Your example of the stories so thoughtful and reflection.good god bless u and praying for you.
@SanthoshKumar-cc6jc2 жыл бұрын
இந்தப் பேச்சைக் கேட்டுவிட்டு என் அம்மா உங்களை ஆசிர்வாதம் செய்தார்கள் வாழ்க வளமுடன் நீங்கள் என் தாய்
@dewiek6642 жыл бұрын
Awesome speech dear sis. Everyday without fail I am hearing your speech. Inbame Soozha Ellorum Vazha. Thank you so much.
@vasanthakumarsornakanthy1262 Жыл бұрын
Awesome Appreciated 🇨🇭
@shanawazethiris5812 Жыл бұрын
Your Speech is very Useful Sister
@jayanthiganesan92992 жыл бұрын
🌹❤️🌹
@paulinmarry8788 Жыл бұрын
Love you dear amma
@sriramraja16062 жыл бұрын
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் வாழ்க நிரந்தரம்
@dr.anjugurujayaveldr.anjug23872 жыл бұрын
Kali thokaium athaiyea kurugirathu... Dr. Sulthan medam thunpathai patri medam...realy super medam... just covey only medam.. sorry.
@kasthurirajaram5429 Жыл бұрын
உங்கள் தமிழுக்கு தலை வணங்குகிறேன்💯😇💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
@PaulPappu-cg2nx Жыл бұрын
உங்கள் தமிழை அடிக்கடி கேட்டால் படிக்காதவர்கள் கூட மேதையாகலாம். வசீகரமான குரல், மேடை நாகரிகம், உடல் மொழி, இன்பத் தமிழ். உங்கள் மாணாக்கள் என்ன தவம் செய்தார்களோ. ..?தங்களை ஆசிரியராகப் பெற. ✝️❤️🙏🏻
கொள்கை இல்லாத அரசியல் உழைப்பு இல்லாத ஊதியம் மனச்சாட்சி இல்லாத இன்பம் மனிதாபிமானம் இல்லாத பிரார்த்தனை தியாகம் இல்லாத அன்பு ஒழுக்கம் இல்லாத கல்வி நாணயம் இல்லாத வியாபாரம்
@manomano4032 жыл бұрын
வாழ விடு பெண்மையை வழிமறிப்பை நீயெடு வழிமறித்து நிற்கும்வரை நீதி இராது! முடிந்து போச்சு முன்னகாலம் நேர நம்ம பேசும் காலம் திருப்பி அடிப்போம் தமிழைச் சொல்ல விடாம!! திருந்துவியா இல்லையா? இன்னும் பதில் சொல்லவா? இரும்பு யானை ஒத்த தும்பிக் கையப் பாக்கிறியா!!! பைய நட பையா, பயப்பிடாத ஐயா, பாயும் தமிழ் பொறுக்கி கண்டால் பொறுத்திருக்காது!!!! .. 12.06
@manomano403 Жыл бұрын
அல்லாவின் கரு மீதில் தூய துலக்கி, சிவனே என உயிர் பெற்று எழுந்து, அன்பென்னும் யேசுவை மனத்திடை சிலுவை செய்! செய்தால், முட்களால் அறைந்தவன் வயிற்றில் கூட றோஜா மலருமென்று ஆருடங்கள் கூறியதாக ஒரு ஜதீகம் நிலவுகிறதாமே!! மெய்தானா? பார்க்கலாமா, பரிசீலிக்கலாமா, பார்ப்பானும் பறங்கியனும் பாதிரியும் எங்களுக்கு பாதை சொல்லிக் காட்டும் கடவுள் விளையாட்டு எதுவரையும் நீளுமாம்!!! இன்னும் என்னென்ன சொல்லுமாம் பார்க்கலாமா!!!! .. 09.09 02.01.2023
@manomano403 Жыл бұрын
த் யானத்தில் மனம் துலக்கி மகிழ்ச்சியில் தினம் எழுந்து அன்பென்று மனனம் செய்! செய்தால், அகம்பாவம் புறமென்று போக அதிகாலை நாலென்று புலரும்!! மெய்தான், கடவுள் விளையாட்டல்ல கதையல்ல காலத்தின் வடிவான ப் ரமாண்டம்!!! கடவுளின் அதிகாரத்தை, எவரும் எட்டித் தொடுவதும் இல்லை தட்டிப் பறிக்கலாம் என எண்ணினால் கைகூடுவதும் இல்லை எண்ணங்கள் விசாலமானால் எண்ணியதெல்லாம் ஈடேறும் கண்கூடு!!!! .. 19.41 03.01.2023
@vasudevandevan7778 Жыл бұрын
சும்மா அல்லி விடுமா.. நீ ஏற்கனவே நல்லா கத விடுவ.. அல்லி விடு.