Рет қаралды 7,884
கருணாநிதி காலத்தை விட
இது மிக மோசமான காலம்
தமிழ்நாடு தன்னுரிமை கழகம், தமிழ்நாடு முற்போக்கு சிந்தனையாளர் இயக்கம் சார்பில் மது விலக்கு கோரி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ததக தலைவர் பழ.கருப்பையா தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், முழு மதுவிலக்கை அமல்படுத்தவும், போதை, கள்ளச்சாராயத்தை ஒழிக்க வலியுறுத்தியும் கோஷமிட்டனர்.#PalaKaruppiah #TamilnaduThannurimaiKazhagam #Protestagainstliquor