Рет қаралды 6,781
. ●
ஆதியே துணை
னமஸ்காரம்,
கருணைக் கடலோனாகிய னமது குலதெய்வம் பிரம்மப் பிரகாச மெய்வழி சாலை ஆண்டவர்களின் திருவருளால் ஆட்கொள்ளப்பட்ட அனந்நர்கள் பலர். போக்கிரி வியாபாரி என்ற இரண்டு பேரை எடுத்துக் கொண்டால், போக்கிரி தன்னுடைய முரட்டு சுபாவத்தால் மளமளவென்று இந்ந மெய்யில் பிரம்மனிஷ்டன் என்ற னிலைக்கு சீக்கிரமாக வருவான் என்ற தெய்வ வாக்கிற்கு இணங்ங, கொங்ஙு தேசத்தில் பிறந்து, தன்னுடைய முரட்டு அன்பினால் தெய்வத்தினுடைய பேரன்பை மிகக் குறுகிய காலத்தில் பெற்றவர் னமது ஈரோடு சபை பொறுப்பாளர் சாலை மணி அண்ணன் அவர்களுடைய தந்நை மெய்வழி சிவமாலய அனந்நர் அவர்கள்.
அவர்களுடைய வாழ்க்கைக் குறிப்பை இக்காணொளியில் காணலாம்.