Рет қаралды 17,458
மணிப்பூர் விவகாரம் குறித்து யூடியூப் சேனல் ஒன்றில் பேசிய புத்தகப் பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரி கைதுசெய்யப்பட்டிருப்பது, தமிழ்நாட்டில் கருத்துத் தெரிவிப்பதற்காக கைது செய்யப்படுவது சரியா என்ற விவாதங்களை எழுப்பியுள்ளது.
கிழக்கு பதிப்பகம் என்ற பதிப்பகத்தை நடத்திவரும் பத்ரி சேஷாத்ரி, சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றில் மணிப்பூர் விவகாரம் குறித்து பேட்டி ஒன்றை அளித்தார். அந்தப் பேட்டியில் அவர் தெரிவித்த கருத்துகளுக்காக சனிக்கிழமையன்று பெரம்பலூர் காவல்துறை கைதுசெய்திருக்கிறது.
#BadriSeshadri #DMK #Politics
Subscribe our channel - bbc.in/2OjLZeY
Visit our site - www.bbc.com/tamil
Facebook - bbc.in/2PteS8I
Twitter - / bbctamil