For more videos Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg Facebook: / dinamalardaily Twitter: / dinamalarweb Download in Google Play: rb.gy/ndt8pa
Пікірлер: 53
@drpushpag2 күн бұрын
எல்லோரிடமும் இருக்க வேண்டிய புத்தகம். வாழ்க்கையை நடத்த ஒரு வழிகாட்டி.
@bselvi27123 күн бұрын
அருமையான பேச்சு விளக்கம்...நம் சத்குருவின் அருளால் நாம் எல்லோரும் நோக்கிப்போகும் அந்த நொடி. ...அம்மா நீங்கள் பெற வாழ்த்துக்கள் ❤🎉,
@mkanmanimurugan38152 күн бұрын
அருமை,அருமை🎉நன்றி❤
@mkanmanimurugan38152 күн бұрын
அருமையான விளக்கம்❤
@amudharavi89935 күн бұрын
மிக,மிக நன்றாக புரியும்படி சத்குருவின் சத்திய வாசகங்களை பல பரிமாணங்களையும் புரிதலோடு வெளிக்கொண்டு வந்த விதம் மிக மிக அருமையான அருமை.எங்கள் குருவின் தெளிவான யதார்த்தங்களை பாரதியாரின் கவிதை வாசகர்களின் மிகச் சரியாக பொருந்தும்படி இருந்த தங்கள் பேச்சு ❤❤❤ மனதில் ஆழமாக பதிவு செய்ய முடிகிறது. ஈஷா யோகா பயிற்சி வகுப்பு முடித்த எனக்கு அந்த ஒரு நொடியில் எப்போதும் வாழ்ந்துக் கொண்டிருக்கிறேன்.நீங்கள் அதன் சுவையை உணரமுடியும்.சத்குருவின் பயிற்சி வகுப்பில் சேராமல் இருந்திருந்தால் நான் வாழ்க்கையில் பல நல்ல அனுபவங்களை உணர்ந்திருக்க முடியாது.உயர் படிப்புகளை படித்திருந்தும் நீங்களே மிக ஆச்சரியப்படும்படியான எல்லாதுறை சார்ந்த கருத்துக்களை உணரமுடியும் இந்த ஒரு புத்தகம் உங்களுக்கு இவ்வளவு புரிதலை உண்டாக்கி இருக்கிறது.please try to come our Isha Yoga Center,and join atleast.only one class Shambavi. and you will feel the things according to your own experiences ❤❤THANKS FOR YOUR VALUABLE SPEECH.❤❤❤
@karthika.aarthiКүн бұрын
Superb amma🎉
@sundaresanganapathy12555 күн бұрын
Isha yoga is a blessing in my life , leading healthy joyful life with daily practices , Thank You Sadhguru
@sakthiannamalai54555 күн бұрын
எல்லா சான்றோர்களுமே ! அழகாக தமிழ் பேசி... ஆனந்த கண்ணீர் சிந்தவைத்து... பரவசம் தருகின்றீர்கள். ஏன்... ஒரு அரசு நிகழ்ச்சி என்றால் எல்லா பட்டிமன்ற பேச்சாளர்களும் .... ( குறிப்பிட்ட பேர் ) அரசை புகழ்ந்து ... பாராட்டி கர்ஜிக்கவேண்டும். இளம் விதைவைகள்.... அதிகமாகி போன தமிழ்நாட்டிலே மேலும் மேலும் பல குடும்பங்கள் அனாதைகளாக !!!? எப்படி பல பட்டிமன்றங்களில் !!! பெரியவர்கள் முதல் எல்லாரும் சிரிக்கமுடிகிறது. எல்லா அப்பாக்களும் !!! முதலில் குடியை நிறுத்த உறுதிமொழி எடுக்கவேண்டும். பிறகு மகன் குடிப்பதை நிறுத்த பார்க்கலாம். அரசாங்கம் டாஸ்மாக் மூடினால்தான்.... மேடை ஏறுவோம் என்றும் தமிழால் கலாச்சார பண்பாட்டை இயல்பாக போதிப்போம் என்று சான்றோர்களும் உறுதி ஏற்கவேண்டும். செய்வீர்களா !! உங்கள் தமிழ் அனைவர்க்குமே அப்போதுதான் சிறப்பு. அதுவரை கற்ற கல்வியின் பயன் ????
@rajselva19872 сағат бұрын
அருமையான பேச்சு, அருமையான விளக்கம். வாழ்த்துக்கள்
@devikasundaram9560Күн бұрын
Arumai
@KumarGanapathiramanKallur5 күн бұрын
அருமையான நவீன குரு கீதா விளக்கம. ஓரு நல்ல குரு சேவை. நன்றி தினமலர் நமஸ்காரம் சத்குரு சுவாமி. 🙏🌷🥀🌺🙏🙏🙏
@vijayalaxmisheshasayee71564 күн бұрын
Excellently expressed the thought and essence of the book. Amazing feeling. Hat's off to you Bharati Baskar madam .
@savi9051Сағат бұрын
Lovely 👌👌👌👌
@rajimohanram834 күн бұрын
Great 👍👍
@tctamilselvan4 күн бұрын
அருமை❤
@relaxingmind33235 күн бұрын
sadhguru pranams. en uyirukku samam, vanangugiren .
@kannanramanujam4neri644Күн бұрын
Violence of minority VS silence of majority!
@pasupathiumasutan3002 күн бұрын
❤❤❤❤❤
@vijayalakshmichinnappan4665 күн бұрын
Ithai Vida uarum vilaka iyalathu nandri vazgha valamudan
@uthayamalarbalamurugan78575 күн бұрын
Namashkaram ❤❤❤..
@kalaselvaraj89743 күн бұрын
TQ
@dhanamisha12434 күн бұрын
Sadhguru my family god .kankanda sivaperumaan.
@jsvinuramram81385 күн бұрын
மிக்க மகிழ்ச்சி. உங்கள் விமர்சனம் பலருக்கும் பலனுள்ளதாக இருக்கும்.🙏
@dhandapanikrishnasamy51955 күн бұрын
Very interesting book
@gopalkrishnan45435 күн бұрын
❤❤ ஸத்குருவின் சீடனாக இல்லாமல் முதல் முறையாக அவர் நமக்கு சொல்ல விரும்பும் விஷயம் என்னவென்று பாரதி பாஸ்கர் புரிந்து கொண்டதை போல் அனைவரும் புரிந்து கொண்டால் அதுவே அவர்களின் வாழ்கை சிறந்து விளங்க போதுமானது.. அவரின் சீடர்கள் கூட விவரிக்க முடியாத உணர்வுகளை பாரதி பாஸ்கர் மிக அழகான வார்த்தைகள் கொண்டு விளக்கிவிட்டார்.. அற்புதம் அம்மா.. 🌹🌹
@VV-xd2cv5 күн бұрын
Wonderful
@amirthalingam97715 күн бұрын
🙏🙏🙏🙏🙏
@nagaselvamsharma33535 күн бұрын
🙏🙏🙏
@Rajashree.VКүн бұрын
Mam waiting to share a stage with you
@vij3275 күн бұрын
சத்குரு 🙏
@jeevakannadarajah58685 күн бұрын
Namaskaram can you tell us book name please
@ManikandanS-tm5hy5 күн бұрын
ஓம் நமசிவாய ஓம் சக்தி ஜெய் ஹிந்த்
@balajialagarsamy33885 күн бұрын
Dravida sombus now coming to Isha.. good sign.
@rdinukumar3 күн бұрын
Follow Jainism. You will understand how to win karma. Sadguru 's explanations are based on Jainism
@banumurugan64435 күн бұрын
சகோதரி, வெறுமை என்று பாரதி சொன்னதைத் தவறாகப் புரிந்து கொண்டுள்ளீர். அது கொடூரமான தனிமை அல்ல. அதுதான் உன்னதமான nothing (no-thing). அதுதான் தாங்கள் காத்திருக்கப் போவதாகச் சொன்ன ‘அந்த ஒரு நொடி’.
@rajooraj4845 күн бұрын
😢😢😢😢😢
@nalan75 күн бұрын
நீண்ட நாள் சந்தேகம் அம்மா கம்சன் - ஏன் தனது சகோதரி யையும் வசுதேவரையும் ஒரை சிறையில் அடைத்தார். அதுவும் சரி அவர்கள் ஏன் குழந்தை பெற்று கொண்டனர். ஏழு குழந்தைகள் தான் பாவம் Pattimandram raja channel லில் விடை எதிர்பார்த்த காத்துக்கொண்டிருக்கிறேன்.
@-UCO-SubramaniamR5 күн бұрын
Book name pl
@rajaguruperiasamy88455 күн бұрын
Karma: A Yogi's Guide to Crafting Your Destiny
@ArokiyaDass.R5 күн бұрын
நூலின் தலைப்பு என்ன
@srimurugapriyan87064 күн бұрын
Karma
@shivaIsha-yj5fl5 күн бұрын
Shambo mahadeva🙏🙏🙏
@sarahsubramaniam58675 күн бұрын
SUPER 💯💯💯💯💯💯💯💯💯💯
@renukasuresh22214 күн бұрын
Amma ni anga pogatha.un per poidum
@rdinukumar3 күн бұрын
Jeyamohan ah கடன் வாங்கி சிறப்பாக பேசிவிட்டீர்கள். ஜெயமோகன் அவர்களை இனி யாரும் தவிர்க்க முடியாது.
ஒரு முறை அவர் யோகா மையம் செல்.. யாரெல்லாம் வேண்டும் என்றே அவர் பெயரை கொலை செய்கிறார்கள் என்று உனக்கும் புரியும்.. ஒன்றும் அறியாமல் கூச்சல் போட எந்த அறிவும் தேவை இல்லை.. அவரை புரிந்து கொள்ளதான் அறிவு தேவை.. அப்படி புரிந்து கொண்ட நாள் முதல் நீ ஆனந்தமாக வாழ்வாய்.. இப்படி வெறுப்பு வன்மம் இல்லாத ஆனந்தமான வாழ்கை வாழ்வது தான் நீ அவருக்கு செய்யும் நன்றி கடன் என்று உணர்வாய்.. வாழ்த்துக்கள்..
@gopalkrishnan45435 күн бұрын
😊😊 ஒரு முறை சத்குருவின் ஈஷா யோகா மையம் செல்.. யாரெல்லாம் வேண்டும் என்றே அவர் பெயரை கொலை செய்கிறார்கள் என்று உனக்கும் புரியும்.. ஒன்றும் அறியாமல் கூச்சல் போட எந்த அறிவும் தேவை இல்லை.. அவரை புரிந்து கொள்ளதான் அறிவு தேவை.. அப்படி புரிந்து கொண்ட நாள் முதல் நீ ஆனந்தமாக வாழ்வாய்.. இப்படி வெறுப்பு வன்மம் இல்லாத ஆனந்தமான வாழ்கை வாழ்வது தான் நீ அவருக்கு செய்யும் நன்றி கடன் என்று உணர்வாய்.. வாழ்த்துக்கள்..