"எண்ணங்கள் தான் வாழ்க்கையாக மாறுகிறது" | டாக்டர் எம்.எஸ் உதயமூர்த்தி உரை | பகுதி 2 | Kannadasan #kannadasan #kannadasanspeech #msudhayamoorthy WhatsApp - whatsapp.com/channel/0029Va5U...
Пікірлер: 6
@balajib7854 ай бұрын
No wards to say or praise God child ஃஃஃஃஃஃ❤❤❤❤❤❤
@elamvaluthis72684 ай бұрын
மனிதன் என்ன எண்ணுகிறானோ அந்த குணங்களைப் பெறுகிறான் எதற்காக முயற்சிக்கிறானோ அதற்காக உழைக்கிறானோ அதுவாக ஆகிறான்.எதை எண்ணுகிறானோ அதுவாக ஒருவன் ஆவதில்லை .
@murugesanm1421Ай бұрын
Thanks
@malathyshanmugam3134 ай бұрын
I think therefore I am said Descartes. நான் சிந்திக்கிறேன் அதனால் நான் இருக்கிறேன் என்று மனிதன் இருப்பை அத்தாட்சி படுத்துவது சிந்தனை.தன்னை அறிந்தால் உண்மையில் இன்பம், தன்னலம் மறந்தால் பெறும் பேரின்பம் என்ற கவியரசர் கண்ணதாசன் பாடல் படி உலக மக்கள் அடிப்படை தேவைகள், முன்னேற்றம், மகிழ்ச்சி குறித்து சிந்தித்து இயன்ற அளவு அதற்காக உழைப்பதே நம் தற்போதைய கடமை ஆகும்.
@inbamuthiah4 ай бұрын
I am a follower of Dr M S Udhayamoorthy.salute to him