தொடர் .4...... விடையமல்ல இவ்வாறிருக்க நபியவர்களின் முகம் அந்த மனிதருக்கு எப்படி அச்சொட்டாக தெரிந்தது அப்படி தெரியாத போது அவர் எப்படி அதனை தங்களிடம் கூறியிருக்க முடியும்? அப்படி அவர்கள் இருக்கிறார் என்றால் இதைக் கொண்டு அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து இருக்கிறார்கள் பேசியிருக்கிறார்கள் உறவாடி இருக்கிறார்கள் எனபது மட்டுமல்ல *குடும்பம்* என்று அம்மனிதரை ரசூலுல்லாஹ் சொல்லியிருக்கிறார்கள் போன்ற பல்வேறு கேள்விகள் உறுதியான சந்தேகங்கள் தோன்றுகின்றன. ஆகவே நபியும் அந்தமனிதரும் மானசீக தொடர்பு டன்இருந்ததனாலேயே நபி அவர்களின் அங்க அடையாளங்களை மிகச்சரியாக சொல்லி இருப்பதுடன் நபியும் மனிதனை தனது *அஹ்லுல் பைத்*& தனது குடும்பம் என்று கூறியிருக்கிறார்கள். எனவே கண்ணால் கண்டிராத பார்த்திராத பௌதீக எந்தத் தொடர்பும் இல்லாத ஒருவரை எப்படி தனது குடும்பம் என்று நபி அவர்கள் கூறியிருக்கிறார்கள் இதை தெரிந்து கொண்டால் விடை கிடைத்துவிடும்.✓✓✓✓ மட்டுமல்ல நபியின்மற்றுமொரு ஹதீஸ் ஒன்று கூறுகிறது.... இறை நிராகரிப்பு உடையவராக இருக்கின்ற ஒருவர் கலிமா கூறிவிட்டால் அவர் முஸ்லிம் ஆகிவிடுகிறார்(அல்முஸ்லிமு அஹ்ல் முஸ்லீம்.....) அத்துடன் ஒரு முஸ்லிம் மற்ற முஸ்லிமுக்கு சகோதரன் என்று ஒரு வட்ட வரைக்குமள் சேர்ந்துஅந்த புதிய மனிதனும் சகோதரன் ஆகிவிடுகிறான் அதாவது குடும்பம் ஆகிவிடுகிறான். இதிலிருந்து மிகத் தெளிவாக புரியக்கூடிய ஒரு அறிவு என்னவென்றால் *இரத்த பந்தம் மட்டும் அல்ல குடும்பம் என்பது* அது ஒரு குறுகிய வட்டவரையுடன் முடிந்து விடும், ஆனால் நபியின் பல்வேறு அறிவிப்புக்களை ஆராய்கின்ற போது *குடும்பம்* என்பது மெய்ப்பொருள் அறிவை மற்றவருக்கு உணர்த்தக்கூடிய வரும், உணர்ந்த வரும்மாக இருக்கும் ஒரு மூமின் தான் அஹ்லுல்பைத் என்னும் குடும்பத்துக்குள் உண்மையாக இணைக்கப்பட்ட ,நபி கூறிய உலக மக்களுக்கு வழி தவறாமல் மறுமை வெற்றியை அடையக்கூடிய, தெளிவையூட்டக்கூடிய, நபியவர்கள் விட்டுச் சென்ற அந்த இரண்டு கனமான பொருட்களான *குர்ஆனும்* அதற்கு விளக்கம் கொடுக்கும் *மூமின்கள்,* *அவ்லியாக்கள்* தான் என்பது ஆராய்வின், முடிவாக இருக்கிறது. *ஆகவே இந்த இரண்டையும் பின்பற்றும் காலம் வரைக்கும் வழி தவற மாட்டீர்கள் என்று நபியவர்கள் கூறி ஜம் இருப்பது (ஏன் என்பது) தெளிவாகிறது.* இன்னும் ஆராய்வோம்.... *சிந்திப்போம்* *தெளிவு பெறுவோம்.*
@mohammedmifras86442 жыл бұрын
Assalamu alaikum wa rahmathullahi wa barekaththuhu 👍
@Arivaal_Arivom2 жыл бұрын
Va Alaikkum Salam Va Rahmathullahi Va Barakathuhu 👍
@fazulrahuman82432 жыл бұрын
Assalamualaikum warahmatullahi wabarakatuh
@Arivaal_Arivom2 жыл бұрын
Va alaikkum salam va rahmathullahi va barakathuhu
@islamooryehathaththuwamisl72022 жыл бұрын
[08/05, 5:52 pm] SEHU M FAWMIN:Sri Lanka ....இந்தப் பேச்சிலுள்ள முக்கியமான நபியின் குடும்பம் (என் குடும்பம்) என்பதை எதற்காக இரண்டில் ஒன்றாக உலக மக்களுக்கு நபியவங்க விட்டுச் சென்றுள்ளதாக ஹதீதுகள் அறிவிக்கின்றன. இது மக்கள் குடும்பத்தை.... (க்கு ) 1 பொருளாதார நன்மை செய்யவா!? 2 தம் கண்ணியத்தை செலுத்தவா!? 3 தம்மூட பக்தியை வளர்க்கவா!? 4 தம் குடும்பத்தின் மீதுள்ள பற்றினாலா!? 5 மக்கள் தமது மெய்நிலையை அடையும் வழியை காட்டும் குர்ஆனின் விளக்கத்தை பெற முடியும் என்பதாலா!? உலக மக்களை நபி அறிவூட்டியுள்ளார்கள்? நேர் வழியடையவா? குடும்பம் என்பது உண்மை கலிமா பொருள் உணர்த்தக் கூடிய உலக அழிவு நாள் வரையும் இருக்கும் வலிமார்களா?அல்லது *இரத்த பந்துக்களா*?குடும்பம் என்றால் அபுலஹப்பும் நபியின் குடும்பம் தானே அவரையும் பின்பற்றலாமே! ஆனால் அவர் கலிமாவை (நபியை)ஏற்றவரல்லவே!இவரையும் உலக மக்கள் தம் மறுமை விமோசனத்திற்காக நபிவழி உறவினராக பயன்படுத்தலாமா? ஆகவே குடும்பம் எல்லாப் பேரையும் குர்ஆனின் ஞானத்தை உணர்ந்தவராக உணர்த்துப வர்க்களாக ஆண் பெண் வேறுபாடற்று நாம் காலில் மண்டியிட அடங்கிப் போகத்தான் வேண்டுமா !? அதுதான் நபியவங்க சொன்னதன் அர்த்தமாகுமா!? *சிந்தனை செய்வீர் தெளிவு பெறுவீர்* தொடரும்..... [/05, 12:33 am] SEHU M FAWMIN: பகுத
@sainulabdeenmohamedubaidul1434 Жыл бұрын
கும்ஸ் வரி ரமலானுடைய காலங்களில் எல்லோரும் பொதுவாக ஸதகா,ஸகாத். ஸகாதுல் பிஃத்ரா பற்றி மாத்திரமே பேசுகின்றனர் கும்ஸ் வரி பற்றி யாரும் கதைப்பதாக தெரியவில்லை கும்ஸ் வரி என்று ஒன்று குர் ஆனில் (8:41) உள்ளது, وَاعْلَمُوْۤا اَنَّمَا غَنِمْتُمْ مِّنْ شَىْءٍ فَاَنَّ لِلّٰهِ خُمُسَهٗ وَ لِلرَّسُوْلِ وَلِذِى الْقُرْبٰى وَالْيَتٰمٰى وَالْمَسٰكِيْنِ وَابْنِ السَّبِيْلِ ۙ اِنْ كُنْتُمْ اٰمَنْتُمْ بِاللّٰهِ وَمَاۤ اَنْزَلْنَا عَلٰى عَبْدِنَا يَوْمَ الْفُرْقَانِ يَوْمَ الْتَقَى الْجَمْعٰنِ وَاللّٰهُ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ (முஃமின்களே!) உங்களுக்கு கிடைத்த வெற்றிப் பொருள்களில்(இலாபத்தில்) இருந்து நிச்சயமாக ஐந்திலொரு பங்கு(20% ) 1.அல்லாஹ்வுக்கும், 2. தூதருக்கும்; 3.அவர்களுடைய பந்துக்களுக்கும், 4.அநாதைகளுக்கும், 5.ஏழைகளுக்கும், 6.வழிப்போக்கர்களுக்கும் உரியதாகும் - 8:41 ஹலாலான எல்லாவிதமான உழைப்பிலிருந்தும் குறித்த ஒரு வருடத்தில் கிடைக்கின்ற வருமானத்திலிருந்து எல்லாவிதமான செலவுகள் போக மீதியில் இருந்து 1/5 அதாவது 20% "கும்ஸ்" வரி கொடுப்பது ஒவ்வொரு முஹ்மின்கள் மீதும் கடமையாகும். இது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய ஜீவிய காலத்தில் அவர்களுக்கும் தொடர்ந்து இறைதூதரின், குடும்பத்தினருக்கு ( குர்பா) வழங்கப்பட்டு வந்தது குறிப்பு *2.5 % சகாத் ஏழை வரி தூதரின் (ஸல்) குடும்பத்துக்கு ஹராம் ஆகும்.* பின்னர் வந்த ஆட்சியாளர்கள் 1/5 அதவது 20% விகித கும்ஸ் வரியை நபிகளார் (ஸல்) அவர்களின் குடும்பத்தினருக்கு வழங்காது அரசுக்கு வழங்கும் வரியாக பிரகடனப்படுத்தினார் . முதலாம் கலீபா அபூபக்கர் (றழி)காலத்தில் மாலிக் இபுனு நுவைரா (றழி) அல்குர்ஆன் 8:41 கட்டளைக்கு அமைய "கும்ஸ்" 1/5 வரியை காலத்தின் இமாம் அலி அலையிஸ்ஸலாம் அவர்களுக்கு செலுத்த முற்பட்டபோது "சகாத் தரமறுக்கின்றார்கள்" எனகூறி காலித் இபுனு வலீத்(றழி) தலைமையில் படையெடுத்த பொழுது மாலிக் இபுனு நுவைரா றழி அவர்கள் கும்ஸ் வரியை வழங்க இனக்கம் தெரிவித்தும் அவரையும் அவருடன் இருந்த (17) பதினேழு ஆண்களையும் கொன்று விட்டு மாலிக் இபுனு நுவைரா (றழி) அவர்களின் மனைவியை இரவோடு இரவாக வன்புரவு செய்து கற்பழித்ததாக வரலாற்று பதிவுகள் காணப்படுகின்றன .
@abdulkhalid99642 жыл бұрын
Masha'Allah... நபிஸல்(அலை) அவர்கள் தேர்ந்தெடுத்த அஹ்லுல்பைத் (இச்சையில்லா) உறவுகள்..! 1.தனது (ஷஃபா, மர்வா ஹாஜிராவை நினைவுகூறும்) ரத்த பாச மகள் பாத்திமா ரலி... 2. தனது (கஃபா கட்டிட இஸ்மாயிலை நினைவு கூறும்) சகோதர பாச அலி ரலி... 3. தனது மரணத்திற்கு பிறகு வாழப்போகும் இளம் தளிர்களின் (ஜம்ஜம் ஊற்றை நினைவு கூறும்) வாரிசு பாசமாக ஹஸன், ஹுசைன் ரலி... 4. திருக்குர்ஆனில் முன்மொழிந்துள்ள துஆவின் (கருப்புக்கம்பளி போர்வை நபி இப்ராஹிம் அலை) நினைவு கூறும் நபி ஸல் அவர்களின் நிய்யத் எண்ணங்கள்... இன்ஷா அல்லாஹ்... இவர்களை மஹ்ஷரில் (அல்லாஹ்வுடைய பூமி) மக்காமே முஹ்மூதாவின் சிறப்பு அந்தஸ்து பெற்ற நபராக வெளிப்படுத்தலாம்.
@islamooryehathaththuwamisl72022 жыл бұрын
பகுதி 2 ....தொடர்ச்சி மேலும் நாம் சிந்திக்க வேண்டும் அஹ்லுல்பைத் எனப்படும் நபி குறிப்பிடும் குடும்பத்தினர் உலக மக்களின் மறுமைக்கான வழி/பாதை தவறாமல் இருக்க குர்ஆனும் தன் குடும்பமும் ஆதாரமாக இருக்குமாம் என்றால் அதன் அர்த்தம் என்ன???? குடும்பம் இரத்த பந்தம் தான் என்றால் அது உலக முடிவு வரை இருக்குமா !? அப்படி இருக்குமாக இருந்தால் அது சாத்தியமா!!!?? குர்ஆனின்,நபியின் வார்த்தைகள் உலகமுள்ளவரை சக்தி இழக்காது என்றால் /வளக்கிளந்து போகாது என்றால் இரத்த உறவு மட்டுமே குடும்பம் என்பது முற்றிலும் தவறு . ஏனெனில் 1400 வருடங்களின் பின் இப்போது அந்தக் குடும்பம் என்பது பல்லாயிரம் கிளைகளை உடையதாகவும் கோத்திரங்களை, பிரிவுகளை,பிரதேச,மற்றும் நாடுகளை கடந்ததாகவும் , அவை உலக கவர்ச்சியில் சிக்குண்ட மனிதர்களை உள்ளடக்கிய உண்மையான ஆத்மீகம் புரண்டுபோன மனிதர்களை உடையதாகவும் இருக்கலாம் மற்றும் அது நூறு வீதமும் உண்மை பூர்வீகத்தை உடையதாக தான் இருக்கவேண்டும் என்பது ஒன்றும் கட்டாயம் இல்லை. எனவே அவ்வாறான நிலைமையில் யாரை எந்த கோத்திரத்தை எந்த நாட்டில் உள்ள வரை நபியவர்களின் ஹதீஸின் படி தற்காலத்தில் பின்பற்றக்கூடிய ஆத்மீக தலைவராக ஆக்கிக்கொள்ள முடியும், அல்லது குடும்பத்தினராக பின்பற்றி கொள்ள முடியும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லாத நிலை காணப்படுகிறது. அதனால் அவ்வாறானவர்களின் பின்சென்று நபியின் வாக்குப்படி மறுமைக்கான விமோசனத்தை பெற ஒரு போதும் முடியவே முடியாது என்பது எல்லோருக்கும் தென்படக்கூடிய ஒரு அறிவாகவே இருக்கின்றது. ஆகவே நபியவர்களின் ஹதீஸின் உண்மை என்ன? .........!?
@Noor Allaah பாப்பானுக்கு இந்து ராஷ்டிரம், இஸ்லாமியருக்கு திராவிட நாடு. kzfaq.info/get/bejne/fL-lg6ujp6fcgXU.html&feature=share ..
@sajith29572 жыл бұрын
Aama nee dha
@simplyaiapget82032 жыл бұрын
பஞ்சதனேபாக் மட்டுமே அஹ்லுபைத். முஆவியாவிற்கு வால் பிடிப்பவர்களால்,இதனை விளங்குவது கடினம்.
@iraiellam Жыл бұрын
Mahamed (sal) awarhalin. Mattha Mahal marhalai an. Sollala
@omaryusofyusod41502 жыл бұрын
Naan malasiyavilirunthu omar
@abuthahir78322 жыл бұрын
Zubair rali thalha rali avargalukumaa
@sainulabdeenmohamedubaidul1434 Жыл бұрын
ஹதிஸுல் கிஸ்ஸா ஒருநாள் பொழுதினிலே அல்லாஹ்வின் ஹபீப் அண்ணல் நபிகள் நாயகம் அண்ணை உம்மு ஸல்மா நாயகியின் இல்லறத்தில் இருக்கையில் அல்லாவின் தூதரை, தன் அரும தந்தையை காண்பதற்கு அச்சமையம் அங்கு வந்தார்கள் அண்ணை பாத்திமா ஸலாமுன் அலைஹ அங்கிருந்த நபிகளார் தன் அருமை மகளாரை காணவே என் ஈரக்கொமுந்தே ஈருலாக மாதர்களின் நாயகியே உங்கள் துனைவரையும் இரு புதல்வர்களையும் அழைத்துவாருங்கள் என அன்பாய் கூறினார் நபிகளார் அப்படியே அவர்களை அங்கு அழைத்து வந்தார்கள் அண்ணை பாத்திமா எமனில் செய்யப்பட்ட ஓர் போர்வையை தம் திருகரம் ஏந்திய நபிகளார் அங்கு வந்த நால்வரையும் தன்னையும் இனைத்து தம் ஐவரையும் ஒன்றாய் போத்தினார் நபிகளார் ஒன்றாக போத்தினார் தன் இரு கரங்களையும் உயர்த்தி இவர்கள் தான் முகம்மதின் அஹ்லுல் பைத்தினர் இந்த முகம்மதின் குடும்பத்தினர் மீது யா அல்லாஹ் உன்னுடைய அருளையும் ரஃக்மத்தையும் அன்பையும் நிஃமத்தையும் ஸலவாத்தையும் பரக்கத்தையும் புரிவாயாக நிச்சயமாக நீயே புகழுக்கு உரியோன் கீர்த்தி மிக்கவன் என பிரார்த்தனை புரிந்தார்கள் நபிகளார் இவற்றையெல்லாம் பார்த்த இப்பிராத்தனையை செவியுற்ற அண்ணை உம்மு ஸல்மா நாயகி அந்ந போர்வையை உயர்த்தி போர்வைகுல் நானும் வரவா இதில் நான் இல்லையா என நபிகளாரை வினவினார் ஏக்கத்துடன் கேட்டார்கள் இல்லை இதில் நீங்கள் இல்லை நீங்கள் உங்கள் இடத்தில் இருந்து கொள்ளுங்கள் நீங்கள் நலவிலேயே இருக்கின்றீர்கள் என்று கூறி போர்வைக்குல் வரவிடாமல் தடுத்து நிறுத்திய தாஹா நபி ரசூளே இவ்வேளை அல்குர்ஆனின் சூரா அஹ்ஸாபின் 33/33 ஆயத்துத்தத்ஹீர் அருளப்பெற்றதே ஓ நபியின் வீட்டினரே அஹுலுல் பைத்தினரே உங்களை அசுத்தங்கள் அனைத்தை விட்டும் பாவங்கள் அனைத்தை விட்டும் முற்றும் முழுவதுமாய் பரிசுத்த படத்திடவே அல்லாஹ் நாடுகின்றான் என அல்லாஹ் தனது நாட்டத்தினை அருள்மறை அல்குர்ஆனில் அகிலத்தாருக்கு எடுத்துரைத்த அல்லாஹ்விற்கே தூய புகழ் அனைத்தும். இதிலிருந்து நபிகளாரின் அஹ்லுல் பைத்தினர் யார் என்பதில் தர்கம் இல்லையே குதர்க்கம் இல்லையே இவை அனைத்தும் சீரான குர்ஆனிலும் ஸியாஹுல் ஸித்தாவிலும் சீரான பதிவுகள் சிறப்பாக உள்ளதுவே சிந்தையுள்ள மானிடனே சிந்தித்து பார்கள்ளையா SAM Ubaidullah
@salmankhaneditzquran68602 жыл бұрын
அல்லாஹ் அக்பர் ,❤️
@shabirahmedkhankhan3631 Жыл бұрын
Proof Ahdees book Muslim 6261 in islam 360 app see Ho is ahleybaith
@OMG-td5le2 жыл бұрын
அடேய் போங்கடா
@islamooryehathaththuwamisl72022 жыл бұрын
இது தவறு இதை பிழையாக நீங்க கண்டால் அதை ஆதாரத்துடன் நிருபிப்பதே அறிவுடைமை.
@muhammedbuhari10682 жыл бұрын
#முஆவியா_ரழி_பற்றி_அலீ_ரழியல்லாஹு_அன்ஹு கலீஃபா முஆவியா ரழி அவர்கள் மீது ஷியாக்கள் பரப்பிய தவறான குற்றச்சாட்டுகளுக்கும் மேலும் அவர்களுக்கு எதிராக சில ஆதாரங்களை தவறாக வளைத்ததற்கும் அதை அப்படியே நம்பும் நண்பர்களுக்கும் தக்க பதில் #அலி_ரழியல்லாஹு_அன்ஹு அவர்கள் நாவிலிருந்து இதோ👇 عن حارث لما رجع علي من صفين قال يا أيها الناس لا تكرهوا إمارة معاوية فإنه لو فقدتموه لقد رأيتم الرؤوس تنزو (2) من كواهلها كالحنظل تاريخ مدينة دمشق - إبن عساكر٥٩/١٥٢ قولُ عليٍّ لا تَكرهوا إمارةَ معاويةَ، فلو قد فقدتموهُ لرأيتُم الرءوسَ تتطايرُ عن كواهلِها ابن تيمية (ت ٧٢٨)، منهاج السنة ٦/٢٠٩ ஹாரிஸ் என்பவர் அறிவித்தார்: எப்போது #அலி_ரழியல்லாஹு_அன்ஹு அவர்கள் சிஃப்பின் யுத்தத்திலிருந்து திரும்பினார்களோ அப்போது மக்களைப் பார்த்து மக்களே! நீங்கள் #முஆவியா_ரழி அவர்களின் ஆட்சியை வெறுக்காதீர்கள்! நீங்கள் அவரை (நாம் கண்ட போரில்) இழந்திருந்தால் திட்டமாக பல தலைகள் அதன் கழுத்தோடு பறப்பதை /இறங்குவதை பார்த்திருப்பீர்கள். ஆதாரம்:தாரீகுல் குலஃபா _இப்னு அஸாகீர் 59/152 மின்ஹாஜுஸ்ஸுன்னா_இப்னு தைமிய்யா 6/209 எனவே முஆவியா ரழி அலி ரழிக்கும்மிடையே நடந்ததை அலி ரழி அவர்களே பெரிய தவறாக பாராமல் சரி கண்டு இருந்தார்கள் என்பது அவர்களின் இந்த வார்த்தைகள் மூலம் வெளிப்படுகிறது இதையெல்லாம் மறைத்து விட்டுத்தான் இந்த ஷியாக்கள் முஆவியா ரழி மீது அவதூறை அள்ளி வீசியுள்ளார்கள் எனவே ஸஹாபாக்களில் யாரையும் நாம் ஏச கூடாது அது இஸ்லாத்தை விட்டும் வெளியேறிய இன்னும் இருதரப்பில் இருந்து கொண்டு கழகம் செய்து ஸஹாபாக்களுக்கு மத்தியில் பல இரத்தங்களை ஓட செய்த ஷியாக்கள் மற்றும் ஹவாரிஜ்களின் வழியாகும்.. அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக! இன் ஷா அல்லாஹ் மறுப்பு தொடரும்..
@Arivaal_Arivom2 жыл бұрын
நீங்கள் காட்டுவதெல்லாம் வரலாற்று நூல்கள் தான். அதுவும் பலவீனமான செய்திகள். அரபி வார்த்தை போட்டு ஏமாற்றுவதெல்லாம் இப்போ அனிரூத் பண்ண ஆரம்பிச்சிட்டாப்ள... போங்க வேற ஏதாவது முட்டு குடுங்க...❣ முஆவியா ரலியோ கிளர்ச்சியாளர் அவர் கலீஃபாவுக்கு கட்டுபடாததால் நடந்தது தான் சிஃபின் போர். ஆனால் முஆவியாவின் ஆட்சியை வெறுக்காதீர்கள்னு அலீ ரலி சொன்னதா போட்ரீங்க. அப்பறம் எதுக்கு சிஃபின் போரு.. அலீ ரலி முஆவியா ரலி ட்ட ஆட்சிய குடுத்துருக்க வேண்டிய தானே. நீங்க போடும் செய்திகள் உண்மைக்கு புறம்பான பொய்களே... மரண முட்டு கொடுங்க... கவ்ஸர்லயும் வந்து இதையே சொல்லுங்க... என்ன நடக்குதுன்னு பாப்போம்...❣
@Arivaal_Arivom2 жыл бұрын
@Mohamed Umar Farook பதில் சொல்ல மாட்டார்.. ஓடிடுவார்... சும்மா நாலு நமத்துபோன செய்திய தூக்கிட்டு வந்து ஊர ஏமாத்துவார்...
@muhammedbuhari10682 жыл бұрын
@@Arivaal_Arivom எது முட்டு? ... அரபி மூலம் தெரியாம அடிச்சு விட்ரது தான் சரியோ அரபியாம் அனிரூத்தாம்🤦♂️🤣 செய்தி உண்மை இல்லை னா நிரூபி.. அதை விட்டு அனிருத் குனிரூத் னு பேசிட்டு இருக்க முஆவியா ரழி 20 வருடம் சிரியாவில் ஆட்சி செய்தார்கள் அவர்களுக்கு எதிராக யாருமே கிளர்ச்சி செய்யவில்லை அதனால முஆவியா ஆட்சியே செய்யவில்லை னு சொல்லுவ போல நீ சூப்பர் முஸ்லிம் தா நீ 👍🤣
@muhammedbuhari10682 жыл бұрын
@@Arivaal_Arivom இதுவும் நமத்து போன செய்தியா உங்களுக்கு? 👇 ٢- [عن عبدالله بن عباس:] كنتُ ألعبُ فدعاني رسولُ اللَّهِ ﷺ وقالَ: ادعُ لي معاويةَ وَكانَ يَكتبُ الوحيَ. الذهبي (ت ٧٤٨)، تاريخ الإسلام ٤/٣٠٩ • صحيح • இப்னு அப்பாஸ் ரழி அவர்கள் கூறினார்கள் நான் வேலையில் இருந்தேன் என்னை ரசூலுல்லாஹ் அழைத்து நீங்கள் முஆவியா வை அழையுங்கள் அவர் வஹியை எழுதுபவராக இருக்கிறார் என்றார்கள் இமாம்: தஹபீ(ரஹ்)(தாரீகுல் இஸ்லாம்4/309) தரம்:ஷஹீஹ்
@Arivaal_Arivom2 жыл бұрын
@@muhammedbuhari1068 எது முட்டு என்றே தெரியாமல் மரண முட்டு கொடுக்கிறீங்களே நீங்க வேற லெவல் டோழர். நீங்க காட்ற ஆதாரம் பொய்ன்னு ஏற்கனவே சொல்லிட்டேன்... இதெல்லாம் ஆதாரம்னு தூக்கிட்டு வர நீங்க தான் இத உண்மைன்னு நிரூபிக்கனும்.. பேசுற பூராவும் பொய் இதுல சிரிப்பு எமோஜி ஒன்னு தான் கொற... போங்க டோழர் சிரிச்சி சிரிப்பா சிரிக்குது உங்க செயல்லாம்...
@abdulazizebrahim3754 Жыл бұрын
அந்த ஹதீஸ் முஸ்லிம் கிதாபிக் எங்கே இருக்கிறது. தெரிந்தவர்கள் பதிவிடலாம்.குரானையும்,குடும்பத்தினரையும் பின்பற்ற சொல்லும் ஹதீஸ்.
@GODis1andOnly2 жыл бұрын
இப்படியே theroy theroy world கதைச்சிட்டு இருங்க, pratical world நடைமுற படுத்தாம