தெய்வமே இந்தப் பாடலுக்கு இதைவிட தெளிவாக பாமரனுக்கும் புரியும்படி எடுத்துச் சொல்வதற்கு உங்களால் மட்டுமே இயலும் நீங்கள் நீடூடி வாழ்க இந்த உலகம் சேமம் அடைய 😊🙏🏻💐
@user-tk6nc4hp7k2 ай бұрын
Super Amma
@umapillai62453 ай бұрын
Arumai sister
@nagarajmanimakalai146912 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@swarnakumar57533 ай бұрын
Amma super
@dineshbharani81982 ай бұрын
🙏🙏🙏
@amuthakesavan93523 ай бұрын
தாயே நீங்கள் நீடூழி வாழ்க வளமுடன் எல்லா புகழும் பெற்று இன்பமாக வாழுங்கள் என்று இறைவன் கொடுத்த வரம் பெற்று வாழ்க வளமுடன்
@maheswaran21613 ай бұрын
கடும் திருஷ்டி நீங்க மற்றும் ஏற்படாமல் இருக்க பின்பற்ற வேண்டிய விஷயங்கள் பற்றி சொல்லுங்கள் அம்மா. திருஷ்டியால் படாத பாடு பட்டுக்கொண்டிருக்கிறோம்.
@vasuhimanoharan61033 ай бұрын
Pls wait
@kanthivenkat33173 ай бұрын
மிக்க நன்றி அம்மா🙏🌺
@rmanimekalai47403 ай бұрын
Vetri vel muruganukku arrogara .Ammavukku kodana kodi Nandrigal Amma.vannakkam.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@maheswaran21613 ай бұрын
அம்மா, பொதுவாக நான்/நாங்கள் அடிக்கடி கோவிலுக்கு செல்வது, சுவாமிக்கு அபிஷேகம் செய்வது, மாலை சாற்றுவது, தேங்காய் பழம் உடைப்பது என்று இருப்பது வழக்கம். நான்கைந்து நாட்கள் கோவிலுக்குச் செல்லவில்லை என்றாலும் கூட மனதுக்கு என்னவோ போல் இருக்கும். ஆன்மிகம் மற்றும் கோவில் என்பது வாழ்வில் ஒன்றிப்போய்விட்டது. ஆனால் தன் வீட்டிலோ பங்காளி வீட்டிலோ பிறப்பு, இறப்பு, பூப்பு நேர்ந்தால் தீட்டு என்று சொல்லி மூன்று மாதம் வரை கோவிலுக்குச் செல்லக்கூடாது என்று கூறுகின்றனர். அது மிகவும் கஷ்டமாக இருக்கிறது. அதற்காக தீட்டுடன் கோவிலுக்குச் செல்லவும் எங்களுக்கு உடன்பாடில்லை. எனவே கீழ்க்கண்ட சந்தேகங்களை வெகுவிரைவில் தீர்த்து வையுங்கள் அம்மா. தீட்டு ஏற்பட்டால் இத்தனை நாட்கள் வரை சாதாரண கோவிலுக்கு போகக்கூடாது, இத்தனை நாட்கள் வரை குலதெய்வம் கோவிலுக்கு போகக்கூடாது, இத்தனை நாட்கள் வரை மலைக்கோவிலுக்கு(காரணம்) போகக்கூடாது, இத்தனை நாட்கள் கழித்து கோவிலுக்குப் போய் தரிசனம் மட்டும் செய்யலாம் ஆனால் இத்தனை நாட்கள் வரை தேங்காய் பழம் உடைத்தல், அர்ச்சனை செய்தல், விளக்கு ஏற்றுதல் கூடாது என்றெல்லாம் கூறுகிறார்கள். இது உண்மையா அம்மா. இதைப்பற்றி சாஸ்திரங்கள், புராணங்கள், வேதங்கள் என்ன சொல்கிறது. நீங்கள் உங்கள் வாழ்வில் எவ்வாறு கடைப்பிடிக்கிறீர்கள் என்றும் கூறுங்கள் அம்மா. மேற்கண்ட சந்தேகங்களை தன் வீட்டில், பங்காளி வீட்டில் என தனித்தனியாக கூறுங்கள் அம்மா. மேற்கண்ட சந்தேகங்களை பிறப்பு, இறப்பு, பூப்பு வாரியாகவும் தனித்தனியாக தெளிவுபடுத்துங்கள் அம்மா. பங்காளி வீட்டில் அடைப்பு இருந்தால் நாமும் அடைப்பு விதிகளை அனுஷ்டிக்க வேண்டுமா என்று கூறுங்கள் அம்மா.
@adidevanmanimehala68143 ай бұрын
அம்மா முருகனைப் பற்றி பேச பேச நான் கேட்டுக்கிட்டே இருப்பேன் அம்மா கந்தபுராணம் பத்தி நீங்க பேசணும் அதை நான் கேட்கணும் ரொம்ப ஆவலுடன் இருக்கம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vasanthseenivasagam14323 ай бұрын
God's Gift Vaasuki Amma Neengal 👌👌👌👌🌹🌹🌹🌹🌹❤️❤️❤️❤️❤️😡👍👍👍👍Dheiva Thirumahal🙏🙏🙏🙏
கந்தர் அனுபூதி தமிழில் இருந்தாலும் அதன் மறைபொருளை எனக்கு புரியும்படி விளக்கியதர்க்கு நன்றி அம்மா இப்போது பொருளுணர்ந்து படிக்க உதவியாக உள்ளது 🎉❤😊
@santhapalanichamy94003 ай бұрын
❤❤❤❤ காலை வணக்கம் அம்மா 🎉🎉🎉🎉🎉
@natarajans55123 ай бұрын
அருமை சகோதரி.
@pappumani12843 ай бұрын
அம்மா
@vijayakumar-cl2qf3 ай бұрын
Good morning amma 🎉
@hemalathakannapan15523 ай бұрын
Tq ma
@m.sdevibala9673 ай бұрын
Amma sri bamban swamigal aruli seidha kamala Bandam patri koorungal
@sennannagarajan73743 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@sabithabalachander96303 ай бұрын
❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏
@ashwinop64373 ай бұрын
Gud mng mng
@selvamr46153 ай бұрын
வணக்கம் அம்மா மிகுந்த ஆவலுடன் இருந்தேன் கந்தர் அனுபூதி எப்பொழுது வரும் என்று மிக்க நன்றி அம்மா...
@ashwinop64373 ай бұрын
Pls give sivarPuranam video mM
@user-zu6oh8hr6w3 ай бұрын
அம்மா உங்கள் பணி தொடர வேண்டும் நீங்கள் நீடூழி வாழ வேண்டும்
@JayaLakshmi-hp9tu3 ай бұрын
விரைவில்,கந்தபுராணம்,பற்றி,சொல்லவும்
@ashwinop64373 ай бұрын
Waiting for u video ma
@maheswaran21613 ай бұрын
மாரியம்மன் வரலாறு மற்றும் சிறப்புகள் பற்றி கூறுங்கள் அம்மா
@maheswaran21613 ай бұрын
அம்மா, அம்மன் கோவில்களிலும் இன்னும் ஒரு சில தெய்வங்கள் கோவில்களில் உள்ள சூலத்தில் எலுமிச்சம்பழம் குத்துவது எதற்காக. அதனால் என்ன பலன்கள். இதைப்பற்றி கூறுங்கள் அம்மா.