Yugabarathi shares his Friendship with Na. Muthukumar Subscribe to / @nakkheeranstudio Follow us on: Facebook : / n-studio-234740743657819 Twitter : / nstudiioweb
Пікірлер: 50
@mohamedrahman79254 жыл бұрын
ஆபாசம் இல்லாத ஒரே கவிஞன் நா.மு♥️
@appubaskaran6233 жыл бұрын
ஆயிரம் பவளங்கள் முத்துக்கள் கிடைத்தாளலும் காஞ்சியில் கிடைத்த முத்துபோல் இனி எப்போழுதும் கிடைக்கபோவதில்லை
@jayakumarp96484 жыл бұрын
உனக்கென இருப்பேன் ....உயிரையும் கொடுப்பேன்..... மறக்க முடியாத பாடல்....
@kumaran-et8gc4 жыл бұрын
ஒரு பாடலாசிரியர் மற்றொரு பாடலாசிரியரை பற்றி இப்படி பேசுவதை கேட்பதே சுகம் .
@sathiyam45725 жыл бұрын
அவர் இறந்ததை இன்னும் என் மனம் ஏற்க மறுக்கிறது ...
@vijayag20125 жыл бұрын
அண்ணன் நா.முத்துக்குமார் பற்றி அண்ணன் யுகபாரதி பேச்சு சிறப்பு. எங்கள் மண்ணை திரையிசையில் கொண்டுவந்தவர் அண்ணன் யுகபாரதி.
@kamarasugameweb6 жыл бұрын
கவிஞர் நா முத்துக்குமார் இல்லாது இளம் இளைஞர்களுக்கு ஒர் பேர் இழப்பன்றே கருதுகின்றேன் அவரின் வரிகள் எண்ணங்களையே அறையக்கூடியவை
@edwardsamurai92203 жыл бұрын
நட்பைக் கொண்டாடுவதற்கு நன்றி....
@jalan.j99603 жыл бұрын
மனதின் ஆழத்திலிருந்து உண்மையைச் சொல்கிறீர். சக கவிஞ்சனை பாராட்டுவது, கவிஞர்களுக்கே இது சாத்தியம்.
@nanmaran.p50232 ай бұрын
நடுத்தர வர்க்க மக்கள்/இளைஞர் வாழ்க்கையில் உள்ள வலிகளையும் பதிவு செய்த கவிஞர் 🙏🏻👍 நல்ல உரை
@mykathaikavithaikatturai82772 жыл бұрын
மிகவும் அருமையான கவிஞர் முத்துக்குமார் அவர்கள்
@SP.Praveen3 жыл бұрын
ஒரு பாடல்களின் பின் மிகப்பெரிய உழைப்பு மற்றும் புத்தகம் வாசிப்புகளும்..
@user-mj6dj3rd6v6 жыл бұрын
நான் விரும்பிய கவிஞர்களில் நா முத்துக்குமார் என்று முதலிடம்
@veanpurasatharshan6045 Жыл бұрын
🌺சிறப்பு❤👍🌺 🌺❤🌻முழுமையாக சிறந்த தமிழ்ச் சொற்களை பயன்படுத்துவதே சிறப்பானது🌻❤🌺 👍🤝✌
@sunial007raja5 жыл бұрын
ஆனந்த யாழையை அந்த ஆண்டவன் அழைத்துக்கொண்டான்,,
@sunial007raja5 жыл бұрын
எதையுமே நாம் அதிகமாக நேசிக்கும் போது நாம் அதை இழந்து விடுவோம்
@sathishbala38645 жыл бұрын
We miss u r combo u1 vs muthukumar
@nilavzvlog4 жыл бұрын
நான் நேசித்த கவிஞர்களுள் ஒருவர்.
@arivazhaganarun58515 жыл бұрын
Muthu kumar is best lyricist
@rangabannari13192 жыл бұрын
Cinema industry la na.muthukumar sir na romba miss pandra 😢
@nithyanandannithy6550 Жыл бұрын
பள்ளிகளில் படித்த பொழுது தமிழில்தான் என் மதிப்பெண் அதிகமாக இருக்கும் தொடர்ந்து அதை படிக்காமல் பொறியியல்துறை சென்றது எவ்வளவு மடமை என்று தோன்றுகிறது குறைந்த பட்சம் ஒரு பாடலாவது மக்கள் மனதில் நீங்கா இடம் கொண்டு எப்போதும் கொண்டாடும் வகையில் எழுத வேண்டும் என்று தோன்றுகிறது அய்யா அப்பனே முருகா❤❤❤
@chottabheem872 Жыл бұрын
நானும் அப்படி தான். ஆர்வம் இருந்தும் திசைமாறி விட்டேன்😢
@timeswoods3 жыл бұрын
🙏🙏🙏முத்துகுமார்😍😍😍
@jbphotography58504 жыл бұрын
உண்மையான நட்புடன் யாராவது அவர் கூட இருந்திருந்தால் நாம் முத்துகுமாரை இழந்திருக்க மாட்டோம்..
நான் அழுது புரண்ட ராத்திரியில் நிலா இருந்தது சோரும் இருந்தது ஊட்டத்தான் தாய் இல்லை❤️😭 ,ம்miss you na.muthukumar anna
@sunder97092 жыл бұрын
Na. Muthukumar my favorite lyrics writer🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@srinath76835 жыл бұрын
Ever of lyrics NA muthukumar
@sivassiva78153 жыл бұрын
ஆனந்த யாழ் இப்போது அந்தக்காலன் வீட்டிற்கு இழுத்துச் செல்லப்பட்டது.பாவம் அவரின் படைப்புகள் அப்பாவை இழந்து தவிக்கிறதே.
@jayakumar-cc6xb3 жыл бұрын
Muthukkalin MUTHUKUMAR
@lalsubu6023 жыл бұрын
Semma na
@veerananan Жыл бұрын
Great of kavi thai Writer from cinema amazing of man?👍
@tamilvidiyaltv2 жыл бұрын
வாழ்த்துக்கள்
@loganathans66222 жыл бұрын
ஒரு உண்மை நண்பனின் மன சான்று❤️
@rachnabhattar37597 жыл бұрын
nice sir
@veninachiappan9013 жыл бұрын
Super
@buvikar007wari82 жыл бұрын
Muthu kumar sir all time favorite writer
@gandhan36994 жыл бұрын
அவர் மறைந்த செய்தி கேட்ட கணம்.... மனம் வெறுமைகொண்டது... கண்களில் நீர் நிறைகொண்டது... அண்ணனின் பாடல்களைக் கொண்டு குறைந்தது 3 நல்ல PhD ஆவது செய்யலாம்.... நான் குறைந்தபட்சம் ஒரு M.Pil ஆவது செய்துவிடுகிறேன்....
@thangaduraimannagati61092 жыл бұрын
🙏🙏🙏👍👍
@Petslifestyle127 жыл бұрын
No lyricist can stand near him
@rajaamhd Жыл бұрын
"தேசிய விருதுக்கு வாழ்த்து" என்று நான் சொன்ன பொழுது 'எனக்கு வாழ்த்து சொல்வது இருக்கட்டும், நீ எப்போது தேசிய விருது வாங்க போகிறாய்?' என்று கேட்டான். அப்படி ஒரு வியாபார சினிமாவில் இருந்து கொண்டு, வியாபார சினிமாவின் ஈக்கு போக்குகளை அறிந்து கொண்டிருக்க கூடிய ஒருவனால் அப்படி கேட்க முடியாது, தேசிய விருது பெற்ற ஏனைய எந்த கவிஞர்களும் அப்படி என்னிடம் கேட்டதில்லை; ஆனால், நா.முத்துக்குமார் கேட்டான். "நான் எங்கப்பா தேசிய விருது வாங்குறது? நீதான் வருஷ வருஷம் நீனே வாங்கிட்டு இருக்கியே" என்று நான் சொன்னன். சொன்ன உடனே ரெண்டு நிமிஷம் நிதானித்து விட்டு சொன்னான் 'வேண்டுமானாலும் அடுத்த வருடம் பாடல் எழுதாமல் இருக்கிறேன். நீ எழுதி, வாங்கி கொள்கிறாயா?' என்று கேட்டான். அப்படியான ஒரு நண்பனை இழந்து விட்ட சோகம் என்பது பெரும் சோகத்தில் என் வாழ்வில் தவிர்க்க முடியாத, தீர்க்க முடியாத சோகங்களில் மாறிப்போனது என்கிறது மிக முக்கியமான விடயம். - நா.முத்துக்குமார் குறித்து யுகபாரதி
@simplesmart86132 жыл бұрын
இப்பேர்பட்ட ஒரு நண்பனாக ஒரு கவிஞராக ஒருவர் மீண்டும் வர வாய்ப்புகள் வருவதில்லை
@charliechaplinmurugan53063 жыл бұрын
அத்தனையும் உண்மை தான் சார் வாழ்த்துக்கள் 🙏 நான் உங்கள் ஈரோடு ATR முருகன் ❤️❤️
@AA-jj8bg6 жыл бұрын
😢
@TheSurya93972 жыл бұрын
நா. முத்து, தமிழ்நாட்டின் சொத்து.
@KiranKumar-um2gz Жыл бұрын
Yugabharathi jealous sham talentt than snatchin u dnt knw tell urslff