காரியம் எப்படி மாறுதலாய் முடிந்தது? | Bro. MD Jegan | Tamil Christian Message | #goodnewsrevivaltamil | #tamilchristianmessage | #mdjegan
Пікірлер: 33
@stellamary7201Ай бұрын
Yes Brother the day when I sat and cried in the Church and pleaded Jesus to save my son and my husband...... That was the day my Jesus selected me to guide my family, and through my family HE wants me to glorify HIM... Yes Brother , first Jesus will make all the crooked ways straight, Wisdom and knowledge will be given to them free of cost.. Then the righteousness will become their possession .. God Father will send HIS HolySpirit to us as our helper.. He is the epitome of love... HE gave HIS life and on the 3rd day came back to life for us, and thus we received Salvation.. Thank you father Jesus for the message through Brother. Jegan.. In Jesus name.. Amen🙏🙌👍
@manojdavidson71514 күн бұрын
Amen jesus
@sagayamaryn3691Ай бұрын
Amen
@anitha5323Ай бұрын
Amen praise the lord Jesus Christ
@gracycruz4484Ай бұрын
Absolutely true brother. Inspiring message. Praise be to God.
@solomanrajaar6333Ай бұрын
Glory to jesus christ name brother
@SamBiju-vy8nhАй бұрын
இந்தியா தேசத்தை கிறிஸ்தவர் ஒருவர் இம்மானுவேல் என்ற பெயர் கொண்டவரை கர்த்தர் இராஜாவாக ஆளுகை செய்யும் காலம் வரும் எப்போது என்று நீங்கள் கேட்கலாம் 2050 ஆண்டு கர்த்தர் வெளிப்படுத்துவார் அப்போது இந்த பிரபஞ்சம் மக்கள் தொகை 1000 கோடி கிட்டத்தட்ட நெருங்கும் காலம் வரும் நிச்சயம் இயேசு கிறிஸ்து நேசித்த இந்திய தேசம் நிச்சயமாக ஒரு நாள் இம்மானுவேல் இராஜாவாக ஆள்வார்
@sagha6684Ай бұрын
"Glory to King Of King lord my Jesus Christu🎚👑🙏🙏🙏
@user-gq2vk9kp1yАй бұрын
Super ❤❤❤❤ Amen
@sheebapriyadharshini5945Ай бұрын
Thank you Jesus 🙏🙏
@sahayaselvi3156Ай бұрын
Glory To JESUS🙏
@rajadheenabandhu6703Ай бұрын
Super
@SundharDaviАй бұрын
Arumaiyana Sathiyam
@user-im2dv5bj2uАй бұрын
Amen 🙏
@livinggodministries3587Ай бұрын
♥️"நீ உன்னிடத்தில் அன்பு கூறுவது போல பிறனிடத்திலும் அன்பு கூறுவாயாக" ♥️ உலகில் உள்ள மனிதர்கள் அனைவருக்கும் பைபிள் வெளிப்படுத்தும் உண்மை இதுதான். இறைவனுடைய இந்த ஒரே கட்டளையின் அடிப்படையில் விரிவாக கொடுக்கப்பட்டது தான் பத்துக் கற்பனைகள். இந்தக் கட்டளை எக்காலமும் மாறாது, மாற்ற முடியாதது, மறுக்க முடியாதது என்று விசுவாசித்து இந்தக் கற்பனைகளின் படி வாழ்ந்தவர்கள் தான் நம் முற்பிதாக்கள். இறைவனின் இந்த வார்த்தைகள் உண்மை என்று நிரூபிப்பதற்காக அனுப்பப்பட்டவர் தான் இயேசு கிறிஸ்து. இதை உலகம் முழுக்க அறிவித்தவர்கள் தான் அவருடைய(சீஷர்கள்) பின்னாடியார்கள். "அன்பாக இரு" என்ற இந்த வார்த்தைக்கு மேலான வார்த்தையோ, வேதமோ, கல்வியோ எதுவும் இல்லை. விசுவாசம், நம்பிக்கை, அன்பு இம்மூன்றும் நிலைத்திருக்கும். இவைகளில் அன்பே பெரியது. இதைத் தவிர மற்ற உபதேசங்கள் அனைத்தும் நன்மையாகத் தெரிகின்ற வஞ்சக உபதேசங்கள். அன்பை சகோதர சினேகத்தை விடுத்து எச்சரிப்பை மட்டும் சொல்லி பணத்தையும், பெயர் பிரஸ்தாபத்தையும் முதன்மையாகக் கொண்டிருக்கிறது. "அன்றியும் சகோதரரே, நீங்கள் கற்றுக்கொண்ட உபதேசத்திற்கு விரோதமாய்ப் பிரிவினைகளையும் இடறல்களையும் உண்டாக்குகிறவர்களைக்குறித்து எச்சரிக்கையாயிருந்து, அவர்களை விட்டு விலகவேண்டுமென்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்." (ரோமர் 16:17) வேறொரு சுவிசேஷம் இல்லையே. சிலர் உங்களைக் கலகப்படுத்தி, கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தைப் புரட்ட மனதாயிருக்கிறார்களேயல்லாமல் வேறல்ல. முன் சொன்னதுபோல மறுபடியும் சொல்லுகிறேன். நீங்கள் ஏற்றுக்கொண்ட சுவிசேஷத்தையல்லாமல் வேறொரு சுவிசேஷத்தை ஒருவன் உங்களுக்குப் பிரசங்கித்தால் அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன். (கலாத்தியர் 1:7,9) நான் தீர்க்கதரிசன வரத்தை உடையவனாயிருந்து, சகல இரகசியங்களையும், சகல அறிவையும் அறிந்தாலும், மலைகளைப் பேர்க்கத்தக்கதாக சகல விசுவாசமுள்ளவனாயிருந்தாலும், அன்பு எனக்கிராவிட்டால் நான் ஒன்றுமில்லை. (1 கொரிந்தியர் 13:2) "கற்பனையின் பொருள் என்னவெனில், சுத்தமான இருதயத்திலும் நல்மனச்சாட்சியிலும் மாயமற்ற விசுவாசத்திலும் பிறக்கும் அன்பே." (1 தீமோத்தேயு 1:5)