பாலிமர் தொலைக்காட்சியில் 27-11-2012 அன்று சாதிய மோதல் குறித்து சூடான விவாதத்தில் சுபவீ மற்றும் கொங்குநாடு முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் ஈஸ்வரன் பங்கு பெற்றனர்
Пікірлер: 124
@balasubramaniyan56719 жыл бұрын
சிறப்பான பேச்சு...சுப.வீ.
@kanagarajahvisvanathar49626 жыл бұрын
bala subramaniyan 8
@Good-po6pm8 жыл бұрын
காதல் பொது யாரையும் யாரும் காதலிக்கலாம் - திட்டமிட்டு காதலிப்பது என்பது திட்டம் போட்டு சொல்லும் சதி . 18வயதுக்கு மேல் பிள்ளைகளின் உடல் தேவைக்கு விருப்பமான ஒரு துணை தேவை எனப்படும் பொழுது அவர்கள் தங்களுக்கு ஏற்ற ஆளை காதலிப்பது அவர்களின் உரிமை.
@marxregis8 жыл бұрын
Suba vee sir is an intellectual! His arguments compels acceptance because of its logic!
@vigneshraja89418 жыл бұрын
well said !
@arthisricraftchannel10057 жыл бұрын
சுபவீ ஐயாவை போன்றவர்கள் இருப்பவரால் தான் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஓரளவு பாதுகாப்பு உள்ளது.. கோடி அளவு நன்றி ஐயா உங்களுக்கு..
@muthum16577 жыл бұрын
Supper g
@gouthamangouthaman91582 жыл бұрын
மெண்டல்
@Antii_Fascist Жыл бұрын
ஜாதி ஆதிக்க மனப்பான்மை தான் தாழ்த்தப்பட்ட மக்கள் என்று சொல்வது. நீங்க எங்களுக்காக பேசாம இருங்க. நாங்க போராடிக்கிறோம்
@sakthivele46166 жыл бұрын
good speech suba veerapandian sir
@pandianmanipandy32235 жыл бұрын
சு.ப.வீ. சார் அருமை.
@2GFactFinder11 жыл бұрын
Excellent questions and brilliant argument by Suba Vee. Keep it up Prof Suba Vee.
தேவர் ஆதிக்கம் நிலவும் இன்றய சூழலில் உன்னால் தெவிரைய் எத்ிர்றிக முடியுமா
@periyarambedkar69146 жыл бұрын
ஈஸ்வரண்ணே ஏண்ணேஒளறீங்க.
@balakrishnankrishnan98516 жыл бұрын
serupadi kelvigal kodutha suba vee avarukku nantri
@pnswebworld16579 жыл бұрын
suba vee ungalai yen yarukkume pudikkala
@drravivenkat9 жыл бұрын
subba veera pandian can attack only pappans. why you need reservation for wealthy and upwardly mobile backward castes? Only poor backward caste people need reservation.
@davamani71036 жыл бұрын
ஜாதிகளை எங்கேயும் ஒழிக்க முடியாது.அவனவன் அவன் வலியை மட்டும் பார்த்து போனால் போதும்.தமிழகத்தில் ஜாதி மாரி திருமணம் செய்தால் வெட்டுகுத்துதான் நடக்கும்.இதை உயர்ந்தவன் தான் நல்ல மரியாதைக்குரிய மனிதன்.
@user-of8cw6cd8p6 жыл бұрын
ellarum manusa jadhi .. atuthan unmai.. humanty is frist ..love people reapect others
@balakumarms21616 жыл бұрын
தேதி பேசும் ஐயா வைத்திருக்கும் மீசை. சடங்காக சாங்கியமா?
@srijeganSJ4 жыл бұрын
சுபவீ 🖤
@parthiraj4816 жыл бұрын
Ok Then youngster avoid other caste love
@ananthakrishnanthothathiri20157 жыл бұрын
su ba ve talks good words but he is not understanding the crux and illogicaly logic
@drravivenkat8 жыл бұрын
How can he justify Periyar at his very old age married a young girl - 42 year age difference (his foster children)?
சிறப்பான பேச்சு ஈஸ்வரன் அவர்களே 🙏🙏🙏🙏👌👌👌👌👌 கொங்கு வாழ்க
@r8e2cnjp3 жыл бұрын
கொங்கு எங்கு சிறப்பான பேச்சு அவர் அந்த சாதி சாதியின் பெயரில் ஒரு சங்கம் அதைவைத்து சுயநலம் பிழைப்பு இப்படிப்பட்டவர்கள் தமிழின விரோதிகள் வள்ளுவன் வாய்மைக்கு மறுப்புக் கூறும் இவர்கள் தமிழர்களே அல்லர் சாதிவெறிபிடித்த சமூகஅவலங்கள்
@r8e2cnjp3 жыл бұрын
சுப வீ கூற்றில் காதல் என்பது தமிழன் பண்பாடு என்பது தமிழர் அறியவேண்டியது வ சுப மாணிக்கனார் எழுதிய தமிழ்க்காதல் என்ற நூலை அனைவரும் படிக்கவேண்டும் காதல் என்பது ஒரு சிறந்த கல்வி அதனாலன்றோ தொல்காப்பியர் அகத்திணையியல் வைத்தார் பத்துப்பாட்டு எட்டுத்தொகை ஆகிய சங்க இலக்கியங்களில் காதல்பேசும் அகப்பாடல்களே எண்ணிக்கையில் மிகுதி வள்ளுவர் காமத்துப்பாலை ஏன் வைத்தார் அந்தக் கொங்கு மரமண்டை தமிழிலக்கிய அறிவு மட்டுமல்ல அனுபவ அறிவுமில்லாதவர் எனவே காதல் என்பது திட்டமிட்டுச் சுயநலம் பார்த்துச் செய்யப்படுவது என்றும் வெளிநாட்டிலிருந்து இறக்குமதியானது என்றும் நம் தொன்மையான தமிழ்ப் பண்பாட்டை இழிவுபடுத்திப் பேசுகிறார்