😮திருமிகு தண்டபாணி தேசிகர் அவர்களை நான் அண்ணாமலைப் பல்கலைக் கழக மாணவனாக இருந்தபோது (1955-56) நேரில் பாரத்திருக்கிறேன். கணீர் என்ற குரல் வளம். கம்பீரமான உடல் வளம். கற்பனை மனவளம் இவை நிறைந்த மனிதர். இல்லை. அவர் அருட்செல்வர்.மேலும் இறைவனே. ஐயம் இல்லை..வாழ்க வளமுடன்
@chandransvj4491 Жыл бұрын
இந்த படத்தின் வாயிலாக நாம் அறிவது கடவுள் எல்லோரிடத்திலும் உள்ளார். மானிடன் தான் கடவுள் உரிமை கொள்கிறான் ஆனால் கடவுள் அப்படி நினைப்பதில்லை உதாரணம் இது போல் நிறைய நிகழ்வுகள் இந்த நிலத்தில் உண்டு
@prakashprakash14prakashpra97 Жыл бұрын
நடிப்பாக இருந்தாலும் எவ்வளவு பெரிய உயிரோட்டம் .. எல்லாம் அவன் அருள்
@dr.n.mohan-73810 ай бұрын
அன்பும் சிவமும் ஒன்றே (திருமூலர்). இன்னொரு உதாரணம்: கண்ணப்ப நாயனார். ஆகவே எங்கு எதையும் எதிர்பார்க்காத தூய அன்பு உண்டோ அங்கு சிவன் உண்டு.
@esakkianandesakkianand30773 ай бұрын
உயிரோட்டம் உள்ள அற்புத காட்சிகள். நந்தனார் எமக்கும் உபதேசம் செய்ய வேண்டும்
@arunkumar-sr2io Жыл бұрын
அவனின்றி ஒரு அணு அணுவும் அசையாது. சிவனின்றி பிரசஞ்சமே இல்லை. ஓம் சிவாய நம🙏🙏🙏
@rajakannand3656 Жыл бұрын
படத்தின் ஒவ்வொரு காட்சியும் மெய் சிலிர்க்க வைக்கும் உயிரோட்டம் தமிழரின் இறை நெறி உலகமெங்கும் கேட்டு கொண்டு இருக்கும் ஓம் நமசிவாய !!!!!!
@sulochanas8760 Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤
@navintanabalan712710 ай бұрын
En appan Thillai kootthan pothri pothri
@sivas17323 ай бұрын
உண்மையை படம்னு பார்க்கு நீங்க... பார்பன் படைத்த ஜாதியை பொய்னு ஏன் உணரமுடியல?
Jai Hind vande matharamநந்தனாரே உமது திருவடி சரணம்
@njayapal896411 ай бұрын
நந்தனார் படம் கேள்வி பட்டுள்ளேன். ஆனால் பார்த்தது இல்லை. இப்போது முழு படமும் பார்த்த திருப்தி தந்தது. ஓம் நமச்சிவாய நம.
@venkatesans6732 Жыл бұрын
படம் பார்த்து ஆனந்தம் அடைந்தேன்
@RajuRaju-ns3uh3 ай бұрын
❤❤❤❤
@rajatvr5974 Жыл бұрын
இது படம் இல்லை என் அப்பன் ஈசன் அருள் பெற்ற நந்தனார் மாதிரி நம்மையும் ஈசன் அருள் பெறவேண்டும் என்று சொல்லி தந்து விட்டு உதாரணம்தான் நந்தனார்
@Gurumani-of4iz11 ай бұрын
❤
@parthasarathy18617 ай бұрын
நேரில் கோவிலில் இம்மாதிரி தெய்வதரிசனம் காணக் கிடைப்பதில்லை. எங்கும் கூட்டம்தான். இங்கு காட்சி படுத்தப்பட்டது மனம் நிறைவு தருகிறது. பாட்டும் இதயத்தை தொட்டது. நன்றி. 🙏💐🌹
@priyasanmu2749719 күн бұрын
nanum Ithaithan ninaipen🙏
@user-or8jj8zk2k3 ай бұрын
உண்மையாக இறைவன் நம் உடலில் பஞ்சபூத சக்தி♥️🪔🪔🪔🪔🪔 அனைத்து மாய இருகிறார அம்மையப்பானே வாழ்க வாழ்க
@saravanakumarsaravanan852211 ай бұрын
தென்னாடுடைய சிவனே.. நாட்டவர்க்கும் இறைவா..
@subaramanik37898 ай бұрын
அருமையான படம் சிவபக்திக்கு ஜாதி கிடையாது உண்மையான பக்தி இருந்தாலே போதும்
@parthasarathyp3667 ай бұрын
ஒம் நம சிவாய தென்னாடுடைய சிவனே போற்றி . என்னாட்டவற்கும் இறைவா போற்றி. உடனே கனகசபையின் தெற்கு வாயிலை திறவாயோ.
@user-yz3lt7wi6j8 ай бұрын
கடைசி வரை நந்தன் நந்தனாக கோவிலுக்குள் நுழையமுடியவில்லை.. அக்னியில் நந்தனாக இறங்கி "நந்தனாரா'க வெளிவந்ததால் தான் கோவிலுக்குள் அனுமதிக்கப் படுகிறார்.
@loyalboy_vj248 ай бұрын
நெருப்புல நின்னும் ,, சிவனே கூப்பிட்டும் ,, அவர் கருவறைக்குள் செல்லவில்லை,(அனுமதிக்கவில்லை) கதையில் கூட அவ்வாறு அவர்களால் யோசிக்க முடியவில்லை .... இதில் ஆதிக்கம் மற்றும் சக்தி உள்ளவர்கள்( சிவனா (அ) பார்பானா) சிவனை விட பார்பான் தான் பெரிய ஆள்....💯
@sivas17323 ай бұрын
பறையனு சொன்ன நந்தன் தீயில் இறங்கி வென்றான் ஈசனின் அன்பை... ஆனால் பார்பன் என்ற பாம்பு இன்றும் எமாற்றி பிழைக்கிறதே அதன் கதி என்னவாக இருக்கும் ஈசனே?
முட்டாள்களே இதற்கும் பிராமணர்கள்தான. அரசியலில் பிழைக்க சில களவாணிகள் பிராமணர்களை சொல்லுகிறார்கள் படித்தவர்கள் என்றால் இப்படி சொல்லமாட்டார்கள். சிவன் தன்னுடன் அனைவரையும் தன்னுடன் ஐக்கிய ஆக்கமாட்டார் . உண்மையான பக்தியை சோதிப்பதே நத்தானர் அக்னியில் இறங்கியது. இல்லை என்றால் உன்னை போல சில முட்டாள்கள் இதில் பக்தியை பற்றி பேசாமல் ஏதோ குறிப்பிட்ட மக்களை குறைச் சொல்லுவியா? 😂😂😂
@SandheepSandeep-in7ph9 ай бұрын
I am christen I love this movie God always hero 🙌
@rajendranchellaperumal2505 Жыл бұрын
திருச்சிற்றம்பலம் தில்லையம்பல நடராஜர் தரிசனம் பெற்ற நந்தனார் பற்றிய சிறப்பான வரலாறு அறிந்தேன் நன்றி
@loveournature4973 Жыл бұрын
சிவன் இன்றி நான் இல்லை அவன் இன்றி ஏதுமில்லை
@samannababyrani6594 Жыл бұрын
உள்ளம் உருகிறது
@shobanasrinivasan2222 ай бұрын
அருமையான பதிவு. என் உள்ளம் ஆட் கொண்ட எம்பெருமானே. ஓம் நமசிவாய
@sivassiva7815 Жыл бұрын
நடிப்பல்ல; இது உயிர்ப்பு & துடிப்பு
@bogainvillea36174 ай бұрын
கடவுளை நேரில் கண்பதேர்க்கு சில சோதனைகளை கடக்க வேண்டும். மற்றவர்கள் சிலை வடிவில் கண்டார்கள். ஆனால் நந்தனார் நேரில் கண்டவர். தெய்வ பிறவி
@gandhimurugesan-up8nq6 ай бұрын
ஓம் நமசிவாய என்னப்பன் அல்லவா...
@alot2lovenature_MrsShantiRaju4 ай бұрын
தூய அன்பு கொண்டு ஒன்றை பற்றுங்கள். அந்த ஒன்றையும் புளியங்கொம்பாய் பற்றுங்கள். உங்களிலும் உங்கள் இஸ்ட தெய்வம் வெளிப்படுவார்!! நீங்களும் தந்தனார்தான்!!🪔💐🙏💐🪔
@SambanthamK-pm7dq Жыл бұрын
Supper very good thanks
@kumaravel396 Жыл бұрын
ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏🙏
@amirthalingam66 Жыл бұрын
சிவன் சாதி மதம் பார்ப்பதில்லை உண்மை பக்திக்கு ..இறங்கும் தாயுள்ளம் .கொண்டவர்
@user-ui8pf4jj7d7 ай бұрын
அருமை ...அருமை .. இதற்குப் பிறகும் பிராமணர்கள் திருந்தவில்லை ... பாவிகள் திருந்தவே மாட்டர்கள்.
@RajuRaju-ns3uh3 ай бұрын
Really
@paradesiaralan Жыл бұрын
ஆன்மிக படங்கள் பார்ப்பதற்கு ஆனந்தமாக இருக்கும்..... ஆனால் ........ நம் தமிழ் முன்னோர்கள் கண்ட சிதம்பர தரிசனம், அண்ணாமலை தரிசனம், காசி தரிசனம் வேறு .... இவர்கள்(ப்ராஹ்மணர்கள்) கட்டிய கதைகள் வேறு.... உண்மையை சித்தர் குரு வழி வந்தவர்களிடம் தெரிந்துகொள்ளுங்கள்....
@narayanamoorthynagarajan9435 Жыл бұрын
Om Namah Shivaya.
@gobikagunasekaran24975 ай бұрын
நந்தனார் பெருமை உலகம் அறியும்
@subhasri94742 ай бұрын
Very nice.. nandanar character acted very well
@mohanapriya3022 Жыл бұрын
Om namasiva Namaga 🙏🕉️🕉️🙏
@ekambarampillai15613 ай бұрын
இதுபடமல்ல ஒரு பாடமாகும் ஓம் சிவாய நம
@jeyaramanj95227 ай бұрын
ஓம் நமசிவாய!...
@indianever46988 ай бұрын
அவன் அருகில் இருந்தும் அவன் அருமையை எங்களால் அறிந்து கொள்ள முடியல.. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே இத்த உண்மை தெரிந்து இருக்கிறதே பெரிய விஷயம் தான். 🤣🤣🤣 😏 🇮🇳
@TheJune19328 ай бұрын
😅
@TheJune19328 ай бұрын
❤
@kssps20095 ай бұрын
இப்பவும் தான்.😂😂. அவர்கள் எங்கே இறைவனின் அருமையை தெரிந்து கொண்டார்கள்😂😂
@alot2lovenature_MrsShantiRaju4 ай бұрын
தூய்மையான அன்பும் பற்றும் இறைவனை நம்மிலும் காட்டும்!! ஆனால் மாயையில் சிக்கிவிட்டோம்!! Very sadly!!😭🙏😭
@swamivedantanandapuri1322 Жыл бұрын
Wonderful. Many thanks. Pranaam🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@parvathia5418 Жыл бұрын
🙏🙏🙏🙏Nandhanar 🙏🙏🙏
@sivakumar-tu7xg Жыл бұрын
Om namasivayam
@Jeyakumar-ry2bx8 ай бұрын
ஈசனே சிவகாமி நேசனே...
@rajalakshmig73246 ай бұрын
ஓம் நமசிவாய சிவாய நமக🙏
@user-pn9nf8qe1c7 ай бұрын
Enakku rompa rompa pidicha movie
@antv89552 ай бұрын
Om Sai Ram om namah shivaya om namaha shivaya
@sokkiahsokkiah6238 Жыл бұрын
Om namasivaya 🙏
@balamurali53768 ай бұрын
தீண்டாமை கடவுளால் அங்கீகரிக்கபட்டது போல் உள்ளது கடவுள் நினைத்தால். ஓர் இரவில் சமதுவத்தையும் சமாதானத்தையும் மாணிடரின் மனதை வழி நடத்தமுடியும் ஆனால் நடக்குமா இன்றும் நன்தநாரின் நிலமையே பல இடங்களில் நிலவுகிறது. சமத்துவம் மலர மக்கள் மனம் மாறவேண்டும்
@vatsalalakshmanan7616 Жыл бұрын
Om Namashivaya Vazhlga
@krishnamoorthypadmanabhan8909 Жыл бұрын
Ohm Namashivaya
@prabham29212 ай бұрын
I like nandhanar
@munisamym27252 ай бұрын
ஓம் நம சிவாய நம
@sivassiva7815 Жыл бұрын
சிவன் இன்றி சீவன் இல்லை.
@KumarKumar-ku8fk3 ай бұрын
ஓம் சிவாய ஓம்
@nirmalal493710 ай бұрын
Hara hara mahadeva om namashivaya
@selvarajanmurugesan9604 Жыл бұрын
இந்தத் திரைப்படம் கட்டுக்கதை. திருநாளைப்போவார் நாயனார் என்ற நந்தனாரின் உண்மைச் சரித்திரத்தைச் சேக்கிழார் பெருமான் அருளிய பெரியபுராணம் என்ற திருத்தொண்டர் புராணத்தில் காண்க.
@venkatraman9699 Жыл бұрын
This is based on Nanadanar Charithram by Sri. Gopala Krishna Bharathiar...a Great Siva Bhaktha. Meenakshisundaram Pillai avargal refused to write foreword for this book because this story was far away from truth; But, on seeing Bharathi's extrordinary devotion[he died on a Sivarathri day], he agreed to write foreword. For example: Vargalamo is not grammatically correct and Sri Pillaival objected to it.
@selvarajanmurugesan9604 Жыл бұрын
@@venkatraman9699 பெரியபுராணம் என்ற திருத்தொண்டர் புராணத்தை மறுத்து வேறு கதை புனைபவர் எவரேனும் ஆகுக. அவரெல்லாம் சைவர் அல்லர். தில்லை சபாநாயகரால் அடியெடுத்துக் கொடுக்கப்பட்டு தெய்வசேக்கிழாரால் அருளப்பட்டது பெரியபுராணம். திருநாரையூர் பொல்லாப்பிள்ளையார் திருவருளால் நம்பியாண்டார் நம்பியால் திருத்தொண்டர் திருவந்தாதி அருளப்பட்டது. மெய்கண்ட சாத்திர ஆசிரியன்மாருள் ஒருவராகிய உமாபதி சிவாசாரியரால் திருத்தொண்டர் புராணசாரம் என்ற நூல் அருளிச்செய்யப்பட்டது. இத்தனைச் சிறப்புடைய சிவஞானிகளின் மேல் அறியாமையை ஏற்றி அவமதிக்கும் நபர் சிவபக்தர் என்று மதிக்கப்படுவது ஆச்சரியம். இன்னொன்று..! சிவராத்திரியன்று மரணிப்பவர் சிவபக்தர் என்பது என்ன இலக்கணம்? நாத்திகரும் பிறசமயத்தவரும் இன்னும் பலரும் சிவராத்திரியன்று இறப்பதுகொண்டு அவர்களையும் சிவபக்தர் எனலாமா..!
@balajisasi4733 Жыл бұрын
Super. Film
@sivaranjani.s5525 Жыл бұрын
Nalla padippu
@Super_empath Жыл бұрын
Please create more devotees like him for us now
@TheJune19329 ай бұрын
A/M Sivan illyael eduvum millay.ulagamay Avandan.
@sivasankar-es7zl11 ай бұрын
Intha movie name yarukachum thriyuma please tell me if you know.... 🙏
@jenithar16302 ай бұрын
Nanthanaar movie
@sivasankar-es7zl2 ай бұрын
@@jenithar1630 thanks sis
@sugumarkarunanandam-hg1hn7 ай бұрын
Super. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@hedimariyappan23944 ай бұрын
Friends, be relax tamil saivism origin from tamil siddhas. Siddha method directly opposite to brahmanical shivaism. Nandhanar belongs to siddha tradition. The 2 famous siddha form savism followers are vallar, & nandhanar. Thillai sivan temple under priests. I cant tell more here. Go refer uma pati sivacharya.
@prabu0097 ай бұрын
Om namashivaya
@rkusakthipunitha867011 ай бұрын
Om namasivaya
@anandanthraper53678 ай бұрын
Name of this movie?
@VilvaSundari-vt9zz4 ай бұрын
நந்தனார்
@indumathi85537 ай бұрын
People were denied even to have Dharsan of Lord Shiva it is a social injustice
@user-ul4ms8bp7w7 ай бұрын
Siva.siva❤
@VeeranVeeran-wk3hx8 ай бұрын
Super
@PalaniselviRamesh11 ай бұрын
Siva siva
@loyalboy_vj248 ай бұрын
நெருப்புல நின்னும் ,, சிவனே கூப்பிட்டும் ,, அவர் கருவறைக்குள் செல்லவில்லை,(அனுமதிக்கவில்லை) கதையில் கூட அவ்வாறு அவர்களால் யோசிக்க முடியவில்லை .... இதில் ஆதிக்கம் மற்றும் சக்தி உள்ளவர்கள்( சிவனா (அ) பார்பானா) Storytelling is ; சிவனை விட பார்பான் தான் பெரிய ஆள்....💯
@nagamani20827 ай бұрын
Mental koodi
@senthilmurugan55343 ай бұрын
நந்தனார் பற்றி இதன் மூலம் தான் தெரியும்
@drsubramanianm12993 ай бұрын
Ananda bakthi
@nagarajandk4538 Жыл бұрын
உண்ணைகண்டதும்மணம்குலிர்ததேஎண்மணம்அப்பன்ஈசணே
@jayaprakasharjunan31468 ай бұрын
பிரிண்ட் சூப்பராக இருக்கிறது
@arumaidossn701710 ай бұрын
தில்லை வாழ் நரிக்கூட்டம் நடத்திய நயவஞ்சக நாடகம்.
@parumalvenkatesan18399 ай бұрын
யார் நீ,,,,, அதை கண்டுபிடி
@venkatg3308 ай бұрын
True
@manikandansaravanakumar5358 ай бұрын
Pae punda oombuda okaala oli pundaya kilichurven unaku
கடைசியாக கடவுளும் நந்தனை காப்பாற்றவில்லை கூடவே இருந்து கொளுத்திவிட்டு இன்று வரை அந்த வாயிலை அடைத்து வைத்துவிட்டார் உண்மையாகவே கடவுள் இல்லை என்பதற்கான உதாரணமாக நந்தனும் வள்ளளாரும் உள்ளார்கள்
@nagamani20827 ай бұрын
Looosu punna
@KJeeva-ke1zr7 ай бұрын
@@nagamani2082 மடக்கூதி நான் சொன்னது என்ன தவறு நந்தி விலகி சிவனை பார்க்க சொன்னது சிவன் ஏன் நந்தனை உள்ளே வா என ஏன் கூறவில்லை
@kalampuguvom39016 ай бұрын
தவறான புரிதல்... நந்தி விலகி சிவபெருமான் காட்சியளித்து 40 வேலி வயல் ஒரு இரவில் விளைந்து நந்தனரின் பக்தியை கண்டு வீடுபேறு எனும் இப்பூமியில் மீண்டும் பிறவா முக்தி நிலையை கொடுத்து எம்பெருமான் ஆட்கொள்ளும் அற்புதமே அக்னியில் இறங்கும் நிகழ்வு. இறைவன் அவரை கோவில் தரிசனம் செய்ய வைத்து இவ்வுலக வாழ்க்கையை தொடர்வது என்பது நந்ததனர் பக்திக்கு எவ்வாறு ஈடான இறையருளாக இருக்க முடியம்? நந்தனரும் நூறாண்டு வாழ்ந்து மும்மலங்களின் பிடியில் சிக்கி சாதாரண மனித பதறாக இறக்க எவ்வாறு இறைவன் அனுமதிவார்?
@KJeeva-ke1zr6 ай бұрын
@@kalampuguvom3901 சுத்தமான நெய்யில் செய்த தரமான உருட்டு. நந்தன் பூமியில் வாழ்ந்துவரும் கடைசிவரை எந்த கோவிலிலுமே ஆண்டவனை தரிசிக்க அனுமதி கிடைக்கவில்லையே
@rasmikavadivel81265 ай бұрын
Unmai anna
@sundharam16043 ай бұрын
சிதம்பரம் நடராஜர் கோவில் உண்மையான பெயர்" ஆயாகர் சாம்பவர்" இக்கோவிலின் பூசாரி பெயர், சால சாம்பவர், இதன் உண்மையான வரலாறு..........சந்திரகிரகணம், சூரிய கிரகணம் நடந்தாலும் இக்கோவிலை முடமாட்டார்கள் இக்கோவில் பூசாரியான சாலசாம்பவரிடம். சாணக்கியன் சமஸ்கிருத ம.கற்றுக்கொண்டு போவர்.