Рет қаралды 33,429
இந்தக் காணொளியில்,யாழ்ப்பாணம் வரணி சிட்டிவேரம் கண்ணகை அம்மன் கோவில்,11ஆம் திருவிழாவில் (30.05.2024) இரவு இடம்பெற்ற தவில் நாதஸ்வரக் கச்சேரி காண்பிக்கப்பட்டுள்ளது.அதிலும் குறிப்பாக ஈழத்தின் தலை சிறந்த நாதஸ்வர வித்துவான்,PS பாலமுருகன்,தவில் வித்துவான் PS செந்தில்நாதன் ஆகியோரின் பிள்ளைகள் நாதஸ்வரம் வாசிப்பது காண்பிக்கப்பட்டுள்ளது.
#jaffnakovil #jaffnamelakacheri #யாழ்ப்பாணமேளக்கச்சேரி #bestthavilperfomance #srilankabestthavil #srilankathavilnadaswaram #varanyamman #varanysiddiveram #varanythiruvilaa #வரணிசிட்டிவேரம் #வரணிசுட்டிபுரம் #சிட்டிவேரம்கண்ணகைஅம்மன் #வரணிதிருவிழா #psb