அண்ணா உங்களின் வாக்கின் அருளால், உங்களது பதிவுகள் ஒவ்வொன்றும் கேட்டு, அதைப் பின்பற்றி தெய்வத்தின் அருள் பரிபூரணமாக எனக்கு கிடைத்துள்ளது அண்ணா... இப்பொழுது என் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக உள்ளேன் அண்ணா... உங்களது குலதெய்வத்தின் பணி தொடரட்டும்... உங்கள் சந்ததிகள் அனைத்தும் நலமாக வாழ வேண்டும்.... இறைவனை வணங்குகிறேன் அண்ணா...
@ffgamer4146 күн бұрын
அண்ணா உங்கள் பதிவுகள் கேட்கும்போது மனநிறைவு கிடைக்கும்
@ramam654111 күн бұрын
என் குலதெய்வம் பெருமாமலையான் துணையுடன் முத்தையா தெய்வத்தை வணங்குகிறேன் அண்ணா... நீங்கள் கூறிய அனைத்தும் நூறு சதவீதம் உண்மை அண்ணா... நன்றி வணக்கம் அண்ணா... என் அனுபவத்தில் நடந்த உண்மை அண்ணா...
@kannan.bkannan.b167311 күн бұрын
நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏🌹💐
@VijayaLakshmi-gw4rq11 күн бұрын
அண்ணா எனக்கு இதுமாதிரி 4, 5 விஷயங்கள் உண்மையாகவே நடந்திருக்கு. பொய்யல்ல நிஜமாகவே நடந்திருக்கு என் கண்ணிலும் கனவிலும் அச்சு அசலாக காட்டி கொடுத்திருக்காங்க என் குலதெய்வமான பூதலிங்க உடையார் சாஸ்தா ஐயாவும், இஸ்ட தெய்வமான துர்க்கை அம்மனும் கேட்க கேட்க திகைப்பாகவே இருந்தது நன்றி அண்ணா.🙏🙏🙏🙏🙏😔🌼😔🌹😔🌹🌹🌹🌼🌼🌼
@sheela83611 күн бұрын
ஆமாண்னே இந்த பத்தாவது ஒன்னு சொன்னீங்களே அது எனக்கு நடந்தது திடீர்னு கோபம் வரும் பூஜை செய்யயில அழுதிடுவேன் காரணமே புரியாது இப்போ நீங்க சொல்லித்தான் தெரியிது நன்றி அண்ணா
@LingamuthuAyyavu11 күн бұрын
உண்மைஐயா🙏🙏🙏அதுக்குவழி,, எணக்குநடந்தது,, ஜயா🙏🙏🙏
@user-zd3kk5wi5f7 күн бұрын
எனக்கு நடக்குது அய்யா மிக்க நன்றி
@Anithakrishna-ys4oh11 күн бұрын
நன்றி அண்ணா 🙏🙏🙏
@jananikarthijanani100411 күн бұрын
அப்ப வரை என் கண்கள் மூடி இருந்தேன்.. நேர சந்நிதி ku முன்னாடி வந்து கண்களை திறந்து சாமி ய பாத்து சந்தோசமா இருக்கேன் nu சொன்னேன் .. என்ன சுத்தி விட்டு எல்லை ய ஒரு வலம் வந்தேன்..அப்புறம் சுய நினைவு வந்து விட்டது ஐயா
@ChannaiThambi11 күн бұрын
அண்ணா அனைத்து விசயமும் மிகவும் சரியாக உள்ளது
@shylajashylu364411 күн бұрын
All ummai
@PadmanabanRam11 күн бұрын
Arumai 🙏🙏🙏
@RATHAIkrishna99911 күн бұрын
🙏🏿🙏🏿🙏🏿🙏🏿 சூப்பர்
@kannana32129 күн бұрын
உன்மை ஜயா
@Anithakrishna-ys4oh11 күн бұрын
ஆம், உண்மை உண்மை அண்ணா 10 ம் நடந்திருக்கு அண்ணா நன்றி 🙏🙏🙏
@harikrishnankrishnan166210 күн бұрын
ஆமாங்கய்யா நீங்கள் கூறுவது போல தான் அனைத்துமே நடக்கும் நடந்தது
@RATHAIkrishna99911 күн бұрын
லைக் 6 சூப்பர் 👍🏿👌🏿👌🏿👌🏿
@pubgraven799711 күн бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@jananikarthijanani100411 күн бұрын
பெண் தெய்வத்திடம் கேட்டேன் நாக காமாட்சி அம்மன்.. அப்ப எங்க பாப்பா க்கு மொட்ட அடிசோம்.. சாமி கும்பிடும் போது.. நான் மனசுல நினைக்கிறேன் சாமி சந்தோசம இருக்கு nu.. அப்ப எனக்கு சாமி வந்து ஆட ஆரம்பித்தேன் பாப்பா என்கிட்ட தான் இருக்கா... என்கிட்ட பாப்பா வ கேட்டப்ப நான் கொடுக்கவில்லை... என்ன விடுடா சொல்லி சிரித்தேன்..
@anithasuriya32411 күн бұрын
ஆமாங்க எனக்கும் நடந்திருக்கு
@ssaves470811 күн бұрын
❤😊
@jananikarthijanani100411 күн бұрын
நா பெண் தெய்வத்திடம் கேட்டேன் ஆனா அவங்களே என் மேல வந்து ஆடுநாங்க... இப்ப குழப்பமா இருக்கு... என் மேல கருப்பு சாமி வருதா இல்ல எங்க குல சாமி ஶ்ரீ நாக காமாட்சி அம்மன் வருதா nu புறில ஐயா
எனக்கு சாமி முதல்ல வந்தது இல்ல ஐயா... அதான் ஒரே குழப்பமா இருக்கு.... பிளீஸ் reply பண்ணுங்க ஐயா
@jananikarthijanani100411 күн бұрын
ஐயா எங்க குல சாமி ஶ்ரீ நாக காமாட்சி அம்மன் அவங்க எங்க குலத்துல இருக்க அக்கா மேல பரிபூரணமாக வருவாங்க... நான் உங்க கிட்ட சொள்ளிருக்கேன். வள்ளி கும்மி ஆடும் போது கடைசி பாடல் கருப்பு சாமி பாட்டுக்கு சாமி வந்து வேகமா ஆடுவேன்...
@hemalatha157011 күн бұрын
🙏🙏🙏🙏🙏
@manirajraj526311 күн бұрын
🙏🙏🙏
@jananikarthijanani100411 күн бұрын
ஐயா எல்லோர் கமென்ட் க்கும் like ❤ anupirukkinga... எனக்கு reply பண்ணுங்க ஐயா
@jananikarthijanani100411 күн бұрын
ஐயா என்னோட கமென்ட் க்கு பிளீஸ் reply பண்ணுங்க ஐயா
@ManiMaran-kg2vl11 күн бұрын
👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@jananikarthijanani100411 күн бұрын
ஐயா எங்க குல சாமி ஶ்ரீ நாக காமாட்சி அம்மன் நினைச்சு நீங்களே எங்க குல சாமி கூட பேசி பாருங்க ஐயா பிளீஸ்
@kowsalyamanikam391610 күн бұрын
அய்யா நீங்க எந்த.ஊரு
@jananikarthijanani100411 күн бұрын
என் மேல எந்த சாமி வருது nu பெண் தெய்வத்திடம் கேட்டேன் ..இதோட 3 வெள்ளி விரதம் இருக்கேன்.. நேற்று கனவில் கோவில் ல அம்மன் அலங்காரம் பண்ணல எல்லாரும் காத்துட்டு இருக்காங்க... கொஞ்ச நேரத்தில் சாமி திரை ய ஓபன் பண்றாங்க நல்ல மஞ்சள் குங்கும நிறத்தில் பட்டு புடவை ..மஞ்சள் பூ சிவப்பு நிற பூ நிறத்தில் அலங்காரம் பண்ணிருக்காங்க.. நா பாத்த உடனே சாமி எனக்கு வருது ... ஆனா நா சொல்றேன் இல்ல எனக்கு சாமி வரல .. எந்த சாமி வருது nu தெரில ... சொல்றேன் ஐயா... எனக்கு உண்மையா பொய்யா சாமி வந்தது...
@manirajraj526311 күн бұрын
100%
@kowsalyamanikam391610 күн бұрын
5.அம்மா.வாசைக்குவீட்டுல.இருக்க.வீட்ல.அய்யா
@kowsalyamanikam391610 күн бұрын
அய்யனார்.அப்பா
@subaAS22311 күн бұрын
ஆமா எனக்கு நீங்க சொன்னது போலவே நடக்குது.
@user-if2np6bb6s11 күн бұрын
"""கட்டழகு மேனியை பார் வாட்ட சாட்டமாய்......நீட்டி கட்டையிலே படுத்து விட்டால் காசுக்காகுமா........ வட்டமிடும் காளையை பார் வாட்ட சாட்டமாய் கூனி வளைந்து விட்டால் உடம்பு இந்த ஆட்டம் போடுமா""'
@kowsalyamanikam391610 күн бұрын
அய்யா.பொய்.சொள்ளுரங்கனு.solluraangaiya
@user-if2np6bb6s11 күн бұрын
அறிவோம் சேனலை நடத்தும் அய்யா உங்கள் பெயர் ஊரை சொன்னா நல்லா இருக்கும்......... எத்தனை தடவை உங்களை பத்தி கேட்டாலும் உங்க கிட்ட இருந்து பதிலே இல்லை....
@Theni-ds9ki10 күн бұрын
name : Senthil Kumar, Cumbum
@user-if2np6bb6s9 күн бұрын
@@Theni-ds9ki தாங்கள் பேசும் மொழி தேனி மக்கள் பேசும் மொழி போல் இல்லையே?????? தேனியில் தாங்கள் எந்த பகுதி????
@BalaMurugan-kn6gh11 күн бұрын
அண்ணா,என் கனவில் எங்க அப்பா காவி துண்டு தலையில கட்டி இடுப்பில் வேட்டி கட்டி எடுப்பான உடம்புடன் வேப்ப Marathi அடியில் வெத்து சாப்பாடு பானையை திறந்து பார்ப்பது போலவும்,எனக்கு பசிக்குது,பசிக்குது nu சொல்லுறார்.என்மனைவி சாப்பாடு கொடுப்பாள் சாப்பிடுங்க nu சொன்னதும்,இந்த சாப்பாடு எனக்கு போதாது.எனக்கு இன்னும் வேணும் nu கேட்பது போல போல கனவு கண்டேன்.அதற்கு என்ன அர்த்தம் அண்ணா😢😢
@vaishukuttiofficial16966 күн бұрын
ungal kulatheivam pattiniyaa irukkirathu....nantraaga saamy kumbitu ga......ungal kulatheivam ungalai varavai ethir paarkkirathu....time kidaikkum pothu kovilukku sentru vaarungal ...pongal vaitthu padaiyal potuinga....ungal kulatheivam ஆண் தெய்வம்....கூடையே அம்மன் சாமி இறுக்காளம் என்று நினைக்கிறேன்..... அதனால் தான் வேப்பமரம் தெரிகிறது....உங்கள் குல தெய்வம் எது என்று சொல்லுங்கள்..... முனிஸ்வரன்.....இறுக்காளம்
@BalaMurugan-kn6gh6 күн бұрын
@@vaishukuttiofficial1696 சுடலைமாடன் ,பேச்சியம்மன்,விநாயகர் மூன்று தெய்வமும் இருக்கிறது❤️❤️❤️
@BalaMurugan-kn6gh6 күн бұрын
@@vaishukuttiofficial1696 அய்யா,பொங்கல் வைக்கும் அளவுக்கு வசதி என்னிடம் இல்லை.என் தெய்வத்துக்கு நெறைய செய்யணும் nu ஆசை.ஆனால் என்னிடம் போதிய வருமானம் இல்லை.தெய்வத்துக்கு பசி போக்க வேற ஏதாவது செய்யலாமா.
@BalaMurugan-kn6gh6 күн бұрын
@@vaishukuttiofficial1696 தினமும் என் தந்தை தாய் கனவில் வந்து கொண்டே இருக்கிறார்கள்.காரணமே தெரியவில்லை அய்யா.அப்படி கனவு வந்த பின் தூக்கம் வருவது மிக கடினமாக உள்ளது
@vaishukuttiofficial16966 күн бұрын
@@BalaMurugan-kn6gh குலதெய்வம் ரொம்ப முக்கியம்...தாய் தந்தைக்கு செய்ய வேண்டியவைகளை கண்டிப்பாக செய்யுங்கள்.....