Рет қаралды 1,754
. ●
ஆதியே துணை
னமஸ்காரம்,
சாவா வரம் தந்நு சாயுச்ய குன்றேற்றும் னமது குலதெய்வம் பிரம்மப் பிரகாச மெய்வழி சாலை ஆண்டவர்கள் திருவருளால் ஈரோடு கிளைச்சபையின் குழந்நைகளுக்கான மாதாந்நிர வேதபாராயணத் திட்டம் னடைபெற்று வருகிறது. வினா விடையின் மூலமாகத்தான் மனித மேம்பாட்டை தூண்ட முடியும் என்ற னமது தெய்வமவர்களின் திருவாக்கின்படி, 2022-ல் னடைபெற்ற குழந்நைகள் னிகழ்ச்சியில், ஈரோடு சபைப் பொறுப்பாளர் சாலைமணி அண்ணன் அவர்கள், அந்ந வேதபாராயணத் தொகுப்பிலிருந்நு, பல வினாக்களை எழுப்பி குழந்நைகளின் வேதக்கல்வித் திறனை வெளிக்கொண்டுவரும் னிகழ்ச்சியை இக்காணொளியில் காணலாம்.