9hx 5 ай бұрын
நாடார்களுக்கு நன்மை செய்தது மிஷ்னரிகள். ஆங்கிலேயர் அல்ல.
@maravarman19
@maravarman19 3 ай бұрын
⭕கேரளாவில் நாயர் நம்பூதிரி பெண்கள்தான் காலங்காலமாக மேலாடை அணியாமல் வாழ்ந்தார்கள். ⭕நாடார் சமூக பெண்கள் காலங்காலமாக மேலாடை அணிந்தே வாழ்ந்து வந்தார்கள். ⭕புதிதாக ஆட்சி அதிகாரத்திற்கு வந்த நாயர்கள் பின்னாளில், அதாவது 1800களில் தங்களது சமூகத்தவர்களே மேலாடை அணியாத போது நாடார்கள் காலங்காலமாக மேலாடை அணிந்து வருவது நாயர் ஆட்சியாளர்களின் கண்களை உறுத்துகிறது. ⭕1819ல் நாடார்கள் மேலாடை அணிய தடை விதிக்கிறார்கள். ஏன் தடை விதிக்கிறார்கள்? ⭕அவர்கள் காலங்காலமாக மேலாடை அணிந்து நாகரீகமாக வாழ்கிறார்கள் என்பதால் தடை விதிக்கிறார்கள். ⭕மேலாடை அணியாதவர்களுக்கு தடை விதிக்க தேவை இல்லை என்பதை இங்கு கருத்தில் கொள்க. ⭕வரலாறு தெரியாத மூடர்கள் காலங்காலமாக நாடார்கள் மேலாடை அணியாமல் வாழ்ந்தார்கள் என்ற பச்சைப்பொய்யை சமூக வலைதளங்களில் பேசியும் எழுதியும் வருகிறார்கள். ⭕அதிலும் இங்கே பகிரப்பட்ட நாயர் நம்பூதிரி சாதி பெண்களின் படங்களை நாடார் சாதி பெண்கள் என்று திரித்து பொய் கூறி வருகின்றனர்.. ⭕மேலாடை இல்லாமல் வாழ்ந்த நாடார் பெண்களின் படங்கள் அரசு ஆவணங்களில் எங்குமே கிடையாது. ⭕இந்த படங்களை நாடார் சாதிப்பெண்களின் படங்கள் என்று திட்டமிட்டு பொய் பரப்பும் வேலையை செய்பவர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் இனி பாயும்..!
@சுரேஸ்தமிழ்
@சுரேஸ்தமிழ் 5 ай бұрын
அப்படியே தமிழ்நாட்டில் நாயக்க வடுக படையெடுப்பால் நடந்த கொடுமைகளையும் எழுதுங்கள்
@tamilt16
@tamilt16 4 ай бұрын
நாடார்கள் அந்த மண்ணை ஆட்சி செய்த மன்னர் இனம் அங்கே வந்த ஆரிய திராவிடர்கள் தான் வந்தேறி சமூகம் இவன் சொல்வது அனைத்தும் பொய் நாடார்களின் அந்தக்காலத்தில் வப்பாட்டியாக ஆரிய திராவிடர்கள் தான் இருந்தார்கள் அதனால் வீழ்ச்சி அடைந்தார்கள் இப்பொழுதும் நாடார்களின் வப்பாட்டியாக ஆரிய திராவிடர்கள் தான் அந்த அளவுக்குத்தான் நாடார்கள் ஆரிய திராவிடர்களுக்கு மதிப்பு வைத்திருப்பார்கள்
@maravarman19
@maravarman19 3 ай бұрын
இந்த காணொளியில் நாடார்களின் மீதான உங்களின் வன்மம் மட்டுமே தெரிகிறது நாடார்கள் எந்த காலத்தில் முலை வரி சட்டத்தால் பாதிக்கப்பட்டார்கள் என்று ஆவணத்துடன் வரலாறு சொல்ல முடியுமா முலை வரி என்ற வரலாறு எந்த ஆவனத்தில் உள்ளது. இது முழுக்க முழுக்க தவறான காணொளி. நன்கு வரலாறு ஆராய்ந்து காணொளி பதிவு செய்யுங்கள்
@maravarman19
@maravarman19 3 ай бұрын
⭕கேரளாவில் நாயர் நம்பூதிரி பெண்கள்தான் காலங்காலமாக மேலாடை அணியாமல் வாழ்ந்தார்கள். ⭕நாடார் சமூக பெண்கள் காலங்காலமாக மேலாடை அணிந்தே வாழ்ந்து வந்தார்கள். ⭕புதிதாக ஆட்சி அதிகாரத்திற்கு வந்த நாயர்கள் பின்னாளில், அதாவது 1800களில் தங்களது சமூகத்தவர்களே மேலாடை அணியாத போது நாடார்கள் காலங்காலமாக மேலாடை அணிந்து வருவது நாயர் ஆட்சியாளர்களின் கண்களை உறுத்துகிறது. ⭕1819ல் நாடார்கள் மேலாடை அணிய தடை விதிக்கிறார்கள். ஏன் தடை விதிக்கிறார்கள்? ⭕அவர்கள் காலங்காலமாக மேலாடை அணிந்து நாகரீகமாக வாழ்கிறார்கள் என்பதால் தடை விதிக்கிறார்கள். ⭕மேலாடை அணியாதவர்களுக்கு தடை விதிக்க தேவை இல்லை என்பதை இங்கு கருத்தில் கொள்க. ⭕வரலாறு தெரியாத மூடர்கள் காலங்காலமாக நாடார்கள் மேலாடை அணியாமல் வாழ்ந்தார்கள் என்ற பச்சைப்பொய்யை சமூக வலைதளங்களில் பேசியும் எழுதியும் வருகிறார்கள். ⭕அதிலும் இங்கே பகிரப்பட்ட நாயர் நம்பூதிரி சாதி பெண்களின் படங்களை நாடார் சாதி பெண்கள் என்று திரித்து பொய் கூறி வருகின்றனர்.. ⭕மேலாடை இல்லாமல் வாழ்ந்த நாடார் பெண்களின் படங்கள் அரசு ஆவணங்களில் எங்குமே கிடையாது. ⭕இந்த படங்களை நாடார் சாதிப்பெண்களின் படங்கள் என்று திட்டமிட்டு பொய் பரப்பும் வேலையை செய்பவர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் இனி பாயும்..!
@KArulpandian
@KArulpandian 2 ай бұрын
இப்போது நாடார்கள் தான் தமிழகத்தின் பெரும் செல்வந்தர்கள்...
@rajeshbemec3183
@rajeshbemec3183 Ай бұрын
Wrong
@sonpenil7277
@sonpenil7277 22 күн бұрын
​@@rajeshbemec3183Amanda koomuta Richest cast in Tamil Nadu nadars
@sibasubramanianramachandra5546
@sibasubramanianramachandra5546 5 ай бұрын
Nadars development during post independence , phenomenol, beyond virudhunagar a hard drought prone areas.they simplied marriage systems and changed their economic status to great height. But most of other backward communities did not follow them. A vibrant community.
@maravarman19
@maravarman19 3 ай бұрын
⭕கேரளாவில் நாயர் நம்பூதிரி பெண்கள்தான் காலங்காலமாக மேலாடை அணியாமல் வாழ்ந்தார்கள். ⭕நாடார் சமூக பெண்கள் காலங்காலமாக மேலாடை அணிந்தே வாழ்ந்து வந்தார்கள். ⭕புதிதாக ஆட்சி அதிகாரத்திற்கு வந்த நாயர்கள் பின்னாளில், அதாவது 1800களில் தங்களது சமூகத்தவர்களே மேலாடை அணியாத போது நாடார்கள் காலங்காலமாக மேலாடை அணிந்து வருவது நாயர் ஆட்சியாளர்களின் கண்களை உறுத்துகிறது. ⭕1819ல் நாடார்கள் மேலாடை அணிய தடை விதிக்கிறார்கள். ஏன் தடை விதிக்கிறார்கள்? ⭕அவர்கள் காலங்காலமாக மேலாடை அணிந்து நாகரீகமாக வாழ்கிறார்கள் என்பதால் தடை விதிக்கிறார்கள். ⭕மேலாடை அணியாதவர்களுக்கு தடை விதிக்க தேவை இல்லை என்பதை இங்கு கருத்தில் கொள்க. ⭕வரலாறு தெரியாத மூடர்கள் காலங்காலமாக நாடார்கள் மேலாடை அணியாமல் வாழ்ந்தார்கள் என்ற பச்சைப்பொய்யை சமூக வலைதளங்களில் பேசியும் எழுதியும் வருகிறார்கள். ⭕அதிலும் இங்கே பகிரப்பட்ட நாயர் நம்பூதிரி சாதி பெண்களின் படங்களை நாடார் சாதி பெண்கள் என்று திரித்து பொய் கூறி வருகின்றனர்.. ⭕மேலாடை இல்லாமல் வாழ்ந்த நாடார் பெண்களின் படங்கள் அரசு ஆவணங்களில் எங்குமே கிடையாது. ⭕இந்த படங்களை நாடார் சாதிப்பெண்களின் படங்கள் என்று திட்டமிட்டு பொய் பரப்பும் வேலையை செய்பவர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் இனி பாயும்..!
@user-px7pe4wv7z
@user-px7pe4wv7z 5 ай бұрын
அய்யா உண்டு
@arumugamb8072
@arumugamb8072 5 ай бұрын
.... ..... ..... 😳😳😳 - - 1910இல தொடங்கிய "உதவின் முறை சங்கம்" கோயில் பட்டி நெல்லை, கன்னியாகுமரி, ஆகிய இடங்களில கடலாடிங்க மரக்காயர்கள் (மரக்கலன்களை...உடையோர்கள்...) 1498ல.. போர்த்துக்கீசர்கள் பாரதம் உள் வந்தனர்.. மரக்காயருடன் 100ஆண்டுமேலாக சண்டை... வியாபாரத்தில.. ~ இப்போவரை, அனைத்து குஞ்சாலி மரக்காயர்கள்.. யாவருமே.. தமிழர்கள் நிலப்பிரிப்பில...நிலப்பிரிப்பில... இஸ்லாம் மதம் மாறாதோரே நாடாராகினர் என சொல்வதுள்.. விளக்கம் இன்னுமே அதிகம் வேண்டும்..😳 😳 😳 தருக..வாங்க.. இன்னுமே.. இனப்பிரிப்பில...ஆய்வு நுண்ணியம்.. வேண்டும் பல தகவல்கள்.. உண்டுய்யா.. 😳😳😳 வியாபாரம்... நிறுத்தியதால... மிகமிக கஸ்டமாகி... பனையேறியர் கள் இதனாலயே ஆகினர். .. கடுமையாக.. பசி... வயிற்றுக்காக.. உளைத்தனர் . ஆம். அந்த நேரத்தில தான் அதிகமாக... தமிழர்கள்..கட்டம் கட்டியே பிரித்துப்பிரித்தே ஒடுக்கப்பட்டுள்ளனர். ~ தமிழகத்தில, ... ... மாதவன் குறிச்சி.. குஞ்சாயன் மரக்காயர் க்கு கோயில்... ... அமைத்துள்ள்னர். என்பதே..😳 😳 😳 😳 10:32 ... முண்டு கட்டி.. ஆடை.. பெண்களின்.. மார்பை மூடவே விடல்ல எத்தனை கொடூர சித்திரவதை எளப்பம் இவை.. 😳 😳 😳 முலைவரி...கொடுமை..!! பனையேறி ஏணி பயன் படுத்தக் கூடாதென்பது.. மே.. என்னாது...?? ஆக, மண்குடித்தமிஇனம் காண்டாகி கோயமாகி.. அவமானம் தாங்க முடியாம... கிறிஸ்தவர்களாக...மாறி இஸ்லாமியர்களாக..மாறியோரில.... நாடார்களுமே.. அன்றே... கிறிஸ்தவராக மாறினர்... என்பதே நிஜம். தென்னகம்..வந்த. விவேகானந்தர் அவர்களே... இந்த வாழ்வியல் அபலங்களை..கண்ணில கண்டு.... கண்டித்து.. கண்டனம் இதை.. இதை...இதை ... கேரள எல்லைகளிலயே.. சொன்னாரா.. ??? 13:32 ... .. உண்மையா...?? .....1852களில... கொடூரங்க.... தேவசகாயம் பிள்ளை..ங்க.. அடித்தே கொல்லப்பட்டது.. அவமானம் பண்ணுவதை எதிர்த்ததாலயே.. அடித்துக் கொல்லுவது.. இதுவே தமிழர்கள் மீதான கொலைகொலை..தொடர் கொலைவெறியாக..1800..1900..2000 என. ஆரிய க் கூலியரான.. தமிழகம் வாழ் மொத்த தெலுங்கு இனம் கூடிச் செய்த கொலைங்க.. இனப்படுகொலைங்க..2011வரை விடாது செய்து முடித்தோர் தமிழர்வேசமிட்ட.. தமிழரஸ போல சகல வேலைத் தளங்களிலுமே புகுந்து உட்கார்ந்திட்ட.. தெலுங்கரால.. ரேப்பீஸ் ராணுவம்.. தெலுங்கர்கள்.. தாம் தாமும் தமிழரென பொய் சொல்லொ சொல்லி உலகை ஏமாத்தி.....தமது தெலுங்கு பூலயவேசி வாழ்வாங்கு சொக.. வந்தேறி வாழ்வுக்காகவே ~ ஐயா வாழ் மதம்.. தலையிலயே தலைப்பாக் கட்டி.. னர். காரணம்.. துணி உடுத்தவிடாத கொடூரத்தை... நினைத்து... அதை எதிர்த்தே. 😳 😳 😳 விபூதி... குத்தக்க... பூசுவர் இது நாமம்..அல்ல... (குத்தக்க...அது..சுடர் ஒழியாக..அத்தம்.. இது...என..😳 😳 😳 .) நாடார் சாதியே.. வைகுண்டர்.. ஐயா.. இவர்...தான் மதம்...மதம் மாறாமலயே.. சைவம்/இந்துவில.. இருந்தே.... போராடி துணி உடுத்தார்கள்.. தினமும்... சண்டை... பிரச்சனை.. 😳 😳😁 வெள்ளையர்... ... ... ... ... ... ... ~சிவ் நாடர்.. to.. .. .. அண்ணாச்சிகடை வரை இப்போ ஓகோ.. ... ~அரசியல் காமராஜ் ஐயா. ~ ~ பின் விடுதலை.. பெற்றவங்க... ஈழவா..., .... ஜாதி..... அவர்களும்.., புலயர்... ஜாதி க்காக.. ஐயன்காலி.. அவர்களுமே .. போராடினார் என்பதும்... ...😳 😳 😳 ~படித்த தால... நாடார் ஆதித்தனார்... சிங்கப்பூரில ஊடகத்தி வேலை செய்தார். பின் சென்னைக்கு வந்தாரு... ..😳 😳 😳 ஆனாலும்.. தடுமாறவைத்து இனமாக அழித்தலை செய்து...முடித்தோர்..அசைமண்டு...ல நின்ற நிற்கும் திராவிட திமுக அதிமுக வந்தேறி தெலுங்கு இனம்..கூடி..யே. .. ஆம்.. இனமாக அழித்தல்.. இவை...இவை... இன்னுமே .. தொடர்வதாலயே. ஹரிநாடாரை சிதைத்து வாரிசே.. ... மலேசியர் ராக்கி... தெலுங்கராக்கிட்டாங்க.. ~ தமிழர்கள் சிதறியதால.. சிதறப்பண்ணியதால.. தனித்தனி ஆக்லியதால.. இதுவரை ஏமாந்து ஏமாந்தே அடிமை யாக இருந்தோம்... .. என்பதே... 25:46 உண்மை... . இந்தா பாருங்க... கடந்த 100-150... வருடத்தில... கூடிப்போராடிக்கூடி.. விழித்து போராடி.. என..மீண்டு எழுந்தோரில.. அனைத்து நாடாருமே.. அடக்கம்.. உண்மை...நிலை ...உண்மை..🎉🎉🎉இதுவே.. வாழ்த்துக்கள்.... இனியுமே.... ஒன்றாக நில்லுங்க..சாமி... மத்த தமிழ்குடிகளை ஒன்றாக நிறுத்துங்க. தெலுங்கர்க்கு ஹிந்திகாரனுக்கு பார்ப்பணருக்கு..புரிய வைங்க.. நீதி கேளீர்.. ~அட, இதுவேறயா.. ?? 26:47.....??? அட... .. நாடார்கள் அப்பவே.. தமது.. திருமண சடங்கிற்கு.. பார்ப்பணரை. அழைப்பது ... இல்லையா..?!! அவ்ளோ எரிச்சல் காண்டுக் கோபத்தில.. ..😳😳😳 😳 😳 😳 😳 அதே "ஐயா வைகுண்டரே போற்றி.. போற்றி.. !! !!"
@AbdulRahim-xj5pq
@AbdulRahim-xj5pq 5 ай бұрын
Bro Great ❤
@sujathachandrasekaran9816
@sujathachandrasekaran9816 5 ай бұрын
படிக்கும் போதே... கண்ணீர் வருகிறது தோழா.. 😭😭
@maravarman19
@maravarman19 3 ай бұрын
⭕கேரளாவில் நாயர் நம்பூதிரி பெண்கள்தான் காலங்காலமாக மேலாடை அணியாமல் வாழ்ந்தார்கள். ⭕நாடார் சமூக பெண்கள் காலங்காலமாக மேலாடை அணிந்தே வாழ்ந்து வந்தார்கள். ⭕புதிதாக ஆட்சி அதிகாரத்திற்கு வந்த நாயர்கள் பின்னாளில், அதாவது 1800களில் தங்களது சமூகத்தவர்களே மேலாடை அணியாத போது நாடார்கள் காலங்காலமாக மேலாடை அணிந்து வருவது நாயர் ஆட்சியாளர்களின் கண்களை உறுத்துகிறது. ⭕1819ல் நாடார்கள் மேலாடை அணிய தடை விதிக்கிறார்கள். ஏன் தடை விதிக்கிறார்கள்? ⭕அவர்கள் காலங்காலமாக மேலாடை அணிந்து நாகரீகமாக வாழ்கிறார்கள் என்பதால் தடை விதிக்கிறார்கள். ⭕மேலாடை அணியாதவர்களுக்கு தடை விதிக்க தேவை இல்லை என்பதை இங்கு கருத்தில் கொள்க. ⭕வரலாறு தெரியாத மூடர்கள் காலங்காலமாக நாடார்கள் மேலாடை அணியாமல் வாழ்ந்தார்கள் என்ற பச்சைப்பொய்யை சமூக வலைதளங்களில் பேசியும் எழுதியும் வருகிறார்கள். ⭕அதிலும் இங்கே பகிரப்பட்ட நாயர் நம்பூதிரி சாதி பெண்களின் படங்களை நாடார் சாதி பெண்கள் என்று திரித்து பொய் கூறி வருகின்றனர்.. ⭕மேலாடை இல்லாமல் வாழ்ந்த நாடார் பெண்களின் படங்கள் அரசு ஆவணங்களில் எங்குமே கிடையாது. ⭕இந்த படங்களை நாடார் சாதிப்பெண்களின் படங்கள் என்று திட்டமிட்டு பொய் பரப்பும் வேலையை செய்பவர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் இனி பாயும்..!
@muthuppandypandian2011
@muthuppandypandian2011 4 ай бұрын
ஐயா, நான் படித்த சிவனடி எழுதிய இந்திய வரலாற்றுப்பக்கங்களிவ் ""நாடார் (சாணார்) இனப்பெண்கள் தங்க நகைகள் போடுவதற்க்கு திருவாங்கூர் சமஸ்தானம் தடை விதித்திருந்ததை சென்னை மாகான கவர்னர் மவுண்பேட்டன் பிரபு அவரின் ஆட்சிக்காலத்தில்தான் அத்தடையை நீக்கியதாகப் படித்தேன். 2. தமிழா தமிழா பாண்டியன் ஐயா ஒருபேட்டியில் தாழ்த்தப்பட்ட சாணார் இனத்தவர்கள் மரம் ஏறுபவர்கள். இவர்களுக்காக பட்டிவீரன்பட்டி சவுந்தரபாண்டியன் நாடார் 1935ம் ஆண்டு ஆங்கிலேயரிடம் சில தகவல்களைக்கொடுத்து SCஆக இருந்தவர்களை BCப் பட்டியலுக்கு மாற்றியபின் சாணார் நாடாராக மாறியதாகக் கூறினார். நீங்க வேறுமாதறி தகவல்களைச் சொல்லுகிறீர்கள்.
@sivaramanr6625
@sivaramanr6625 4 ай бұрын
Sc ஆக நாடார்கள் இருந்தார்களா?. வரலாற்றை படிங்கடா _களா 1963 வரை இந்து நாடார்கள் fc caste 1989 வரை கிறித்தவ நாடார்கள் fc caste ஆகவும் இருந்தார்கள் இது தான் உண்மை வரலாறு!
@maravarman19
@maravarman19 3 ай бұрын
இந்த காணொளியில் நாடார்களின் மீதான உங்களின் வன்மம் மட்டுமே தெரிகிறது நாடார்கள் எந்த காலத்தில் முலை வரி சட்டத்தால் பாதிக்கப்பட்டார்கள் என்று ஆவணத்துடன் வரலாறு சொல்ல முடியுமா முலை வரி என்ற வரலாறு எந்த ஆவனத்தில் உள்ளது. இது முழுக்க முழுக்க தவறான காணொளி. நன்கு வரலாறு ஆராய்ந்து காணொளி பதிவு செய்யுங்கள்
@KumaresanMuruganandam
@KumaresanMuruganandam 5 ай бұрын
இதை தமிழ்நாட்டு கவர்னருக்கு சொல்லி புரிய வைக்க வேண்டும்.
@maravarman19
@maravarman19 3 ай бұрын
இந்த காணொளியில் நாடார்களின் மீதான உங்களின் வன்மம் மட்டுமே தெரிகிறது நாடார்கள் எந்த காலத்தில் முலை வரி சட்டத்தால் பாதிக்கப்பட்டார்கள் என்று ஆவணத்துடன் வரலாறு சொல்ல முடியுமா முலை வரி என்ற வரலாறு எந்த ஆவனத்தில் உள்ளது. இது முழுக்க முழுக்க தவறான காணொளி. நன்கு வரலாறு ஆராய்ந்து காணொளி பதிவு செய்யுங்கள்
@maravarman19
@maravarman19 3 ай бұрын
⭕கேரளாவில் நாயர் நம்பூதிரி பெண்கள்தான் காலங்காலமாக மேலாடை அணியாமல் வாழ்ந்தார்கள். ⭕நாடார் சமூக பெண்கள் காலங்காலமாக மேலாடை அணிந்தே வாழ்ந்து வந்தார்கள். ⭕புதிதாக ஆட்சி அதிகாரத்திற்கு வந்த நாயர்கள் பின்னாளில், அதாவது 1800களில் தங்களது சமூகத்தவர்களே மேலாடை அணியாத போது நாடார்கள் காலங்காலமாக மேலாடை அணிந்து வருவது நாயர் ஆட்சியாளர்களின் கண்களை உறுத்துகிறது. ⭕1819ல் நாடார்கள் மேலாடை அணிய தடை விதிக்கிறார்கள். ஏன் தடை விதிக்கிறார்கள்? ⭕அவர்கள் காலங்காலமாக மேலாடை அணிந்து நாகரீகமாக வாழ்கிறார்கள் என்பதால் தடை விதிக்கிறார்கள். ⭕மேலாடை அணியாதவர்களுக்கு தடை விதிக்க தேவை இல்லை என்பதை இங்கு கருத்தில் கொள்க. ⭕வரலாறு தெரியாத மூடர்கள் காலங்காலமாக நாடார்கள் மேலாடை அணியாமல் வாழ்ந்தார்கள் என்ற பச்சைப்பொய்யை சமூக வலைதளங்களில் பேசியும் எழுதியும் வருகிறார்கள். ⭕அதிலும் இங்கே பகிரப்பட்ட நாயர் நம்பூதிரி சாதி பெண்களின் படங்களை நாடார் சாதி பெண்கள் என்று திரித்து பொய் கூறி வருகின்றனர்.. ⭕மேலாடை இல்லாமல் வாழ்ந்த நாடார் பெண்களின் படங்கள் அரசு ஆவணங்களில் எங்குமே கிடையாது. ⭕இந்த படங்களை நாடார் சாதிப்பெண்களின் படங்கள் என்று திட்டமிட்டு பொய் பரப்பும் வேலையை செய்பவர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் இனி பாயும்..!
@rajanp3481
@rajanp3481 5 ай бұрын
முற்கால பாண்டியர்களின் தலைநகர் கொற்கை பின்னர் மதுரை தலைநகர் ஆக ஆனது. அப்போதைய நாடார்கள் வசித்த பகுதி மதுரை சிவகாசி விருதுநகர் ராமநாதபுரம் பகுதி தான். அன்றைய நாடார்கள் ஆளும் வர்க்கம் ஆக வாழ்ந்தனர். அந்தப் பகுதியில் வாழ்ந்த நாடார்களை விஜயநகர நாயக்கர்கள் நாடார்களை இழிவு படுத்தி தெற்கே தேரிக் காட்டுக்கு விரட்டி அடித்தனர். தேரிக்காட்டில் என்ன செய்வது. பனைத்தொழில்தான். 1870 களில் வெள்ளையர்கள் உதவியால் சிலோன் சென்று வியாபாரம் செய்து முன்னேறினார்கள். 1960 வரை. சேனநாயக்கா, SWRD பண்டாரநாயக்கா காலத்தில் பெரும் இன்னலகள் அனுபவித்தனர்.அதே சமயம் தமிழ் நாட்டில் கிறித்தவ மிஷனரிகளின் முயற்சியால் கல்வி கற்று பெருவாரி ஆசிரியர் ஆக பணியாற்றினர். தூத்துக்குடியில் பெரிய அளவில் ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்தார்கள். காமராஜர் நாடார்களுக்கு தனிப்பட்ட உதவி செய்தார் என்பது பொய். அவர் பெயருக்கு இழுக்கு.
@user-tamil5671
@user-tamil5671 5 ай бұрын
Unmai Sir Valthugal ❤
@ramarajgovindan2474
@ramarajgovindan2474 4 ай бұрын
Ezhuthalar chonna matrathellam ungalukku unmai. Aanal, Kamarajar Nadar kalukku uthavinar enbathu mattum poyya. Ennayya ithu.
@sviswanathan2925
@sviswanathan2925 5 ай бұрын
சேரள (சாரளம் - சந்தனம்) நாட்டு மன்னனும் தமிழன் தானே...? திருவாங்கூர் சமஸ்தானம் மட்டும் திராவிட நம்பூதிரி பிராமணர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது ... மரக்காயர்கள் தமிழர்கள், மற்றும் தற்போதை கேரள மாநிலத்தில் உள்ள அனைத்து பூர்வகுடி மக்களும் தமிழர்கள் தான் ...
@maravarman19
@maravarman19 3 ай бұрын
⭕கேரளாவில் நாயர் நம்பூதிரி பெண்கள்தான் காலங்காலமாக மேலாடை அணியாமல் வாழ்ந்தார்கள். ⭕நாடார் சமூக பெண்கள் காலங்காலமாக மேலாடை அணிந்தே வாழ்ந்து வந்தார்கள். ⭕புதிதாக ஆட்சி அதிகாரத்திற்கு வந்த நாயர்கள் பின்னாளில், அதாவது 1800களில் தங்களது சமூகத்தவர்களே மேலாடை அணியாத போது நாடார்கள் காலங்காலமாக மேலாடை அணிந்து வருவது நாயர் ஆட்சியாளர்களின் கண்களை உறுத்துகிறது. ⭕1819ல் நாடார்கள் மேலாடை அணிய தடை விதிக்கிறார்கள். ஏன் தடை விதிக்கிறார்கள்? ⭕அவர்கள் காலங்காலமாக மேலாடை அணிந்து நாகரீகமாக வாழ்கிறார்கள் என்பதால் தடை விதிக்கிறார்கள். ⭕மேலாடை அணியாதவர்களுக்கு தடை விதிக்க தேவை இல்லை என்பதை இங்கு கருத்தில் கொள்க. ⭕வரலாறு தெரியாத மூடர்கள் காலங்காலமாக நாடார்கள் மேலாடை அணியாமல் வாழ்ந்தார்கள் என்ற பச்சைப்பொய்யை சமூக வலைதளங்களில் பேசியும் எழுதியும் வருகிறார்கள். ⭕அதிலும் இங்கே பகிரப்பட்ட நாயர் நம்பூதிரி சாதி பெண்களின் படங்களை நாடார் சாதி பெண்கள் என்று திரித்து பொய் கூறி வருகின்றனர்.. ⭕மேலாடை இல்லாமல் வாழ்ந்த நாடார் பெண்களின் படங்கள் அரசு ஆவணங்களில் எங்குமே கிடையாது. ⭕இந்த படங்களை நாடார் சாதிப்பெண்களின் படங்கள் என்று திட்டமிட்டு பொய் பரப்பும் வேலையை செய்பவர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் இனி பாயும்..!
@sviswanathan2925
@sviswanathan2925 3 ай бұрын
@@maravarman19 ஆம் ... உண்மை...
@padmaraj8210
@padmaraj8210 4 ай бұрын
உண்மை தான் ✊இதோடு தெலுங்கு நாயக்கர்களால் ஆதி தமிழர் பள்ளார், பறையருக்கு நேர்ந்த கொடுமை பற்றியும் பேசுங்க ஐயா 👍
@tamilt16
@tamilt16 4 ай бұрын
அவள் எப்படி பேசுவான் அவன்தான் ஆரிய திராவிடர்களின் அடிமை ஆயிற்று
@maravarman19
@maravarman19 3 ай бұрын
⭕கேரளாவில் நாயர் நம்பூதிரி பெண்கள்தான் காலங்காலமாக மேலாடை அணியாமல் வாழ்ந்தார்கள். ⭕நாடார் சமூக பெண்கள் காலங்காலமாக மேலாடை அணிந்தே வாழ்ந்து வந்தார்கள். ⭕புதிதாக ஆட்சி அதிகாரத்திற்கு வந்த நாயர்கள் பின்னாளில், அதாவது 1800களில் தங்களது சமூகத்தவர்களே மேலாடை அணியாத போது நாடார்கள் காலங்காலமாக மேலாடை அணிந்து வருவது நாயர் ஆட்சியாளர்களின் கண்களை உறுத்துகிறது. ⭕1819ல் நாடார்கள் மேலாடை அணிய தடை விதிக்கிறார்கள். ஏன் தடை விதிக்கிறார்கள்? ⭕அவர்கள் காலங்காலமாக மேலாடை அணிந்து நாகரீகமாக வாழ்கிறார்கள் என்பதால் தடை விதிக்கிறார்கள். ⭕மேலாடை அணியாதவர்களுக்கு தடை விதிக்க தேவை இல்லை என்பதை இங்கு கருத்தில் கொள்க. ⭕வரலாறு தெரியாத மூடர்கள் காலங்காலமாக நாடார்கள் மேலாடை அணியாமல் வாழ்ந்தார்கள் என்ற பச்சைப்பொய்யை சமூக வலைதளங்களில் பேசியும் எழுதியும் வருகிறார்கள். ⭕அதிலும் இங்கே பகிரப்பட்ட நாயர் நம்பூதிரி சாதி பெண்களின் படங்களை நாடார் சாதி பெண்கள் என்று திரித்து பொய் கூறி வருகின்றனர்.. ⭕மேலாடை இல்லாமல் வாழ்ந்த நாடார் பெண்களின் படங்கள் அரசு ஆவணங்களில் எங்குமே கிடையாது. ⭕இந்த படங்களை நாடார் சாதிப்பெண்களின் படங்கள் என்று திட்டமிட்டு பொய் பரப்பும் வேலையை செய்பவர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் இனி பாயும்..!
@padmaraj8210
@padmaraj8210 3 ай бұрын
@@maravarman19 🙏🙏🙏🙏என் நெஞ்சம் வலிக்கிறது நண்பா 😡
@Arun-tb4vp
@Arun-tb4vp 2 ай бұрын
எப்படி பேசுவான் அவனும் பறையன் தானே😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@kathiresanrajamani1397
@kathiresanrajamani1397 12 күн бұрын
முதல் போராளி அய்யா வைகுண்டர்
@Сампатх7292
@Сампатх7292 5 ай бұрын
முலைவரி கட்டிய பரம்பரையினர் அனுபவித்த கொடுமைகள்.
@brave_hearter9289
@brave_hearter9289 4 ай бұрын
Pavom..
@sivaramanr6625
@sivaramanr6625 4 ай бұрын
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து தமிழர் பரம்பரைகளுக்கும் இதே நிலைமை தான் 18 ஆம் நூற்றாண்டுகளில்!
@user-ew6bu7mu7u
@user-ew6bu7mu7u 3 ай бұрын
நாடார் மட்டும் அல்ல 18 சாதியினர்க்கும் சேர்த்துத் தான்
@maravarman19
@maravarman19 3 ай бұрын
இந்த காணொளியில் நாடார்களின் மீதான உங்களின் வன்மம் மட்டுமே தெரிகிறது நாடார்கள் எந்த காலத்தில் முலை வரி சட்டத்தால் பாதிக்கப்பட்டார்கள் என்று ஆவணத்துடன் வரலாறு சொல்ல முடியுமா முலை வரி என்ற வரலாறு எந்த ஆவனத்தில் உள்ளது. இது முழுக்க முழுக்க தவறான காணொளி. நன்கு வரலாறு ஆராய்ந்து காணொளி பதிவு செய்யுங்கள்
@Сампатх7292
@Сампатх7292 3 ай бұрын
பல ஆயிரம் ஆண்டுகளாக ஆடு மாடு திருடி, குற்றங்களையே குல தொழிலாக செய்த 3 லட்சம் கள்ளர் மறவர் (குற்றப்பரம்பரையினர் சட்டம்) குற்றவாளிகளை பர்மா, கென்யா, சிலோன், நாடுகளுக்கு நாடு கடத்தி அடிமைகளாக விற்கப்பட்ட வரலாறு போல், முலக்கரம் சட்டத்தை எதிர்த்து நாங்கேலி நாடார் தனது முலையை அறுத்து போராடி உயிர்விட்ட தியாகியின் சிலை கேரள சேர்தாலா டவுன், முலச்சிபரம்பு, ஆலப்புழா மாவட்டத்தில் இன்றும் கம்பீரமாக நிற்கின்றது. பத்தொண்பதாம் நூட்டாண்டு மலாயாள திரைப்படம் உண்மைக்கதை.
@anbalagapandians1200
@anbalagapandians1200 5 ай бұрын
அருமையான தகவல்பதிவுபாராட்டுக்கள்ஐயா
@v.m9504
@v.m9504 5 ай бұрын
சிறப்பான விளக்கம் . அருமையான பேட்டி.
@maravarman19
@maravarman19 3 ай бұрын
இந்த காணொளியில் நாடார்களின் மீதான உங்களின் வன்மம் மட்டுமே தெரிகிறது நாடார்கள் எந்த காலத்தில் முலை வரி சட்டத்தால் பாதிக்கப்பட்டார்கள் என்று ஆவணத்துடன் வரலாறு சொல்ல முடியுமா முலை வரி என்ற வரலாறு எந்த ஆவனத்தில் உள்ளது. இது முழுக்க முழுக்க தவறான காணொளி. நன்கு வரலாறு ஆராய்ந்து காணொளி பதிவு செய்யுங்கள்
@maravarman19
@maravarman19 3 ай бұрын
⭕கேரளாவில் நாயர் நம்பூதிரி பெண்கள்தான் காலங்காலமாக மேலாடை அணியாமல் வாழ்ந்தார்கள். ⭕நாடார் சமூக பெண்கள் காலங்காலமாக மேலாடை அணிந்தே வாழ்ந்து வந்தார்கள். ⭕புதிதாக ஆட்சி அதிகாரத்திற்கு வந்த நாயர்கள் பின்னாளில், அதாவது 1800களில் தங்களது சமூகத்தவர்களே மேலாடை அணியாத போது நாடார்கள் காலங்காலமாக மேலாடை அணிந்து வருவது நாயர் ஆட்சியாளர்களின் கண்களை உறுத்துகிறது. ⭕1819ல் நாடார்கள் மேலாடை அணிய தடை விதிக்கிறார்கள். ஏன் தடை விதிக்கிறார்கள்? ⭕அவர்கள் காலங்காலமாக மேலாடை அணிந்து நாகரீகமாக வாழ்கிறார்கள் என்பதால் தடை விதிக்கிறார்கள். ⭕மேலாடை அணியாதவர்களுக்கு தடை விதிக்க தேவை இல்லை என்பதை இங்கு கருத்தில் கொள்க. ⭕வரலாறு தெரியாத மூடர்கள் காலங்காலமாக நாடார்கள் மேலாடை அணியாமல் வாழ்ந்தார்கள் என்ற பச்சைப்பொய்யை சமூக வலைதளங்களில் பேசியும் எழுதியும் வருகிறார்கள். ⭕அதிலும் இங்கே பகிரப்பட்ட நாயர் நம்பூதிரி சாதி பெண்களின் படங்களை நாடார் சாதி பெண்கள் என்று திரித்து பொய் கூறி வருகின்றனர்.. ⭕மேலாடை இல்லாமல் வாழ்ந்த நாடார் பெண்களின் படங்கள் அரசு ஆவணங்களில் எங்குமே கிடையாது. ⭕இந்த படங்களை நாடார் சாதிப்பெண்களின் படங்கள் என்று திட்டமிட்டு பொய் பரப்பும் வேலையை செய்பவர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் இனி பாயும்..!
@maravarman19
@maravarman19 3 ай бұрын
ஷத்ரியர்களின் பாரம்பரியம் ◾️நாடார் ஆண்மகன் 16 வயது பூர்த்தி அடைந்தவுடன் தலையில் துணியான உருமால்கட்டு(தலைப்பாகை) அணிவதும், கத்தியை ஏந்துவதும் நாடார்களின் பாரம்பரியமாகவும். ◾️திருமணத்தின் முதல் விருந்து முடிந்தவுடன் மணமகன், மணமகளின் வீட்டிற்கு இசை மற்றும் பிற துணைகளுடன் ஊர்வலம் செல்லும்பொழுது மணமகனின் வலது கையில் நீண்ட வாள் ஏந்தி செல்வதும் வழக்கமாகும். ◾️இந்த ஷத்ரிய பாரம்பரியத்தை ராஜபுத்திரர் (Rajput) மற்றும் சீக்கியர்கள் போன்ற ஷத்ரிய வர்ணத்தவர் மட்டுமே இன்றும் கடைபிடித்து வருகின்றனர். ◾️சான்றார்கள்(நாடார்கள்)ஷத்ரிய வர்ணத்தை சேர்ந்தவர்கள் என்பதற்கு இந்த நாடார்களின் ஷத்ரியர்களின் சடங்கு முறை ஒன்றே போதுமானது. ◾️பின் குறிப்பு- [தென்னிந்தியாவில் இந்த ஷத்ரிய சடங்குமுறை சான்றார்(நாடார்) தவிர வேறு எந்த சமுதாயத்திற்கும் கிடையாது]
@Pattikkattupagalavan
@Pattikkattupagalavan 2 ай бұрын
மிகச்சிறப்பான பதிவு. வரலாற்றுத்தகவல்களை அள்ளித்தரும் தங்களது காணொளிகளை தொடர்ச்சியாக கண்டுவருகிறேன். தொடர்ச்சியாக நம் பூர்வகுடிமக்களின் உழவு சார்ந்த வாழ்வியல் முறைகளையும் அல்லது நீர்மேலாண்மை தரவுகளையோ பள்ளர்களின் வாழ்வியலையோ பதிவு செய்தால் நன்றாக இருக்கும்.நன்றி 🙏🙏🙏.
@FarookMathini
@FarookMathini 5 ай бұрын
வரலாறுகளை இளைய தலைமுறைக்கு கடத்த வேண்டியது நமது கடமை
@maravarman19
@maravarman19 3 ай бұрын
இந்த காணொளியில் நாடார்களின் மீதான உங்களின் வன்மம் மட்டுமே தெரிகிறது நாடார்கள் எந்த காலத்தில் முலை வரி சட்டத்தால் பாதிக்கப்பட்டார்கள் என்று ஆவணத்துடன் வரலாறு சொல்ல முடியுமா முலை வரி என்ற வரலாறு எந்த ஆவனத்தில் உள்ளது. இது முழுக்க முழுக்க தவறான காணொளி. நன்கு வரலாறு ஆராய்ந்து காணொளி பதிவு செய்யுங்கள்
@maravarman19
@maravarman19 3 ай бұрын
⭕கேரளாவில் நாயர் நம்பூதிரி பெண்கள்தான் காலங்காலமாக மேலாடை அணியாமல் வாழ்ந்தார்கள். ⭕நாடார் சமூக பெண்கள் காலங்காலமாக மேலாடை அணிந்தே வாழ்ந்து வந்தார்கள். ⭕புதிதாக ஆட்சி அதிகாரத்திற்கு வந்த நாயர்கள் பின்னாளில், அதாவது 1800களில் தங்களது சமூகத்தவர்களே மேலாடை அணியாத போது நாடார்கள் காலங்காலமாக மேலாடை அணிந்து வருவது நாயர் ஆட்சியாளர்களின் கண்களை உறுத்துகிறது. ⭕1819ல் நாடார்கள் மேலாடை அணிய தடை விதிக்கிறார்கள். ஏன் தடை விதிக்கிறார்கள்? ⭕அவர்கள் காலங்காலமாக மேலாடை அணிந்து நாகரீகமாக வாழ்கிறார்கள் என்பதால் தடை விதிக்கிறார்கள். ⭕மேலாடை அணியாதவர்களுக்கு தடை விதிக்க தேவை இல்லை என்பதை இங்கு கருத்தில் கொள்க. ⭕வரலாறு தெரியாத மூடர்கள் காலங்காலமாக நாடார்கள் மேலாடை அணியாமல் வாழ்ந்தார்கள் என்ற பச்சைப்பொய்யை சமூக வலைதளங்களில் பேசியும் எழுதியும் வருகிறார்கள். ⭕அதிலும் இங்கே பகிரப்பட்ட நாயர் நம்பூதிரி சாதி பெண்களின் படங்களை நாடார் சாதி பெண்கள் என்று திரித்து பொய் கூறி வருகின்றனர்.. ⭕மேலாடை இல்லாமல் வாழ்ந்த நாடார் பெண்களின் படங்கள் அரசு ஆவணங்களில் எங்குமே கிடையாது. ⭕இந்த படங்களை நாடார் சாதிப்பெண்களின் படங்கள் என்று திட்டமிட்டு பொய் பரப்பும் வேலையை செய்பவர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் இனி பாயும்..!
@biramhapandi5511
@biramhapandi5511 5 ай бұрын
சாத்தனார் என்றால் வணிகர் என்று பொருள்.அது தான் சாணார் ஆகி விட்டது
@JK-fe7bi
@JK-fe7bi 4 ай бұрын
No bro, noble ones.
@maravarman19
@maravarman19 3 ай бұрын
இந்த காணொளியில் நாடார்களின் மீதான உங்களின் வன்மம் மட்டுமே தெரிகிறது நாடார்கள் எந்த காலத்தில் முலை வரி சட்டத்தால் பாதிக்கப்பட்டார்கள் என்று ஆவணத்துடன் வரலாறு சொல்ல முடியுமா முலை வரி என்ற வரலாறு எந்த ஆவனத்தில் உள்ளது. இது முழுக்க முழுக்க தவறான காணொளி. நன்கு வரலாறு ஆராய்ந்து காணொளி பதிவு செய்யுங்கள்
@maravarman19
@maravarman19 3 ай бұрын
⭕கேரளாவில் நாயர் நம்பூதிரி பெண்கள்தான் காலங்காலமாக மேலாடை அணியாமல் வாழ்ந்தார்கள். ⭕நாடார் சமூக பெண்கள் காலங்காலமாக மேலாடை அணிந்தே வாழ்ந்து வந்தார்கள். ⭕புதிதாக ஆட்சி அதிகாரத்திற்கு வந்த நாயர்கள் பின்னாளில், அதாவது 1800களில் தங்களது சமூகத்தவர்களே மேலாடை அணியாத போது நாடார்கள் காலங்காலமாக மேலாடை அணிந்து வருவது நாயர் ஆட்சியாளர்களின் கண்களை உறுத்துகிறது. ⭕1819ல் நாடார்கள் மேலாடை அணிய தடை விதிக்கிறார்கள். ஏன் தடை விதிக்கிறார்கள்? ⭕அவர்கள் காலங்காலமாக மேலாடை அணிந்து நாகரீகமாக வாழ்கிறார்கள் என்பதால் தடை விதிக்கிறார்கள். ⭕மேலாடை அணியாதவர்களுக்கு தடை விதிக்க தேவை இல்லை என்பதை இங்கு கருத்தில் கொள்க. ⭕வரலாறு தெரியாத மூடர்கள் காலங்காலமாக நாடார்கள் மேலாடை அணியாமல் வாழ்ந்தார்கள் என்ற பச்சைப்பொய்யை சமூக வலைதளங்களில் பேசியும் எழுதியும் வருகிறார்கள். ⭕அதிலும் இங்கே பகிரப்பட்ட நாயர் நம்பூதிரி சாதி பெண்களின் படங்களை நாடார் சாதி பெண்கள் என்று திரித்து பொய் கூறி வருகின்றனர்.. ⭕மேலாடை இல்லாமல் வாழ்ந்த நாடார் பெண்களின் படங்கள் அரசு ஆவணங்களில் எங்குமே கிடையாது. ⭕இந்த படங்களை நாடார் சாதிப்பெண்களின் படங்கள் என்று திட்டமிட்டு பொய் பரப்பும் வேலையை செய்பவர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் இனி பாயும்..!
@user-mr2rg1cl3z
@user-mr2rg1cl3z 4 ай бұрын
அருமையான உண்மையை உணர்ந்து சொன்ன எழுத்தாளர் அவர்களே உங்களுக்கு மணப்பூர்ன நன்றி,நீங்கள் சொன்ன சரித்திரம் நம்பக்கூடியதாக உள்ளது,,,,,
@maravarman19
@maravarman19 3 ай бұрын
⭕கேரளாவில் நாயர் நம்பூதிரி பெண்கள்தான் காலங்காலமாக மேலாடை அணியாமல் வாழ்ந்தார்கள். ⭕நாடார் சமூக பெண்கள் காலங்காலமாக மேலாடை அணிந்தே வாழ்ந்து வந்தார்கள். ⭕புதிதாக ஆட்சி அதிகாரத்திற்கு வந்த நாயர்கள் பின்னாளில், அதாவது 1800களில் தங்களது சமூகத்தவர்களே மேலாடை அணியாத போது நாடார்கள் காலங்காலமாக மேலாடை அணிந்து வருவது நாயர் ஆட்சியாளர்களின் கண்களை உறுத்துகிறது. ⭕1819ல் நாடார்கள் மேலாடை அணிய தடை விதிக்கிறார்கள். ஏன் தடை விதிக்கிறார்கள்? ⭕அவர்கள் காலங்காலமாக மேலாடை அணிந்து நாகரீகமாக வாழ்கிறார்கள் என்பதால் தடை விதிக்கிறார்கள். ⭕மேலாடை அணியாதவர்களுக்கு தடை விதிக்க தேவை இல்லை என்பதை இங்கு கருத்தில் கொள்க. ⭕வரலாறு தெரியாத மூடர்கள் காலங்காலமாக நாடார்கள் மேலாடை அணியாமல் வாழ்ந்தார்கள் என்ற பச்சைப்பொய்யை சமூக வலைதளங்களில் பேசியும் எழுதியும் வருகிறார்கள். ⭕அதிலும் இங்கே பகிரப்பட்ட நாயர் நம்பூதிரி சாதி பெண்களின் படங்களை நாடார் சாதி பெண்கள் என்று திரித்து பொய் கூறி வருகின்றனர்.. ⭕மேலாடை இல்லாமல் வாழ்ந்த நாடார் பெண்களின் படங்கள் அரசு ஆவணங்களில் எங்குமே கிடையாது. ⭕இந்த படங்களை நாடார் சாதிப்பெண்களின் படங்கள் என்று திட்டமிட்டு பொய் பரப்பும் வேலையை செய்பவர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் இனி பாயும்..!
@WinstonSaga
@WinstonSaga 15 күн бұрын
Writer Kirushnavel has done an amazing research on the Nadar Community. I did a research for 6 years and what he is saying is absolutely true. The Nadar population in the World is around 85 Lakhs. 55 Lakhs live in Tamil Nadu, 20 Lakhs live in Kerala, 3 Lakhs in Bangalore and Mysore area, 5 to 6 lakhs in Mumbai, and also a large portion live in Sri Lanka, South Africa, Fiji, USA, UK, France, Burma and still some live in Thailand, Singapore, Malaysia and Indonesia. The Nadar community is a trading community like the Chettiar Caste. After the Portuguse started controlling the sea the Chettiars many moved to Singapore and Malaysia and Thailand and many married the locals and some became Muslims. Same with the Nadars the Muslim Nadars many moved to Sri Lanka and most of the Tamil Muslim businessmen are of the Nadar descent. Many Nadars who went to Burma became Soldiers, and business people. Many Nadars became Christians, and many Nadars became Ayavali a religion started by Muthu Kutti who is a deity as well. Same the Kunchali Marrakkariar is also a deity in a Nadar temple in Madhavan Kurichi in Tutucorin called the Perumal Temple. So the Nadars have split into Christians, Muslims, Ayavali, and Hindus. Still the most powerful community in Tamil Nadu and the World. However for 100 years the Nadars who ruled the sea and country and called Nadan or Nadalvar or Santoor became so poor and 40% took low jobs like climbing trees to survive. The Santoor name later on became Shanan and the Travancore Kingdom and the Viyayanagar Empire started torturing this community for almost 140 years. However if you see most of the Kingdom has fallen and other Kingdoms take over. The Jews became slaves for 400 years in Egypt, during the time of King David and King Solomon the most powerful Kingdom in Middle East. The Chinese Kingdom Hans fell and became so poor and the Communist took over in China. The Mongolian Kingdom fell and the Turks the most powerful Kingdom fell. Finally Britain the most powerful Kingdom for 400 years has fallen. Now in many parts of Britain they have no power. In the 18th Century Chelliah Nadar became the richest man in Madras Province comprised of all the Southern States and in the 19th Century A V Thomas became the richest Nadar of the Southern State , in the 20th Century again Kamaraj Nadar became the King Maker of India and Tamil Nadu. Kamaraj was the President of Congress. In the 21st Century again Shiv Nadar has become the Nadar King of Tamil Nadu. During the Covid 19 Virus the TN Chief Minister asked Shiv Nadar to help the Tamils for Vaccination. Shiv Nadar gave 39 crores to the Tamil People. Kamaraj opened Schools from Kanyakumari District to Chennai so that every Tamil can go to School. Like his great great grand father he opened so many Dams and busineses and Schools for the Welfare of Tamils. Now the Nadars have created 55 Lakhs of jobs for the Tamil people. Most of the Nadar younger generation gain started moving to Europe and USa and North American Countries and many to Austrlalia and Pacific. Nadars are pure Tamils. Nadars have contributed everything for the Tamils and Tamils should be proud of this amazing community. Finally every educated Nadars should know this and pass it on to illiterates and ignorant Nadars. 1. The Muslims were first to help the Nadars. Kunchali Marrakkariar family are the Nadars. So every Nadar should know and respect the Muslim brothers and sister. 2. The British helped the Nadars. The British know the DNA of Nadars were much better than the other Tamils. The Nadars fought and the British supporte d them. Finally because of the Nadars many caste in Tamil Nadu and Kerala got freedom. So always be kind and loving towards the Christian Nadar brothers and Sister. They are your own blood. 3. Ayavali is a pure Nadar religion. So all the Nadars should support and help the Ayavali Nadars. They are the Nadar Blood. The Nadar Mahajana Sangam should be careful what they say against the Christians and Muslims. Most of the Christians and Muslims in Tamil Nadu are from the Nadar Community. You people are one blood. Work together. Unite together. Stand for each other and rule the World.
@kannanvijay796
@kannanvijay796 13 күн бұрын
I agree some details. but I'm not agree many others details
@user-je9yh3qg8m
@user-je9yh3qg8m 5 ай бұрын
நாடார் சமூகத்தின் வளர்ச்சிக்கு முன்னேற்றத்திறக்கு காமராஜ் எந்த வகையிலும் உதவியாக இருக்கவில்லை என்பது தான் உண்மை.
@SPKumar-ow3kl
@SPKumar-ow3kl 4 ай бұрын
கல்வி கண் திறந்த காமராசர் ..அதுதான் தனியார் பள்ளி கல்லூரி வைத்து நாடார்கள் பணம் சம்பாதிக்கும் தொழில்...😂😂 காமராஜர் ஆட்சியில் தொழில் துறைக்கு முக்கியத்துவம் குடுத்து பணை கருப்பட்டி போன்ற சிறு வியாபாரிகளை மளிகை கடைகள் ஆக்கினார்😂😂😂காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்து நாடார்கள் அதிகம் காங்கிரஸ் கட்சி தலைவராக இருக்க செய்தார்😂😂 சானாரை பார்த்தால் தீட்டு, கோவில் உள்ள போய் சாமிய தொட கூடாது... சானான் என்ற சொல்லை மறைக்க நாடார் அப்டின்னு பேர மாத்தினார்கள்
@maravarman19
@maravarman19 3 ай бұрын
⭕கேரளாவில் நாயர் நம்பூதிரி பெண்கள்தான் காலங்காலமாக மேலாடை அணியாமல் வாழ்ந்தார்கள். ⭕நாடார் சமூக பெண்கள் காலங்காலமாக மேலாடை அணிந்தே வாழ்ந்து வந்தார்கள். ⭕புதிதாக ஆட்சி அதிகாரத்திற்கு வந்த நாயர்கள் பின்னாளில், அதாவது 1800களில் தங்களது சமூகத்தவர்களே மேலாடை அணியாத போது நாடார்கள் காலங்காலமாக மேலாடை அணிந்து வருவது நாயர் ஆட்சியாளர்களின் கண்களை உறுத்துகிறது. ⭕1819ல் நாடார்கள் மேலாடை அணிய தடை விதிக்கிறார்கள். ஏன் தடை விதிக்கிறார்கள்? ⭕அவர்கள் காலங்காலமாக மேலாடை அணிந்து நாகரீகமாக வாழ்கிறார்கள் என்பதால் தடை விதிக்கிறார்கள். ⭕மேலாடை அணியாதவர்களுக்கு தடை விதிக்க தேவை இல்லை என்பதை இங்கு கருத்தில் கொள்க. ⭕வரலாறு தெரியாத மூடர்கள் காலங்காலமாக நாடார்கள் மேலாடை அணியாமல் வாழ்ந்தார்கள் என்ற பச்சைப்பொய்யை சமூக வலைதளங்களில் பேசியும் எழுதியும் வருகிறார்கள். ⭕அதிலும் இங்கே பகிரப்பட்ட நாயர் நம்பூதிரி சாதி பெண்களின் படங்களை நாடார் சாதி பெண்கள் என்று திரித்து பொய் கூறி வருகின்றனர்.. ⭕மேலாடை இல்லாமல் வாழ்ந்த நாடார் பெண்களின் படங்கள் அரசு ஆவணங்களில் எங்குமே கிடையாது. ⭕இந்த படங்களை நாடார் சாதிப்பெண்களின் படங்கள் என்று திட்டமிட்டு பொய் பரப்பும் வேலையை செய்பவர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் இனி பாயும்..!
@senthilkumar9524
@senthilkumar9524 Ай бұрын
நம்பூதிரி பார்ப்பான். திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தவிர்த்து எல்லா சமுகத்தையும் கொத்தடிமை தான்.. ஆசாரி பள்ளம் முழுவதும் பெருங்குடி வாணியர்கள் சமூதாயம் முழுவதும் கிறித்தவர் மதம் மாறினார்கள்...... கடல் வாணிபம் இயற்கை முறையில் என்ணெய்கள் உற்பத்தி செய்து பண்டம் மாற்று முறையில் வணிகம் வாணியர்கள் வரலாறு...
@sulthankom7332
@sulthankom7332 5 ай бұрын
நன்றி அய்யா❤
@maravarman19
@maravarman19 3 ай бұрын
⭕கேரளாவில் நாயர் நம்பூதிரி பெண்கள்தான் காலங்காலமாக மேலாடை அணியாமல் வாழ்ந்தார்கள். ⭕நாடார் சமூக பெண்கள் காலங்காலமாக மேலாடை அணிந்தே வாழ்ந்து வந்தார்கள். ⭕புதிதாக ஆட்சி அதிகாரத்திற்கு வந்த நாயர்கள் பின்னாளில், அதாவது 1800களில் தங்களது சமூகத்தவர்களே மேலாடை அணியாத போது நாடார்கள் காலங்காலமாக மேலாடை அணிந்து வருவது நாயர் ஆட்சியாளர்களின் கண்களை உறுத்துகிறது. ⭕1819ல் நாடார்கள் மேலாடை அணிய தடை விதிக்கிறார்கள். ஏன் தடை விதிக்கிறார்கள்? ⭕அவர்கள் காலங்காலமாக மேலாடை அணிந்து நாகரீகமாக வாழ்கிறார்கள் என்பதால் தடை விதிக்கிறார்கள். ⭕மேலாடை அணியாதவர்களுக்கு தடை விதிக்க தேவை இல்லை என்பதை இங்கு கருத்தில் கொள்க. ⭕வரலாறு தெரியாத மூடர்கள் காலங்காலமாக நாடார்கள் மேலாடை அணியாமல் வாழ்ந்தார்கள் என்ற பச்சைப்பொய்யை சமூக வலைதளங்களில் பேசியும் எழுதியும் வருகிறார்கள். ⭕அதிலும் இங்கே பகிரப்பட்ட நாயர் நம்பூதிரி சாதி பெண்களின் படங்களை நாடார் சாதி பெண்கள் என்று திரித்து பொய் கூறி வருகின்றனர்.. ⭕மேலாடை இல்லாமல் வாழ்ந்த நாடார் பெண்களின் படங்கள் அரசு ஆவணங்களில் எங்குமே கிடையாது. ⭕இந்த படங்களை நாடார் சாதிப்பெண்களின் படங்கள் என்று திட்டமிட்டு பொய் பரப்பும் வேலையை செய்பவர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் இனி பாயும்..!
@maravarman19
@maravarman19 3 ай бұрын
சான்றோர் குல மாமன்னர் ஆய் அண்டிரன் சான்றோர்(நாடார்) வழிவந்த ஆய் மன்னன் ஆய் அண்டிரனைக் குறிக்கும் ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான தமிழ்ச் சங்ககாலக் பாடலை அறிந்து கொள்ளலாம். புறநானூறு இது 400 பாடல்களை கொண்ட தமிழ்ச் சங்ககாலப் படைப்பு. இந்த பாடல்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட அரசனைப் பற்றி புலவர்களால் எழுதப்பட்டது. இவற்றுள் 127, 128, 129, 130, 131, 132, 133, 134, 135, 136, 240, 241, 374, 375 ஆகிய பாடல்கள் ஆய் அரசன் அண்டிரன் பற்றி எழுதப்பட்டுள்ளன. நீதிக்காக அறியப்பட்ட அவர் கடை ஏழு வள்ளல்களில் ஒருவர். புறநானூறு 134வது செய்யுள்: "இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம்" எனும் அறவிலை வணிகன் ஆஅய் அல்லன் பிறரும் சான்றோர் சென்ற நெறியென ஆங்குப் பட்டன்று அவன் கைவண்மையே." மொழிபெயர்ப்பு பற்றி இங்கே படிக்கலாம்- நியாய விலைக்கு வியாபாரம் செய்யும் வியாபாரியைப் போல, இந்த வாழ்க்கை நடத்தினால் அடுத்த ஜென்மம் சாதகமாக அமையும் என்ற எதிர்பார்ப்வன் ஆய் அரசன் அண்டிரன் இல்லை மாறாக, மற்ற சான்றோர் களால் நடைமுறைப்படுத்தப்பட்ட நீதியின் பாதையில் கொடை வழங்குபவன் பிறரும் சான்றோர் அவரது உதாரணம். "பிறரும் சான்றோர்" என்பதைக் கவனியுங்கள். மற்ற சான்றோர் என்று பொருள். ஆய் அண்டிரனைப் பற்றிக் புலவர் பாடும் போது, ​​அவர் "பிறரும் சான்றோர்" போல ஆய் அரசன் அண்டிரன என்று கூறுகிறார் , இங்கு ஆய் அண்டிரனும் "சான்றோர்" என்று கூர்ந்து படிக்கும் போது புரிந்து கொள்ளலாம். ஆய் வம்சம் என்பது சேரர் மற்றும் பாண்டியர் வம்சமாகும், அவை திருமண உறவுகள் உட்பட ஒருவருக்கொருவர் நெருங்கிய தொடர்புடையவை. யானை அவர்களின் அரச சின்னமாக இருந்தது. சூரபுன்ன மரத்தின் பூ இந்த வம்சத்துடன் தொடர்புடையது. விழிஞ்சம் 6 - 10 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் ஆய் மன்னர்களின் தலைநகராக இருந்தது. முந்தைய தலைநகரம் அகஸ்தியமலைக்கு அருகில் உள்ள ஆய்குடி ஆகும் . விழிஞ்சம் குடைவரைக் கோயில், மூஞ்சிற பார்த்திவசேகரபுரம் சாலை போன்ற நமக்குத் தெரிந்த பல கட்டமைப்புகள் இந்த வம்சத்தைச் சேர்ந்தவை. மேற்கண்ட செய்யுளை ஆராய்ந்தால், அகஸ்தியமலைப் பள்ளத்தாக்கில் இருந்த சங்க கால ஆய் மன்னன் சான்றோர்(நாடார்) வழிவந்த ஆய் அந்திரன் என்ற உண்மையைப் புரிந்து கொள்ளலாம்.
@mohammedsaleem-dh8eq
@mohammedsaleem-dh8eq 5 ай бұрын
மரைக்காயர் கள் தமிழ்நாடு கேரளா இலங்கை ஆகிய மூன்று நாடுகளிலும் கணிசமாக வசிக்கின்றனர்.
@maravarman19
@maravarman19 3 ай бұрын
⭕கேரளாவில் நாயர் நம்பூதிரி பெண்கள்தான் காலங்காலமாக மேலாடை அணியாமல் வாழ்ந்தார்கள். ⭕நாடார் சமூக பெண்கள் காலங்காலமாக மேலாடை அணிந்தே வாழ்ந்து வந்தார்கள். ⭕புதிதாக ஆட்சி அதிகாரத்திற்கு வந்த நாயர்கள் பின்னாளில், அதாவது 1800களில் தங்களது சமூகத்தவர்களே மேலாடை அணியாத போது நாடார்கள் காலங்காலமாக மேலாடை அணிந்து வருவது நாயர் ஆட்சியாளர்களின் கண்களை உறுத்துகிறது. ⭕1819ல் நாடார்கள் மேலாடை அணிய தடை விதிக்கிறார்கள். ஏன் தடை விதிக்கிறார்கள்? ⭕அவர்கள் காலங்காலமாக மேலாடை அணிந்து நாகரீகமாக வாழ்கிறார்கள் என்பதால் தடை விதிக்கிறார்கள். ⭕மேலாடை அணியாதவர்களுக்கு தடை விதிக்க தேவை இல்லை என்பதை இங்கு கருத்தில் கொள்க. ⭕வரலாறு தெரியாத மூடர்கள் காலங்காலமாக நாடார்கள் மேலாடை அணியாமல் வாழ்ந்தார்கள் என்ற பச்சைப்பொய்யை சமூக வலைதளங்களில் பேசியும் எழுதியும் வருகிறார்கள். ⭕அதிலும் இங்கே பகிரப்பட்ட நாயர் நம்பூதிரி சாதி பெண்களின் படங்களை நாடார் சாதி பெண்கள் என்று திரித்து பொய் கூறி வருகின்றனர்.. ⭕மேலாடை இல்லாமல் வாழ்ந்த நாடார் பெண்களின் படங்கள் அரசு ஆவணங்களில் எங்குமே கிடையாது. ⭕இந்த படங்களை நாடார் சாதிப்பெண்களின் படங்கள் என்று திட்டமிட்டு பொய் பரப்பும் வேலையை செய்பவர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் இனி பாயும்..!
@athisakthivel6743
@athisakthivel6743 5 ай бұрын
நாடார்கள்எல்லாஉரிமைகளையும்போராடித்தான்பெற்றனர்எல்லாமக்களையும்படிக்கவைத்தனர்இன்றுஎல்லாமக்களும்கல்வியில்மேலோங்கநாடார்களேகாரணம்இங்குபேசியவர்நாயக்கர்கள்பற்றவில்லையேஏன்ஈவேராகுருப்என்பதனாலாநாங்களாவதுஉழைத்துதான்உண்டோம்ஈவேராஎன்னதோளிழ்செய்தார்என்பதைபேசுவாராநாங்கஆண்டபோதுநாயக்கர்போல்பொதுமக்களைதுன்புருத்தவில்லைஎல்லாமக்களையுஅரவணேக்கும்ஆச்சிநாடார்களுடையது🐯⚔️🦚
@thangaselvan2542
@thangaselvan2542 4 ай бұрын
உண்மை ... உழைப்பு.....உயர்வு .......
@shahgulhameed67
@shahgulhameed67 5 ай бұрын
இப்பொழுது சாதரணமாகவும், அப்பொழுது அத்தியாவசிய மிளகுக்காக மரைக்காயர்கள், போர்ச்சுகீசியர்களுக்கு நடந்த போர்கள் ஏராளம்.... அப்பொழுதே அரபுநாட்டோடு வாணிபம் செய்தவர்கள் இவர்கள் மட்டுமே...போர்ச்சுகீசியர்களின் வருகைக்கு முன்பு மரைக்காயர்கள் வைர, வைடூர்ய வாணிபம் செய்தார்கள் என்பது என் தாத்தாவின் மூலம் நான் கேள்விபட்டது..... அய்யா குறிப்பிடும் குஞ்சாலி மரைக்காயர் மற்றும் மரைக்காயர்களின் அடிப்படை வரலாற்று வாழ்க்கையை தெரிந்துகொள்ள மோகன்லால் நடித்து 2021 ல் வந்த மலையாள படமான "மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்" படத்தை பார்த்தால் புரிந்துகொள்ளலாம்
@Haddoc83
@Haddoc83 5 ай бұрын
In tamilnadu, the most pure Tamil language is spoken in marakayar community people.
@shahgulhameed67
@shahgulhameed67 5 ай бұрын
Yes
@rajarathinam9573
@rajarathinam9573 5 ай бұрын
விருதுநகர் முத்து அவர்களின் பத்திரிகை பனி குறித்து பேசியிருக்கலாம்
@nagalingampillairajaraman7294
@nagalingampillairajaraman7294 5 ай бұрын
Krishnavel Sir's interview is very good
@maravarman19
@maravarman19 3 ай бұрын
◾️சானார்காசு என்று அழைக்கப்படும், பழைய கால நாணயம் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது. ◾️முத்து விசயரகுநாத சேதுபதி மீது சொக்கநாதக் கவிராயர் பாடிய பணவிடு தூது.பக்கம் 74. வரி 79. ◾️இது எழுதப்பட்ட காலம் 1710-1720.
@ArunachalamSankarathirun-tn3uk
@ArunachalamSankarathirun-tn3uk Ай бұрын
இந்த நபர் சொல்வது உண்மை என்றால் நாடார்கள் தமிழர்களா என்று கேள்வி வருகிறது😮😮😮😮
@manjumoorthi5848
@manjumoorthi5848 Ай бұрын
Erode pakuthiyil maruthakula nadaar yenra pirivinarnundu..kongu vellaalaar kownder veetu thaalium...maruthakula naadaar veetu thaalium onere... athemaari avarkal kulathil..kadai kootam..uppiliyaan kootam..vedikaaran kootam..yeri..ennum Shila kootam undu..athe kootam yenra sol...maruthakula naadaar enathilum varukirathu...engal.. kalyana muraiye avarkalin kalyana muraium...( But ethil kondu.naadaaril ethu ellai) Naadaarkali yethanaiyoo naadaarkal undu...but Kula tholil onere...) yengal Kula thevam karupana saami..Ivar rajakal...Kovil.paapini..nadupatti..karupanan..mottapanangkaaadu karupanan..sangili karupanan..manal mettu karupanan..moodupaarai karuppanan..Kovil ..maachadachi ammam Kovil...yelukaandi Amman yenru.. motham yelu muraimai kovilkal ullana..ethil niraiya kootam..undu..murai parthu kalyaanam cheivaarkal...ethil oovooru kovililum rajakal shilai undu....epo sollunga...naanga...Tamil la ellaiyaa sir..Tamil mattume yengal thaaimoli.. yengal kovilil..kongu vellaalaar kownder...15...25 varudamgaluku oru murai varum..thiru bilaakalil.. kownder veetu pengal muthal padi poojai Pongal vaipaarkal..avarkalin pangum engal koviluku undu.. aanaal nirvaakam.naangal.thaaan..athe.maathuri...angulla.pirapalamaana kovilil..naadaar piramanai..yenra poojaiyai thaan muthalil cheivaarkal..atharkahuram thaan .matravarkal...poojaiye thodangum... nanraaka kettu kollungal...(marutha Kula naadaar) 5 thinaikalil...maruthum..oneru.yenpathai..maravaatheerkal..naangalum oru kaalathil vivasaayam ...kudiyai saarthavarkalthaaan.. ellaiyenraal epo peyar vanthirukkaaathu
@manjumoorthi5848
@manjumoorthi5848 Ай бұрын
Athu mattum ellainga...tholporul aaraachiyil ..yengalin cheppedukal..ullana...
@kabbuk4797
@kabbuk4797 5 ай бұрын
அருமையான பதிவு 😢😢😢
@maravarman19
@maravarman19 3 ай бұрын
இந்த காணொளியில் நாடார்களின் மீதான உங்களின் வன்மம் மட்டுமே தெரிகிறது நாடார்கள் எந்த காலத்தில் முலை வரி சட்டத்தால் பாதிக்கப்பட்டார்கள் என்று ஆவணத்துடன் வரலாறு சொல்ல முடியுமா முலை வரி என்ற வரலாறு எந்த ஆவனத்தில் உள்ளது. இது முழுக்க முழுக்க தவறான காணொளி. நன்கு வரலாறு ஆராய்ந்து காணொளி பதிவு செய்யுங்கள்
@anbalagapandians1200
@anbalagapandians1200 2 ай бұрын
அருமையான தகவல்பேச்சு.பாராட்டுக்கள்ஐயா
@user-gg7hj9ks8j
@user-gg7hj9ks8j 5 ай бұрын
மார்க்கெட் என்ற அமைப்பின் நிறுவனர் WAP சொளந்தரபாண்டியன் நாடார்
@shahlanmajukamunting8173
@shahlanmajukamunting8173 5 ай бұрын
Sir maisur pule Thebusulthan than entha palakathai thatai shethar
@anbalagapandians1200
@anbalagapandians1200 5 ай бұрын
எங்கள்குடும்பநிகழ்ச்சிகளுக்குபார்பனர்கள்வைத்துக்கொள்வதில்லை
@martinsivaraj5811
@martinsivaraj5811 3 ай бұрын
Very useful informations, thank you Sir.
@NRVAPPASAMY1
@NRVAPPASAMY1 5 ай бұрын
Very good informative video on "Raise of Nadars" in Business and Economics by Krishnavel. He narrated like a film. I will add some more points: 1. The majority of Nadar Businessmen were neither Christians nor migrants to overseas lands. They were small time traders to begin with. 2.They are mutually exclusive in three geographical areas. Normally we complicate them by mixing all regions- i ezhavas, ii Nadars and Sanaars South of Tamirabharani and iii Six town Nadars. Distinction must be made. 3.Ezhavas progress is mainly due to land reform acts in Kerala between 1956-1969. (One may watch the video on "Tharavadu" by the same author Krishnavel). Mulai vari is nothing to do with Nadars of Tirunelveli and KK. (I also want to highlight that Deva Sahayam Pillai is nothing to do with our Pillaimars of Tirunelveli- he is a Nair of Travancore- believed to be a spy of Dutch to loot the temple) 4.South of Tamirabharani (Tiruchendur, Nanguneri and Srivaikundam) Nadars enjoyed dominant caste where Oppressed and Suppressed belong to the same caste, not others- Oppressed are Land owning Nadars and Suppressed are Palmyra Climbing Sanars. I do not think today also it is changed. 5.Six town Nadars are settlers North of Tamirabharani in Sivakasi, Virudhunagar, Thirumangalam, Aruppukkottai, Palayampatti and Sattankudi. British used them for their divide and rule policy - riots during later half of nineteenth century. 6.Their trade emargance is due to Rail connectivity from Egmore to Tirunelveli. After independance, (as told in the video), Policies of Kamaraj, Creation of Nadar Mahajan Sabha followed by credit facity from Nadar Bank (now Tamil Nad Mercantile Bank) 7.Yes. Earlier, Nadars and Pandarams were the priests of their tutelary god Badrakali. Uravinmurai Mahajan Sanskritized it. They believed Sanskritization is an elevation of their social status!!! 8.Their tilt towards BJP is not due to any religion. Lal Kishan Advani in 2004(?) mediated to avert the take over of TMB, their life line for Business and Ecomics, by the Marwaris and Mudaliars- Ruia and Sivasankaran.
@gandhimahaangov
@gandhimahaangov 5 ай бұрын
HOPE KANYAKUMARI BJP NADAR PEOPLE AFTER WATCHING THIS VIDEO THIRUNDHUVAANUNGA NAMBUVOAM....
@arpudhavilakku3169
@arpudhavilakku3169 5 ай бұрын
Unga paati mulaivari kattunaalada?
@gandhimahaangov
@gandhimahaangov 5 ай бұрын
yes DA@@arpudhavilakku3169
@aravindhrajgowda2446
@aravindhrajgowda2446 5 ай бұрын
Thappana kelvi bro..​@@arpudhavilakku3169
@Vulagaththamilhar_paerarasu
@Vulagaththamilhar_paerarasu 5 ай бұрын
நாடார்கள் தமிழர்கள். இந்துக்கள் அல்ல .நாடார்கள் இந்துக்களாக இருந்ததுனால்தான் தாழ்த்தப்பட்டார்கள் வீழ்த்தப்பட்டார்கள் அவமானப்படுத்தப்பட்டார்கள். தன்மானம் உள்ள தமிழர்கள் அதாவது நாடார்கள் தமிழர்களாகத்தான் ஒன்றிணைவார்கள் தமிழ் தேசியவாதிகளைத்தான் ஒன்றிணைவார்கள். நாடார்கள் தமிழர்களாக இருந்ததினால் தான் போராடியதால் தான் கன்னியாகுமரி தமிழ்நாட்டிற்கு பெறப்பட்டது. சென்னை தமிழ்நாட்டிற்கு கிடைத்தது.
@rajamedicalauto1400
@rajamedicalauto1400 5 ай бұрын
Nadar thampa first super
@msyakobdeen5963
@msyakobdeen5963 5 ай бұрын
நாடார்கள் சாட்சிகாரன் காலில் விழுவதை விட சண்டைகாரன் காலில் விழுவதை பெருமையாக சொல்கிறார்கள்( BJP )
@ShamugamPandian
@ShamugamPandian 5 ай бұрын
அந்த பதினெட்டு சாதிகாளில் தேவர் பள்ளரும் உன்டு என்பது கூறிபிடத்தக்கது..😂😂
@muni4951
@muni4951 5 ай бұрын
கேரளா ஏது தேவர் பள்ளர் அது நீங்க அடிச்சு விட்ட உடான்சு தா டா 😂முலை வரி சம்மந்தமா நாடார் மட்டும் தா வருவாங்க . கன்னியாகுமரி பகுதி மட்டும் திருவிதாங்கூர் கீழ் வரும் தேவர் பள்ளர் நெல்லை வர மட்டும் தா இருப்பாங்க தேவர்கள் தா பல போரில் திருவிதாங்கூர் சமஸ்தானதுக்கு உதவியதே குறிப்பாக புலிதேவர்.ஒரு போர் மன்னர் சமுகம் மற்றொரு போர் மன்னர் சமுகத்தை அடிமை படுத்தாது டா டுபுக்கு😂
@Liveforlordjesus
@Liveforlordjesus 5 ай бұрын
​@@muni4951செங்கோட்டை மறவர், கருமறவர் அந்த லிஸ்ட்ல உண்டு போய் படிச்சி பாரு 😂🤣...
@dillibabum2827
@dillibabum2827 5 ай бұрын
ஆனால் முக் குலத்தோர் உயர் ஜாதின்னு பிற மக்களை கொலை செய்கிறார்களே
@ANBUASR-cl8ri
@ANBUASR-cl8ri 5 ай бұрын
கருமறவர்கள் யார்? அவர்கள் தான் லிஸ்ட்ல உள்ளது. அதுவும் உண்மையா என்று தெரியவில்லை. மறவர் சமூகத்தில் சிங்கம்பட்டி, சேத்தூர் மற்றும்சிவகிரி ஜமினெல்லாம் இருந்ததால் அவர்கள் இந்த லிஸ்டில் கிடையாது
@Liveforlordjesus
@Liveforlordjesus 5 ай бұрын
@@ANBUASR-cl8ri ராம்நாடு, சிங்கம்பட்டி, சிவகிரி சமஸ்தானம் மறவர்கள் வந்தேறி தெலுங்கனுக்கு விசுவாசமாக இருந்ததால் கொடுக்கப்பட்ட பிச்சை, ஆனால் நாடான் எவனிடமும் கையெந்தாமல் வாழ்ந்த மானமுள்ள தமிழினம்..
@lourduraj4906
@lourduraj4906 4 ай бұрын
Most of your statements about nadars are acceptable. They suffered very much and now they have come up in life. Unfortunately they have developed superiority complex. They don't associate themselves with other caste people. The day is not far when all other people will dissociate themselves from nadars and their businesses, as all people have sidelined Brahmins. Ellam cherukku.
@sivamkshivamkokila9776
@sivamkshivamkokila9776 5 ай бұрын
First kovilpatti sonnathukku thanks sir
@dharmarajakrishnamurty9583
@dharmarajakrishnamurty9583 4 ай бұрын
அருமையான பதிவு. காசிறுக்கு. அதனாலதான் பார்ப்........ வராங்க. வாழ்த்துக்கள். ஹா ஹா
@maravarman19
@maravarman19 3 ай бұрын
இந்த காணொளியில் நாடார்களின் மீதான உங்களின் வன்மம் மட்டுமே தெரிகிறது நாடார்கள் எந்த காலத்தில் முலை வரி சட்டத்தால் பாதிக்கப்பட்டார்கள் என்று ஆவணத்துடன் வரலாறு சொல்ல முடியுமா முலை வரி என்ற வரலாறு எந்த ஆவனத்தில் உள்ளது. இது முழுக்க முழுக்க தவறான காணொளி. நன்கு வரலாறு ஆராய்ந்து காணொளி பதிவு செய்யுங்கள்
@maravarman19
@maravarman19 3 ай бұрын
ஏழுகரை தண்டிகைகாரர் ◾️மாண வீர வளநாட்டில் மானாட்சிய நாடான் பரம்பரை. ◾️வெட்டியாண்ட நாடான் ◾️சிமிளிகரையான் நாடான் ◾️அய்யாக்குட்டி நாடான் ◾️அத்திபெரிய நாடான் ◾️குமாரகரை நாடான் ◾️அறம் வளர்த்த நாடான் ◾️சரவணை நாடான் ◾️"தெற்கே பகையாதே அதிலே -ஏழு தண்டிகைகாரர் மிக பொல்லாத போக்கர்" -என்று கான்சாய்பு சண்டை எனும் நாட்டுப்புறப் பாடலில் இடம் பெற்றுள்ளது.
@Aathavan-sk7zh
@Aathavan-sk7zh 7 сағат бұрын
தமிழ் இலக்கியங்களில் இல்லாத தேவர்.மறவர் அகமுடையார்.கள்ளர்வெள்ளாளர்.முத்தரையர் நாடார்.சாணார்.வன்னியர் கவுண்டர் இவர்கள் யார் ???
@veeramani9336
@veeramani9336 Ай бұрын
உன்மை ஐய்யா
@aquaristashok
@aquaristashok 5 ай бұрын
Thanks to kamraj nadar
@hrk4475
@hrk4475 5 ай бұрын
காமராஜ் சாணார்தானே! கிறிஸ்தவர்கள் தான் சரியான நாடார்கள். இதுதானே வரலாறு .சரிதானே?
@ameali1268
@ameali1268 5 ай бұрын
படித்ததில் ஒன்று ஆதித்தனார் இலங்கையில் விருந்து கடலில் நீந்தி வந்தவர் என்று
@mohamedansari1914
@mohamedansari1914 5 ай бұрын
Migavum tezliwaana shariyana vunmaiyana pativu paiyantarum thankyou nandri sahotara
@tamilmalumi
@tamilmalumi 5 ай бұрын
நாடர்கள் முஸ்லீம்களாக மாறினார்களா??? நல்ல தகவல்....
@SelvaTamil-ze2kt
@SelvaTamil-ze2kt 4 ай бұрын
நாடார்களும், மரிக்கார்கலும், பரவர்கலும், முக்கூவர்கலும் ஒரே மக்கள்
@SelvaTamil-ze2kt
@SelvaTamil-ze2kt 4 ай бұрын
there was even a Nadar Sultanate that existed for 40 years in Tinnavely (old name for Tirunelveli). You can find the records on internet.. This sultanate was founded by a nadar who had converted to Islam.
@prainnadar74
@prainnadar74 5 ай бұрын
அய்யா வைகுண்டர் கடவுள் அவர் மனிதன் ஆக அவதரித்த சாமி மனிதன் அல்ல அய்யா உண்டு
@manaamaithi226
@manaamaithi226 5 ай бұрын
Ok sir
@jackjosh2228
@jackjosh2228 5 ай бұрын
15:20 ல் சொல்கிற தேவசகாயம் பிள்ளை அவர்களை பற்றி நீங்கள் சொல்கிற தகவல் தவறு.... அவர் ஒரு சிறைத்துறை அதிகாரி.... சிறைக்கைதியான ஒரு பிரஞ்சு போர்வீரனால் கிறிஸ்துவை தெரிந்து அறிந்து ஏற்று கொண்டவர்..
@chithravinod1927
@chithravinod1927 4 ай бұрын
Avar oru nair
@chithravinod1927
@chithravinod1927 4 ай бұрын
Ivan chonnathu anaithum poi
@sudhasudha-lx3su
@sudhasudha-lx3su 5 ай бұрын
காமராஜர் நாடாா்க்கு மாா்கெட் வைத்து கொடுத்தாா் என்பது பொய்யான தகவல்.. காமராஜர் எல்லாம் சமூகத்திற்கும் உதவி செய்தாா்
@unmai768
@unmai768 5 ай бұрын
கஞ்சப்பயலுக உதவி செய்தானாம் தூ
@shanmughaminakkaavalan2258
@shanmughaminakkaavalan2258 5 ай бұрын
Duplicate currencies cases released by Kamaraj and as per banks official report Indira Gandhi removed Kamaraj from Congress party 😮😢​@@unmai768
@josephdenixon2732
@josephdenixon2732 5 ай бұрын
Dei un uthavaya mooditu poda kena😊​@@unmai768
@sundara5386
@sundara5386 5 ай бұрын
இல்ல நான் கேள்விப்பட்டது, காமராஜர் முதல்வர் ஆனா பிறகு நாடார்கள். காமராசரிடம் போய் நம் சமுதாய மக்களுக்கு அரசு வேலை போட்டு கொடுங்க என்று கேட்டதாகவும் அதற்கு அவர் அது தவறு நீங்க அனைவரும் வியாபாரம் செய்ய. ஏற்பாடு செய்து தருகிறேன் என்று சொன்னதும் செய்து கொடுத்ததும் உண்மைதான் எனக்கு வயது 74.
@dr.parunachalamp940
@dr.parunachalamp940 5 ай бұрын
Very good information. Nadars faced all the discriminations but not like Dalits. What do you mean by that? Most of the BC casts, MBC castes and SC castes were present in the depressed class before 1936. Because of economic power and Christians influence Nadars caste was removed from Depressed class and brought into the BC class.
@SelvaTamil-ze2kt
@SelvaTamil-ze2kt 4 ай бұрын
Nadars were once treated like Dalits.. they were not allowed to enter into temple.. A nadar was killed by Brahmins for attempting to enter into Madurai Meenakshi temple. Nadar women were not allowed to cover their breast.. Nadars, just as other Dalits, they can’t go into agraharam and should stay 40 feet away from Brahmins.. . Nadars organized themselves well to fight against the discrimination.
@veeramani9336
@veeramani9336 Ай бұрын
Yes sir
@Davidratnam2011
@Davidratnam2011 4 ай бұрын
Only Christian Missioneries changed the life of poor tamilians gave full rights gave full education gave full medical good food changed the villages to good place with hood Roads and all and told to all who was the only true God its Jesus Yesu Yesappa
@maravarman19
@maravarman19 3 ай бұрын
பத்து நாடன்மார் ◾️மீண்டும் கொற்கை மண்டல அரச குடியில் சந்ததியினர் பெருகவே, இவ்வரச குலச் சந்ததியினர் தாமிரபரணியாற்றின் தென்கரை தொட்டுத் தெற்கில் நாட்டாறு வரை பரவியிருந்த நிலப்பரப்பில் அடர்ந்திருந்த காடுகளை அழித்துப் பத்து குறுநில நாடுகளைத் தோற்றுவித்து மக்களை குடியமர்த்தி அரசாளத் தொடங்கினர். இப்பத்து குறுநில நாடுகளைக் கொண்ட நிலமண்டலம் பாண்டியரின் சிறப்புப் பெயர்களாக மானவீர என்னும் பெயரால் மானவீர வளநாடு என்றழைக்கப்பட்டது. பிற்காலத்தில் எழுந்த சோழப் பேரரசின் ஆட்சியிலும் இம்மானவீர வளநாட்டில் எந்த விதமான அரசியல் மாற்றமோ பெயர் மாற்றமோ ஏற்படவில்லை. மதுரை மண்டலத்தின் நாயக்கராட்சி வலுவுடன் நீடித்த போதும் வீர வள நாட்டுப் பத்து குறுநில நாடுகளிலும் எந்தவித அரசியல் ஆட்சி மாற்றமும் நேரிடவில்லை. ஆனால் காலப்போக்கில் இவர்கள் மதுரை நாயக்கர் அரசுக்கு திறை செலுத்தி வந்தனர். ◾️மானவீர வளநாட்டு 10 குறுநில நாடுகளை 10 நாடன்மார் கி.பி. 1639-ம் ஆண்டு வந்ததாக திருச்செந்தூர் தாலுகா. குதிரைமொழி கிராமம், முத்துகிருஷ்ணாபுரம் ஊருக்கு அருகில் உள்ள காடுகளில் தென்புறமுள்ள கல்தூண் ஒன்றில் பொறிக்கப்பட்டுள்ள எழுத்துக்கள் தெரிவிக்கின்றன. ▪️ஆதித்த நாடன் ▪️கோவிந்த பணிக்க நாடன் ▪️வீரப்ப நாடன் ▪️தீத்தியப்ப நாடன் ▪️வடமலை நாடன் ▪️அய்யக்குட்டி நாடன் ▪️திக்கெல்லாம் கெட்டி நாடன்நாடன் ▪️நினைத்ததை முடித்த நாடன் ▪️ஆபத்துக்குதவி நாடன்நாடன் ▪️குத்தி யுண்ட நாடன் எனும் பத்து நாடன்மார் அப்பத்து குறுநில நாடுகளைத் திருமலை நாயக்கனுக்குத் திறை செலுத்தி ஆண்டதாக கல்வெட்டு கூறுகின்றது.
@Kaliraj-bx4jj
@Kaliraj-bx4jj 5 ай бұрын
👍👉🙏 மிக அருமையான உரையாடல் தமிழர்களின் ஜாதி பெருமையை காரி துப்பி இருக்கிறீர்கள் அதை நக்கி கொண்டு மீண்டும் பாப்பானின் கோமியத்தை குடிக்கும் தமிழ் இன மக்கள்😂 சிந்திக்கும் திறன் இல்லாத தற்குறிகள் தன்னை சுற்றி என்ன அரசியல் நடக்கிறது என்று தெரியாத மூடர்கள்😂😂😂😂 காஞ்சிபுரம் கருவறைக்குள் தேவநாதனின் காலில் விழுந்து கிடக்கும் வீணா போன கூட்டங்கள்😂
@panesiyar
@panesiyar 5 ай бұрын
தமிழர்களின் வரலாறு கோயில் கருவறைக்குள் தான் இருக்கிறது 😅 நாம் தழிழர்😅😅
@perinbaraj8071
@perinbaraj8071 5 ай бұрын
ஆதித்தனார் பாரட்லா படிதவர்
@user-et1oq2fv6m
@user-et1oq2fv6m 4 ай бұрын
வேட்டுவ கவுண்டர்கள் வரலாற்றையும் பதிவு செய்தால் அவர்களை பற்றி அனைவரும் தெரிந்து கொள்ள வசதியாக இருக்கும்.
@sivasankar-eu2ht
@sivasankar-eu2ht 4 ай бұрын
வேட்டுவ கவுண்டர்கள் வரலாறு முழுவதும் மறைக்கப்பட்டு விட்டது... இனி மீட்க படுவது சிரமம்...
@godsgift8211
@godsgift8211 5 ай бұрын
அருமையான பதிவு
@kumarasivana
@kumarasivana 5 ай бұрын
Super👍 speech💯 and👌 true
@gkington4284
@gkington4284 5 ай бұрын
மரைக்காயர் பரதவர் என்று சொல்லுங்கள்
@sivasiva901
@sivasiva901 5 ай бұрын
😊😊😊😊 மீனவர்கள் இனத்தின் மாபெரும் வரலாற்றை படைத்த பழங்குடி மக்கள் ஆகிய நாங்கள் நாகரிகத்தின் உச்சத்தை தொட்ட நாகர் இன மக்கள் சேர சோழ பாண்டிய வம்சத்தின் முதல் குடிமக்கள் என்பதனை உலகிற்கு உரக்கச் சொல்வோம் வெகு விரைவில் வாருங்கள் உறவுகளே 🙏🏾🙏🏾
@gopalakrishnannadasan1930
@gopalakrishnannadasan1930 5 ай бұрын
பரய்யர்களா!?!​@@sivasiva901
@SelvaTamil-ze2kt
@SelvaTamil-ze2kt 4 ай бұрын
பரதவர், மரிக்கார், நாடார், முக்கூவர்.. இவர்கள் பூர்வீகம் ஒன்றே
@sivasiva901
@sivasiva901 4 ай бұрын
@@SelvaTamil-ze2kt நாடார் வராது அவர்கள் சாணர் நாட்டார் என்று கூறவேண்டும்
@gopalakrishnannadasan1930
@gopalakrishnannadasan1930 4 ай бұрын
@@SelvaTamil-ze2kt வாய்ப்பு குறைவு
@maravarman19
@maravarman19 3 ай бұрын
⭕கேரளாவில் நாயர் நம்பூதிரி பெண்கள்தான் காலங்காலமாக மேலாடை அணியாமல் வாழ்ந்தார்கள். ⭕நாடார் சமூக பெண்கள் காலங்காலமாக மேலாடை அணிந்தே வாழ்ந்து வந்தார்கள். ⭕புதிதாக ஆட்சி அதிகாரத்திற்கு வந்த நாயர்கள் பின்னாளில், அதாவது 1800களில் தங்களது சமூகத்தவர்களே மேலாடை அணியாத போது நாடார்கள் காலங்காலமாக மேலாடை அணிந்து வருவது நாயர் ஆட்சியாளர்களின் கண்களை உறுத்துகிறது. ⭕1819ல் நாடார்கள் மேலாடை அணிய தடை விதிக்கிறார்கள். ஏன் தடை விதிக்கிறார்கள்? ⭕அவர்கள் காலங்காலமாக மேலாடை அணிந்து நாகரீகமாக வாழ்கிறார்கள் என்பதால் தடை விதிக்கிறார்கள். ⭕மேலாடை அணியாதவர்களுக்கு தடை விதிக்க தேவை இல்லை என்பதை இங்கு கருத்தில் கொள்க. ⭕வரலாறு தெரியாத மூடர்கள் காலங்காலமாக நாடார்கள் மேலாடை அணியாமல் வாழ்ந்தார்கள் என்ற பச்சைப்பொய்யை சமூக வலைதளங்களில் பேசியும் எழுதியும் வருகிறார்கள். ⭕அதிலும் இங்கே பகிரப்பட்ட நாயர் நம்பூதிரி சாதி பெண்களின் படங்களை நாடார் சாதி பெண்கள் என்று திரித்து பொய் கூறி வருகின்றனர்.. ⭕மேலாடை இல்லாமல் வாழ்ந்த நாடார் பெண்களின் படங்கள் அரசு ஆவணங்களில் எங்குமே கிடையாது. ⭕இந்த படங்களை நாடார் சாதிப்பெண்களின் படங்கள் என்று திட்டமிட்டு பொய் பரப்பும் வேலையை செய்பவர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் இனி பாயும்..!
@NSamuvelAkashNagaraj
@NSamuvelAkashNagaraj 3 ай бұрын
Nadars are the forward castes till 1963
@mubarakgaffoor6106
@mubarakgaffoor6106 5 ай бұрын
மரைக்காயர்...மரக்கலன்களில் வணிகம் செய்பவர்கள் ராவுத்தர்...நிலக்கிழார்கள் குதிரை யானை வளர்ப்பவர்கள்
@faisalabduljabbar5512
@faisalabduljabbar5512 5 ай бұрын
1500 ற்கு பிறகு 1758 வரை மறைக்காயர்கள் சண்டை செய்தார்கள். தமிழ் நாட்டு கடற்கரை முழுவதும் ( இப்போது சேர நாடு கேரளாவானது)
@maravarman19
@maravarman19 3 ай бұрын
மரச்சன் பொத்தையடி தாணமலையான் நாடார்🌞🏹 ◾️1730 காலகட்டத்தில் வேணாடு பிரதேசத்தில் உள்நாட்டுப் போர் மார்த்தாண்டவர்மா மற்றும் பப்புத்தம்பி படைகளுக்கு இடையே தொடர்ந்தது. மார்த்தாண்ட வர்மாவின் பாதுகாப்புக்காக நாட்டின் பல பகுதிகளிலும் சுற்றித் திரிய வேண்டியிருந்தது. தம்பிகள் மற்றும் அவர்களுக்கு உதவிய பிள்ளைகளை முறியடிக்கும் வரை. ◾️இந்த காலகட்டத்தில் மார்த்தாண்டவர்மாவுக்கு தன் வீட்டில் பல நாட்கள் பாதுகாப்பு அளித்து மன்னருக்கும் மன்னரின் மெய்ப்பாதுகாவலர்களுக்கும் உணவு வசதி செய்து கொடுத்தவர் பொத்தையடி தாணுமலையான் நாடார். கன்னியாகுமரி மாவட்டம் பொத்தையடி துப்புரவு அருகில் உள்ள பகுதி. ◾️தன் மற்றும் தன் மெய்ப்பாதுகாவலரின் உடல்நலத்தையும் பாதுகாத்த இவரை அங்கீகரிக்கும் வகையில் மார்த்தாண்ட வர்மாவுக்கு "மரச்சன்" என்ற பட்டம் வழங்கப்பட்டது. கூடவே ஒரு முதலாளியும் பரிசளித்தார். வருடத்திற்கு ஒரு முறை நாடார் குடும்பத்தில் பொத்தையடி மரச்சன் வழிபடுகிறது. [மரச்சன், மரராந்தகப்பன் என்ற வார்த்தைக்கு வளர்ப்பு தந்தை என்று பொருள்.] ◾️குறிப்புகள்: ▪️20ம் நூற்றாண்டு கன்னியாகுமரி அரசியல் தலைவர், சுதந்திர போராட்ட வீரர், 1948 திருவிதாமூர் சட்ட மன்ற உறுப்பினர், 1957-1962 நாகர்கோவில் MP, தமிழ்நாடு இந்து முன்னணி மாநில தலைவர், P. தாணுலிங்கம் நாடார் இந்த குடும்பத்தில் பிறந்தவர். ▪️பொத்தையடி செல்வந்தர் மரச்சன் தாணுமாலையநாடார். போட்டோகிராபி இல்லாத காலத்தில் குடும்ப உறுப்பினர்களின் படங்களை ஓவியம் வரைந்து பாதுகாக்கும் முறை கன்னியாகுமரி திருவனந்தபுரம் பகுதிகளில் இருந்தது.
@VinodVinod-xj2rx
@VinodVinod-xj2rx 5 ай бұрын
All are one. no caste
@raghusharma7054
@raghusharma7054 4 ай бұрын
சாணானை பார்த்தாலே தீட்டு என்பதுதான் மரபு !
@SelvaTamil-ze2kt
@SelvaTamil-ze2kt 4 ай бұрын
மரபு அல்ல.. அடக்குமுறை
@raghusharma7054
@raghusharma7054 4 ай бұрын
@@SelvaTamil-ze2kt 🤣
@SelvaTamil-ze2kt
@SelvaTamil-ze2kt 4 ай бұрын
@@raghusharma7054 பார்ப்பன அசிங்கம்
@nagarajanramasamy3917
@nagarajanramasamy3917 3 ай бұрын
ஏன்டா
@AugustenT-ll2wb
@AugustenT-ll2wb Ай бұрын
Marthandavarma kaalamvarai aan parthal theedu eantu eaan sollavilllai
@kRaja-hk1bm
@kRaja-hk1bm 5 ай бұрын
இந்தப்பூமியில் எல்லா சாதிகளிலும்,எல்லா மதங்களிலும் சாதி உணர்வு,சாதி வெறி, மத உணர்வு, மத வெறி,அக்கிரமம்,அநிநாயம்,கொள்ளை,அட்டுவூலியம், கொடூரம்,போராசை,பொறாமை,வீண் வம்பு போன்றவை இருக்கின்றது ஆனால் எந்த ஊர்களில் எந்த சாதி,மதம் அதிகமாக இருக்கிறதோ அவர்கள்தான் ரொம்ப அதிகமான குற்றம், ஆதிக்கம்,அட்டுவூலியம்,வீண் வம்பு,சேட்டை,கொள்ளை,சாதி வெறி,மத வெறி,பொறாமை,பேராசை போன்றவற்றை அதிகமாக செய்துகொண்டிருக்கிறார்கள் ஆனால் எல்லா சாதி,மதங்களிலும் சிலர் முக்கால் தரமான நல்லவர்களும்,அப்பாவிகளும் இருக்கிறார்கள் அவர்கள்தான் சமுதாய மக்களுக்காக வாழ்ந்த தலைவர்கள்,தியாகிகள்,சான்றோர்கள் ஆகியோர்கள் ஆனால் இந்தப்பூமியில் சாதி உணர்வு,கெட்ட குணம்,கெட்ட செயல் இல்லாத ஒரே மனித இனம் இருந்தார்கள் அவர்கள்தான் அசல் மூத்த தமிழினத்தை சேர்ந்த புனிதமான இரக்கமான ஞானியான தமிழ்இனசித்தர்கள், முனிவர்கள்
@maravarman19
@maravarman19 3 ай бұрын
இந்த காணொளியில் நாடார்களின் மீதான உங்களின் வன்மம் மட்டுமே தெரிகிறது நாடார்கள் எந்த காலத்தில் முலை வரி சட்டத்தால் பாதிக்கப்பட்டார்கள் என்று ஆவணத்துடன் வரலாறு சொல்ல முடியுமா முலை வரி என்ற வரலாறு எந்த ஆவனத்தில் உள்ளது. இது முழுக்க முழுக்க தவறான காணொளி. நன்கு வரலாறு ஆராய்ந்து காணொளி பதிவு செய்யுங்கள்
@Christophergudalur
@Christophergudalur 5 ай бұрын
19:10 kamarajar Nadarsku speciala onnum seyala but avar ala tamilnadu makkaluku nalladu seithar so we Nadars respect him as perumthalaivar kamarajar. 24:49 legend irukaru sir 26:04 wrong sir vera caste thota tappu sanana pathaley tappunu first soluvanga now we broke that legend Saravana stores poranga, HCL Ku morning poranga, ivlo yen morning Annachi kadaiku poi annachya mugathula mulikiranga so we broke that odd tindamai also.
@pmp3424
@pmp3424 3 ай бұрын
தனது சுயமரியாதையை மீட்கக் கூடிய கூட்டம் தான் சாதி என்றால் என்றும் எனது ஆதரவு அனைத்து சாதியினருக்கும் உண்டு
@murugarajpalpandian6690
@murugarajpalpandian6690 Ай бұрын
1950 இக்கு முன்பு முஸ்லிம்கள் நாடார் கள்தான் உலகம் முழுவதும் உள்ள 60 சதவீதம் முஸ்லிம்கள் நாடார் கள்தான் கடம்பன் முருக‌ன். ராவண ஈஸ்வரன் .சிவன். திரு மால் ஆகிய வம்சாவளி நாடார். வடகலை 98 தொழில் குடிகள் santorkulam எ‌ன்று அழைக்கப்பட்ட து அனைத்தும் தொழில் களுக்கு உரிமை அப்பன் முருகனுக்கு தான் சொந்தம். சிவன் 25000years 5 கலைகளில் சிறந்த அரசன் குமரி கண்டம் இயற்பெயர் சுடலை மாடர்ன். 13000years ராவண ஈஸ்வரன் மனைவி பத்ரகாளி மீனாட்சி. மகன் முருக‌ன் எங்கிர உக்கிர குமாரன் பாண்டியர் 13000years நாடார் கள்தான் ஒரிஜினல் கடம்பன் santorkulam எ‌ன்று அழைக்கப்பட்ட து முதல் குடி நாடார் . வன்னியர் மக்கள் கும்பகர்ணன் வம்சம் நாயக்கர் மக்கள் ராவணன் அம்மா வம்சாவளி
@jeyaseelan9603
@jeyaseelan9603 5 ай бұрын
U r recording again the real facts.. Truth comes again..
@user-ew6bu7mu7u
@user-ew6bu7mu7u 4 ай бұрын
ஐய்யா வைகுண்டர் வறலாறு இல்லாமல் நாடார் வரலாறு எப்படி
@asokank4511
@asokank4511 5 ай бұрын
வா்ணகேடால் தாழ்ந்தாலும்,கொடுமைக்குள்ளானாலும் ஜாதியை தன்உயா்வாக போற்றும் சூத்ரா்.
Gli occhiali da sole non mi hanno coperto! 😎
00:13
Senza Limiti
Рет қаралды 9 МЛН
天使救了路飞!#天使#小丑#路飞#家庭
00:35
家庭搞笑日记
Рет қаралды 72 МЛН
I'm Excited To see If Kelly Can Meet This Challenge!
00:16
Mini Katana
Рет қаралды 34 МЛН
Gli occhiali da sole non mi hanno coperto! 😎
00:13
Senza Limiti
Рет қаралды 9 МЛН