ரெண்டுமே கிடையாது...நமக்கு நாம்தான்....தன் கையே தனக்கு உதவி என்ற பழமொழியே அதனால்தான் வந்தது. கை வறண்ட வீட்டிலே உருண்ட பானையை மதித்து வந்தவன் யாரடா...கண்ணதாசனின் பொன்னான வரிகள்...வாழ்வின் யதார்த்தமான உண்மை
@nambumarinambumari74002 жыл бұрын
9
@saicups96832 жыл бұрын
அனுபவம் நிறைந்த நடுவர் திருமதி.. மீ. உமாமகேஸ்வரி அக்கா அவர்கள் .. ஆரம்ப காலத்தில் இருந்தே நான் அவர்களின் பேச்சு திறமையை நான் அறிவேன். உங்கள் பேச்சு தமிழ் அழகு ... உங்கள் அன்பு தம்பி . பழ. அய்யப்பன். பவானி. 🌻🌹