Рет қаралды 2,785
.
●
ஆதியே துணை
னமஸ்காரம்,
வேத கலைக்கதிபதியாகிய னமது குலதெய்வம் பிரம்மப் பிரகாச மெய்வழி சாலை ஆண்டவர்களின் திருவருளால் ஈரோடு சபையின் 18 ஆம் ஆண்டு விழா, ஈரோட்டில் சிறப்பாக னடைபெற்றது. அதில் கலந்நு கொண்டு முத்திப்பேருரை ஆற்றிய சாலை னிறைமதி அழகன் அண்ணன் அவர்கள், னம் வேதத்தின் சிறப்பு பற்றியும், பண்டைய வேதங்ஙளின் பல வரலாற்று ஆதாரங்ஙளையும், னம் தெய்வமவர்களின் மகாத்மியம் பற்றியும், பகிர்ந்நு கொண்டுள்ள முத்திப்பேருரையை இக்காணொளியில் காணலாம்.