இணையத்தில் கோடிபேர் பார்த்த வீடியோ |“மணியன் மெர்ச்சண்ட்ஸ்” நபிமொழியை கருவாக கொண்ட சிறுகதை | Negilchi

  Рет қаралды 2,993,727

Negilchi-நெகிழ்ச்சி

Negilchi-நெகிழ்ச்சி

Жыл бұрын

#tamilstory #Tamilnews #kathaigal

Пікірлер: 1 500
@rameezamohideen1896
@rameezamohideen1896 Жыл бұрын
கண்களில் கண்ணீர்.என்ன சொல்வதென புரியவில்லை. நல்ல மனிதர்களை நாம் காண்பதே அரிது.பிறர் சொத்துக்களை பறிப்பவர்களையே நாம் காண்கின்றோம். சிறு கதை நெகிழ்ச்சியடைய வைத்தது.நன்றி
@rev.dr.philipantioch7599
@rev.dr.philipantioch7599 Жыл бұрын
நான் ஒரு கிறிஸ்தவ போதகர்.மிகவும் அற்புதமான சிறு கதை இது. இதை சொல்லும்போது உங்கள் குரலில் ஏற்பட்ட அந்த ஆனந்த துக்கம், என் கண்களில் கண்ணீரானது மடை திறந்த வெள்ளம்போல் புறப்பட்டு வந்தது. இந்த கதைக்கு உயிர் உள்ளது. அந்த இஸ்லாமிய காக்காவின் உண்மையும் நேர்மையும் அன்பும், மணியனின் மான்பும் விவரித்து எழுத வார்த்தைகள் கிடைக்கவில்லை. இஸ்லாத்துக்கு என் மதிப்பையும் மரியாதையையும் செலுத்துகிறேன். பாஸ்டர் பிலிப் ஆண்டியோக்.
@BROTRICKPAGE55
@BROTRICKPAGE55 Жыл бұрын
மிக்க நன்றி மதம் தாண்டிய ஒரு கதையாக இருந்தாலும் அனைத்து மக்களின் வாழ்க்கை வழி முறையையும் நல்ல முறையில் நாம் கொண்டு செல்ல வேண்டும்
@baskaranshanmugam9398
@baskaranshanmugam9398 Жыл бұрын
உண்மை. அந்த "மனிதம் " தான் கடவுள் சகோதரரே. வாழ்க.!
@aadhiyappan6714
@aadhiyappan6714 Жыл бұрын
காக்கா என்றால் மறைக்காயர் இனத்தை சேர்ந்தவர் நம்ம ஐயா அப்துல்கலாமும் அதே இனம் அவர்கள் காட்டும் அன்பும் பன்பும் பாசமும் இப்போதுள்ள தவ்ஹீத்களிடம் செல்லுபடி ஆகல
@tuanshifan6324
@tuanshifan6324 Жыл бұрын
❤️❤️❤️
@mayatailors5447
@mayatailors5447 Жыл бұрын
@rams9242
@rams9242 Жыл бұрын
கண் கலங்க வைத்து விட்டீர்கள் தோழரே .. எதிர்பாராமல் செய்யும் உதவியே ஆண்டவனுக்கு செய்யும் அருட்பெரும் தொண்டு 🙏🙏 கதை பதிவுக்கு மிக்க நன்றி 🙏🙏
@muthuramalingam6822
@muthuramalingam6822 Жыл бұрын
சிறுவயதில் தாயை இழந்து கடும் வறுமையில் நாங்கள் இருந்த போது தையல் கடை நடத்தி வந்த எங்கள் அப்பாவிற்கு ஆறுதலாகவும் உறுதுணையாகவும் இருந்து எனது மூத்த இரு சகோதரிகள் திருமணம் நடக்க அப்பாவிற்கு அனைத்து உதவிகளையும் செய்த அப்துல் ஜாபர் ஐயா அவர்களை நன்றியுடன் நினைவு கொள்கிறேன்.. (ஹஜ் பயணம் மேற்கொண்ட போது மெக்காவில் அவர் உயிர் பிரிந்தது குறிப்பிடத்தக்கது)
@tuanshifan6324
@tuanshifan6324 Жыл бұрын
❤️
@guicbe3593
@guicbe3593 Жыл бұрын
மனிதருள் மாணிக்கம் அப்துல் ஜபார் அய்யாவை அல்லா அவருடனே வைத்து கொண்டார்......
@remoremo4114
@remoremo4114 Жыл бұрын
❤thank you God😢
@Mifyaztheking
@Mifyaztheking Жыл бұрын
Masha Allah ❤
@ranganathans1403
@ranganathans1403 Жыл бұрын
இது ஒரு கதையாக இருந்தாலும் மனிதன் இன்மையும் மும்பையில் நேயத்துடனும் அடுத்தவர் உழைப்பு நுகர்ந்தலே பாவம் என்னும் மனித நேயத்துடன் முடிகின்றது
@adimoolamchandrakasan2291
@adimoolamchandrakasan2291 Жыл бұрын
நானும் ஒரு இஸ்லாமிய பெரியவர்களால் வாழ்வு பெற்றேன் கதையை கேட்டு கண்களில் நீர் பெருக்கெடுத்தது.
@gnanaveljothi6750
@gnanaveljothi6750 Жыл бұрын
K9
@kesavanmannar9580
@kesavanmannar9580 Жыл бұрын
மதங்களை கடந்து மனிதனாக என்றும் உயர்ந்த பண்பு கொண்ட தமிழனாக வாழ்வோம் வாழவைப்போம்
@kesavankesavan-lc8yv
@kesavankesavan-lc8yv 5 ай бұрын
ஐயா நியாயத்தின் கண்களை திறந்ததற்கு நன்றி ஐயா எல்லோரும் நேர்மையாக நடந்து கொள்வோம்
@kesavankesavan-lc8yv
@kesavankesavan-lc8yv 5 ай бұрын
எல்லோரும்
@msnattumarunthu4795
@msnattumarunthu4795 Жыл бұрын
நண்பரே இந்த கதை நீலமும் இல்லை உங்கள் நோக்கம் சிறியதும் இல்லை மிக சிறப்பு
@RRR-ig4mf
@RRR-ig4mf Жыл бұрын
நான் ஒரு முஸ்லீம் இதுவரை எனக்கு தெரியாத ஒரு நபி மொழியை ஒரு அழகான கதை மூலம் எங்களுக்கு தெரிவித்ததர்க்கு நன்றி அல்லாஹ் உமக்கு ரஹ்மத் செய்வானாக ஆமீன்
@eswarakumark3280
@eswarakumark3280 Жыл бұрын
D
@eswarakumark3280
@eswarakumark3280 Жыл бұрын
Rdrdd
@easwaranlakshmanan7699
@easwaranlakshmanan7699 Жыл бұрын
Superb
@user-dh8ep6ui5d
@user-dh8ep6ui5d 4 ай бұрын
Super
@amrithasrinivasan5786
@amrithasrinivasan5786 4 ай бұрын
😅​@@eswarakumark3280
@kirubag8773
@kirubag8773 Жыл бұрын
Wonderful story. இதுப்போன்று எல்லா மனிதர்களும் இ௫ந்தால் நாடு நன்றாக இ௫க்கும்.
@kannanmurthy4378
@kannanmurthy4378 Жыл бұрын
Wonderful
@kareemkareem-oh1su
@kareemkareem-oh1su Жыл бұрын
எல்லாமனிதர்களும் நல்லவர்கள் தான் நல்லுள்ளம் படைத்தவர்கள் தான்.ஏன் நானும் நல்லவர்தான் நீங்களும் நல்லவர் தான் ஒரு சில நாதாரிகளைத்தவிர.
@appassilambur5987
@appassilambur5987 8 ай бұрын
M kamala Anakku kankalil Erunthu anantha kannir varukirathu nermaiyai kandu 11:02 11:02
@senthurvelanvivek5404
@senthurvelanvivek5404 Жыл бұрын
கேட்கும்போது கண்களில் நீர்.இது போல் கதைகள் இது உண்மையோ தெரியவில்லை‌நிறைய வரணும்.இதை‌குழந்தைகள்‌ இளைஞர்கள்‌அனைவரும்‌ கேட்கத்‌ தொடங்கினாலே பழைய காலம்‌மீண்டும் மலரும்.குற்றங்கள் குறையும்.பள்ளிகளில் இது போன்ற கதைகள் சொல்லப்பட வேண்டும்
@puwanaiswary2007
@puwanaiswary2007 Жыл бұрын
சரியாக சொன்னீர்கள். பாடசாலாயில் காலையில் நற்சிந்தனைக்கு பதிலாக நல்ல கதைகளை கூறினால் திருடவோ பொய் சொல்லவோ மாட்டார்கள்.வளர்ந்தபின் உத்தமர்களாவர்.
@vijayakumargk7165
@vijayakumargk7165 Жыл бұрын
​@@puwanaiswary2007 o
@yesustephenstephen1323
@yesustephenstephen1323 Жыл бұрын
சகோதரா உங்க குரலும் தழுதழுக்குதே உணர்ந்து சொன்ன கதை சிறப்பு
@subbiahakash9966
@subbiahakash9966 2 ай бұрын
, அருமையாக இருந்தது.நல்லவர்களை காண்பது அரிது.காக்காவின் உண்மையும் மணியனை நீ தவறு செய்திருக்க மாட்டாய் என்ற நம்பிக்கையும் அவனது உழைப்பை அவனுக்கே சொந்தமாக்க நினைத்து அதை செயலில் காட்டிய காக்காவின் உண்மைத்தன்மை வியந்து பாராட்டத்தக்கது.இஸ்லாத்தின் இந்த உயிரோட்டமான சிறுகதைக்கு வாழ்த்துக்கள்.நன்றி.
@vijaya8893
@vijaya8893 Жыл бұрын
ஆஹா எத்தனை அருமையான கதை இது நெஞ்சம் நெகிழ்ந்து விட்டது ஆம் இதில் வரும் தீன்காக்கா எத்தனை உயர்ந்த ஒப்பற்ற மனிதர் இப்படிப்பட்ட மனிதர்கள் இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பதால் தான் உலகம் இன்னும் வாழ்கிறது கதையாக இருந்தாலும் அந்தப் புனிதர் போன்றோர் எங்கேனும் வாழ்ந்து கொண்டிருப்பார்கள் எனது வாழ்க்கையில் அப்படி ஒரு புனிதரைச் சந்திக்கும் வாய்ப்பில்லை ஆனாலும் இந்தக் கதையில் வரும் அந்தக் கதாபாத்திரம் உண்மையாகவே இறையருள் பெற்றவர் நிஜமாகவே நினைக்கத் தோன்றுகிறது நன்றி வணக்கம் ஜெய் பவானி
@jayalakshmiramamoorthy1868
@jayalakshmiramamoorthy1868 Жыл бұрын
மிகவும் அருமையான கதை. காகா கதாபாத்திரத்தை நேரில் பார்க்கலாம் போல் உள்ளது. இதுபோல் எங்காவது உண்மையில் ஒருவர் இருப்பார்.🎉
@bhabasharabutheenr1777
@bhabasharabutheenr1777 Жыл бұрын
நான் இதை ஏதோ ஒரு வீடியோ என்று திறந்து கேட்டேன் கேட்டதும் என்னை அறியாமல் 😭 வந்தது. இன்ஷா அல்லாஹ் நாமும் இவ்வாறு இருப்போம்.
@faznafazna4391
@faznafazna4391 Жыл бұрын
Inshallah
@mohanmohan-td9cf
@mohanmohan-td9cf Жыл бұрын
இறைவன் மிகப்பெரியவன்
@sudayakumar4199
@sudayakumar4199 Жыл бұрын
மிக அற்புதமான கதை. பள்ளிகளில் நீதி போதனை வகுப்பில் இது போன்ற கதைகள் வைக்கப்பட வேண்டும். ஆனால் நீதி போதனை வகுப்பே இன்று இல்லை. நன்நெறி அழிக்கப்பட்டு வருவது வேதனை அளிக்கிறது. நல்ல கதையை பதிவிட்ட மைக்கு நன்றி!
@senthilkumarkathiresan1442
@senthilkumarkathiresan1442 Жыл бұрын
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் வணக்கம் ஐயா தங்களின் இந்த ஆத்மார்த்தமான கதை, இதை படிக்கும் போது மிகுந்த சந்தோசம்,இப்படியும் மனிதர்கள் தெய்வத்தின் நிழலாக அவ்வப்பொழுது வருவார்கள் என்பதற்கு இதற்குமேல் சாட்சி தேவையில்லை அருமை இது போன்ற மனித தெய்வங்கள் எங்கிருந்தாலும் உடல் நலம், நீள் ஆயுள், நிரை செல்வம், உயர் புகழ், மெய்ஞ்ஞானம் பெற்று ஓங்கி வாழ்க வளமுடன் என்று வாழ்த்தும் மனசாட்சி ஐ வளமாக்கிகொண்டிருக்கும் சிறுவன் நன்றி.
@manevel8865
@manevel8865 Жыл бұрын
மிக சிறப்பான பதிவிமட்டுமில்ல, நல்ல சித்தனையை வெளிப்படுத்தும் ஒரு விசியமாகவும் அமைந்துள்ளது.
@user-qs7oe9bs7o
@user-qs7oe9bs7o Жыл бұрын
நல்லவர்கள் வாழ்வதால்தான் இன்னும் பூமி உயிர்ரோட்டமுடன் வாழ்கிறது வளரட்டும் பலரும் மாறட்டும் 🌹🙏
@mmbconline8760
@mmbconline8760 Жыл бұрын
உழைப்பாளி வியர்வே மண்ணில் விழுவதற்கு முன்பு அவரின் கூலி வழங்கப்பட வேண்டும் என்பது நபி மொழி.....வாழ்த்துகிறோம் ...அருமையான பதிவு
@rajraji9525
@rajraji9525 Жыл бұрын
செல்ல வார்த்தை இல்லை என் மனதை தொட்ட நிகழ்வு மிக நன்றி God bless you well come ❤❤❤
@trailsofsamurai4975
@trailsofsamurai4975 Жыл бұрын
அருமை, அற்புதம், என்றும் மறக்க முடியாத கதை, நன்றி 🙏🙏💐
@susilarajaraman2828
@susilarajaraman2828 Жыл бұрын
கண்ணீரை கட்டுபடுத்த முடியவில்லை. தெய்வம் மனித உருவில் அவர் காக்கா❤
@MurugesanMurugesan-wv3db
@MurugesanMurugesan-wv3db 7 ай бұрын
😂GOD. PLESS. YOU 11:02
@sathiyas22
@sathiyas22 Жыл бұрын
Heart touch story.. இஸ்லாமிய ர்கள் என்றும் எங்கள் சகோதரர்களே ...
@user-ob9cr7de1q
@user-ob9cr7de1q Жыл бұрын
Love you bro
@srividhyasanthanam7523
@srividhyasanthanam7523 Жыл бұрын
True words
@mdnaufal8108
@mdnaufal8108 7 ай бұрын
பாடம் ... நம் அனைவருக்கும் இது...
@k.s.ramachandrank.s.rama-db7pd
@k.s.ramachandrank.s.rama-db7pd Жыл бұрын
உன்மையிலேயே நான்‌ சிறுவயதில் ஒரு இஸ்லாமிய குடும்பத்தின்‌ அன்பிலும் அரவனைப்பிலும் வாழ்ந்தவன் இப்போது அவர்களுடன் இல்லை இந்த கதையை படித்தவுடன் என்மீது உன்மையான அன்பும் பாசமும் காட்டி எனக்கு பசியார உணவிட்ட எனது அன்பு‌ குரிய‌ அந்த இஸ்லாமிய குடும்பத்தை நினைத்து அழுது விட்டேன்
@TUTY69DEEE
@TUTY69DEEE Жыл бұрын
Bro avainga la meet Pannuinga leave potu
@k.s.ramachandrank.s.rama-db7pd
@k.s.ramachandrank.s.rama-db7pd Жыл бұрын
@@TUTY69DEEE சரிசகோதரரே
@saralarani2093
@saralarani2093 Жыл бұрын
அவர்களைப் பார்த்து உங்கள் சந்தோஷத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
@k.s.ramachandrank.s.rama-db7pd
@k.s.ramachandrank.s.rama-db7pd Жыл бұрын
@@saralarani2093 நிச்சயமாக சகோதரி
@faznafazna4391
@faznafazna4391 Жыл бұрын
Inshallah meet pannunga brother don't feel
@chandramohanp1025
@chandramohanp1025 Жыл бұрын
மிக நன்று. மனிதம் என்ற ஒன்றே தான் மனிதன் வாழத் தேவை; இதைப் புரிந்து வாழும் மானுடர்ககு வாழ்க்கை என்றும் அழகு;
@susilamahalingam1316
@susilamahalingam1316 Жыл бұрын
இந்த மாதிரி மனிதர்கள் இருப்பதால் தான் உலகில் சில நல்ல நன்மைகள் நடக்கிறது
@venkiduswamy
@venkiduswamy Жыл бұрын
Lk
@nagendrenpillai339
@nagendrenpillai339 Жыл бұрын
very good news and example for our society and followers that
@mslavanyapriya
@mslavanyapriya Жыл бұрын
​@@venkiduswamy 🎉😢ii😢
@ramanp5861
@ramanp5861 Жыл бұрын
ஒரு அப்பா அம்மாக்கு பிறந்த உண்மையான நேர்மையான முதலாளியை இந்த நிமிஷம் வரை பார்க்க முடியவில்லையே என்று ஏங்கி கொண்டிருந்தேன். இக்கதையில் மூலம் நல்ல முதலாளியை பார்த்து விட்டேன்.
@user-uh7hd8kb9z
@user-uh7hd8kb9z Жыл бұрын
Vaarththai mukkiyam nanbarea...
@rukmanisiva6258
@rukmanisiva6258 Жыл бұрын
நம்பிக்கைத் துரோகம் செய்யக்கூடிய வாழப்பொறுக்காத நிறைந்த உலகத்தில் இப்படியும் மனிதநேயமிக்க இல்லை இல்லை கடவுள் மாதிரி கைவிடப்பட்ட ஓர் சிறுவனுக்கு உதவி செய்யக்கூடிய மனநிலையில் உள்ள மாண்புமிகு பெரியவர்கள் இருந்தால் அனாதை இல்லமோ முதியோர் இல்லமோ மனநலகாப்பகம் எதுவும் இருக்காது. நன்றி காக்கா போன்ற மனிதருக்கு.
@syed101951
@syed101951 Жыл бұрын
தஞ்சாவூர் மாவட்டம் அதன் தென் பகுதி ஆகிய இடங்களில் சகோதரர் என்பதை " காகா " என்ற சொல்லால் குறிப்பிடுவது வழக்கமாகும் 👌 ஆனால் இந்த கதையில் காகா என்ற சொல்லுக்கு உயிர் கொடுத்து உண்மையான சகோதரன் என்பதை அவர் நிரூபித்துவிட்டார் 🤲 இது நபி மொழியின் பாடம் என்று இந்த வீடியோ தொகுப்பாளரும் இறுதியில் தழுதழுத்ததை நன்கு உணரமுடிகிறது 😭 புகழ் அந்த ஏகனுக்கே 🤲
@puwanaiswary2007
@puwanaiswary2007 Жыл бұрын
ஆமா உயிரோட்டமான கதை.நானும் அழுகிறேன். நன்றிகள்
@saminathanmanickavasagam759
@saminathanmanickavasagam759 Жыл бұрын
இந்தியில் காக்கா என்றால் சித்தப்பா/ பெரியப்பா என்று பொருள். தமிழ் நாட்டில் இந்தச் சொல் பயன்படுத்தப்படுவதை நான் பார்த்ததில்லை.
@JKTnj
@JKTnj Жыл бұрын
நீலகிரி மாவட்டம், கூடலூரில் இன்றும் காகா என்றுதான் அழைக்கிறார்கள்
@sumamv3324
@sumamv3324 Жыл бұрын
Seems to be a real happening. If so, a best lesson for Human. God is great 🙏 Service to humanity is service to God 🙏
@janisalauhheenjani6832
@janisalauhheenjani6832 7 ай бұрын
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@tamilarasimahendran5896
@tamilarasimahendran5896 Жыл бұрын
🙏 யாருக்கும் தீங்கின்றி நல்ல எண்ணத்துடன் பயணத்தைத் தொடருவோம்.இந்தக் கருத்துடன் வாழும் ஒருசிலர் எல்லா மதத்திலும் உள்ளனர்🙏
@ermadhusundaram1652
@ermadhusundaram1652 Жыл бұрын
நெஞ்சத்தினை நெகிழ வைக்கும் காகா-மணியன் கதை. கதை சொன்ன விதம் அற்புதம். அந்தப் பெரியவர் போன்ற சிலர் வாழ்வதாலேயே இவ்வுலகம் இன்னும் இயங்குகின்றது. நன்றி🙏
@RameshRamesh-jg9zc
@RameshRamesh-jg9zc Жыл бұрын
Spr story
@janacabs4432
@janacabs4432 Жыл бұрын
இது உண்மையோ பொய்யோ இம்மாதிரியான நல்ல விடயங்களை மக்களுக்குள் திணிக்க வேண்டிய கட்டாயத்தில் இன்று நாம் இருக்கிறோம் இந்தப் பதிவை பதிவிட்டமைக்கு நன்றி
@trailsofsamurai4975
@trailsofsamurai4975 Жыл бұрын
நான் இந்து, ஆனால் மதம் தாண்டிய ஒரு உணர்வு பூர்வமான கதை ( நிகழ்வு போன்றே உள்ளது) , வாழ்க மனிதம், வாழ்க கடமை உணர்வு, வாழ்க சகோதரத்துவம். நன்றி நன்றி நன்றி 🙏🙏💐
@lalithar8887
@lalithar8887 Жыл бұрын
Alsrukkum ppdipai nanri
@adamshouseadamshouse1469
@adamshouseadamshouse1469 Жыл бұрын
இந்து என்பது, ஆரியன்களாள், நமக்கு, sc bc st, என்று முத்திரை குத்தப்பட்ட இழி நிலை.நாம் ஆதி குடி தமிழர்கள்.உ.ம்: திரு வள்ளுவன்.
@murugannallamadan2902
@murugannallamadan2902 Жыл бұрын
வாழ்த்துக்கள்
@wellwisher621
@wellwisher621 Жыл бұрын
​​@@adamshouseadamshouse1469 நண்பருக்கு வணக்கம். ஆங்கிலேயன் நமது நாட்டினைப் பிடித்து ஆளச் செய்த சூழ்ச்சியே "ஆரிய திராவிட" கட்டுக் கதை. அதனை மெய்பிக்கவே அவன் செய்த அடுத்த பித்தலாட்டம் SC, BC, ST என்னும் பிரிவுகளை உருவாக்கி, அதன் அடிப்படையில் மனிதர்களைப் பிரித்து ஆண்டு வந்தான். நன்கு சிந்தியுங்கள். அன்றைய நமது தேசமானது, பரப்பளவில் மிகப் பெரியது. கிழக்கே வங்கம்,(இன்றைய பங்ளாதேஷ்) மேற்கே ஆப்கானிஸ்தான் {அங்கு புத்த மதம் காலூன்றிருந்த சமயம்}வடக்கே கில்ஜித் பால்டிஸ்தான் தெற்கே குமரி-முனை. இந்த அகண்ட நிலப்பரப்பினை ஒன்றிணைத்தது அன்றைய கல்வி கூடங்கள் + பாடங்கள் {நாளந்தா பல்கலைக் கழகம்}, மருத்துவ முறை {மருத்துவ முறைகள்}, மக்களிடையே இருந்த ஸனாதன தர்மம் (நான் மறை வேதங்கள்) அதன் வழி தோன்றிய புத்த, ஜைன, சீக்கிய மதங்கள். {இங்கு குறிப்பிட்டுள்ள நிலப் பரப்பில் அகழ்வாராய்ச்சியின் போது கண்டு எடுக்கப் பட்ட லிங்கங்கள் + சிலைகள்.} அன்றைய பாரதம் மற்றும் இங்கிலாந்து தேசங்களை ஒப்பிட்டுப் பார்த்தால் வெள்ளையன் நிலம் நமது நிலப்பரப்பில் ஆறில் ஒரு பங்கு கூட இல்லை. அதே போல அவனது மக்கட் தொகையும் கூட. ஆகவே மிக குறைந்த மக்கள் தொகையினை உடைய அவன் நம்மை ஆள நம்மிடையே பலவித பேதங்களை உருவாக்கி நமது சொத்துகளை செல்வ வளங்களை சுரண்டிக் சென்றான். சுதந்திரத்திற்குப் பிறகும், நம் தேசத்தினால் அவர்களுடைய சந்ததியினருக்கு எந்த தீங்கும் ஏற்படாத வண்ணம் பல பிரித்தாளும் சூழ்ச்சிகளை இன்றும் அரங்கேற்றி வருகிறான். உலகத்திலுள்ள மிகப்பெரிய திருடர்களுக்கு {விஜய் மல்லையா, நீரவ் மோடி, சமீபத்தில் சில திருடர்கள் மத்திய அரசின் ரெய்டில் போது ஓடி ஒளித்து கொண்ட இடம்} இங்கிலாந்து மிகப் பெரிய புகலிடம்.
@mohammedrafi6012
@mohammedrafi6012 Жыл бұрын
அல்ஹ்துலில்லாஹ்
@puwanaiswary2007
@puwanaiswary2007 Жыл бұрын
இறைவன் மனித ரூபத்தில் உருப்பது உண்மை ஆனந்தத்தில் கண்கலங்கி அழுது எழுதிறேன்.மக்கள் திருந்துவதுக்கு நல்ல தரமான கதை. நன்றிங்க.
@puwanaiswary2007
@puwanaiswary2007 Жыл бұрын
இறைவன் மனித ரூபத்தில் (உ). தப்பாக எழுத்து மாறியதுக்கு மன்னிக்கவும். (மனித ரூபத்தில் இருப்பது உண்மை.
@began8305
@began8305 Жыл бұрын
கதை தான் இது.ஆனால் இது போன்று ஒரு உண்மை சம்பவம் உண்மையில் நடந்துள்ளது. யாருடைய கூலியும் எடுத்து கொள்ள கூடாது இஸ்லாத்தில் .ஒருவர் வேலை செய்து விட்டு காசு வாங்காமல் போய் விட்டார், அந்த காசுக்கு இரண்டு ஆடுகளை வாங்கி விட்டார் அந்த முதலாளி. அந்த ஆடுகள் பண்ணையாக மாறியது. தொழிலாளி ஒரு நாள் திரும்பி வந்து அவன் ஒரு நாள் கூலி அய் கேக்க முதலாளி யோ ஆட்டு பண்ணை அய் அவனிடம் கொடுத்தார் இது உன்னுடைய கூலி தான் யென்று .நல்ல மனம் கொண்டவர் கலுக்கு இறைவன் இப்படியே அபிவிருத்தி செய்வான்
@nirmalat8570
@nirmalat8570 Жыл бұрын
இந்தக் காலத்திலும் இப்படி ஒரு நல்ல மனிதர் இருப்பதைப் பார்த்தால் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.
@adibasadiq6844
@adibasadiq6844 Жыл бұрын
நாங்களும் அப்படித்தான்..
@cvk4860
@cvk4860 Жыл бұрын
மிக நெகிழ்ச்சியான கதை. நேர்மை நன்மைதான் தரும். நிஜம்தான்.
@janiraman3
@janiraman3 Жыл бұрын
நல்ல கருத்து உள்ள கதை. அருமையான பதிவு.
@Rajesh-hv2pf
@Rajesh-hv2pf Жыл бұрын
மிகவும் கண்கலங்க வைத்தது இந்த கதை எல்லாம் வல்ல இந்த இறைவன் எப்போதும் உன்னுடன் இருப்பார்
@user-gc3ip6dm2r
@user-gc3ip6dm2r 10 ай бұрын
வணக்கம். தம்பி இந்த பதிவை நான் முன்பு ஒரு முறை. இதே விசயங்களை கேட்டு மகிழ்ச்சி அடைந்துள்ளேன் இப்படி நல்ல மனிதர்கள் இருப்பதால் தான் நாம் இன்றும் வாழ்ந்து கொண்டு இருக்கோம் ஜாதி மதம் இனம் என்ற வேறுபாடு இல்லாத அனபுக்கு தலை வணங்கி வாழ்த்துவோம்
@rajtilak731
@rajtilak731 Жыл бұрын
இது ஒரு உண்மையாக இருந்தாலும் கதையாக இருந்தாலும் எனக்கு பிடித்த கதை,நாம் ஒரு பெரிய பணக்காரனாக இல்லாவிட்டாலும் இது போன்ற நல்ல மனதுடன் வாழ்வது நல்லது.
@sivanandh100
@sivanandh100 Жыл бұрын
இறைவனுடைய வழி சில அன்பான இதயங்களின் மூலம் நடக்கிறது!❤❤ மிக அருமையான தகவல்!
@n.g.mohanapriya6308
@n.g.mohanapriya6308 Жыл бұрын
அருமை
@HaroonRashid-kk7sm
@HaroonRashid-kk7sm 5 ай бұрын
@jeyagnanag4259
@jeyagnanag4259 Жыл бұрын
❤ இநநிகழ்ச்சியில் அன்பு இன்றும் வாழ்கின்ற து என்பதை உணர்த்தி, நம்மையும் செயல்பட தூண்டுகின்றது.வாழ்த்துகள்.
@user-me7vn5pk8e
@user-me7vn5pk8e 7 ай бұрын
கதை நீண்டதாக இருந்தாலும் கேக்கவே மனதிற்கு நிம்மதியாக இருந்து. என்ன ஒரு மனிதாபிமானம் ❤❤❤🙏🙏🙏மத வேறுபாடின்றி அவனை ஒரு முதலாளியாக்கி பார்த்தீர்களே. தன் பெற்ற மகன் களுக்கு கூட அவ்வாறான வாய்ப்பு கிடைத்திருக்குமா என்று தெரியவில்லை எனினும் உங்களிடம் வந்த அவன் அதிர்ஷ்டசாலிதான்
@thangaveluprema2560
@thangaveluprema2560 Жыл бұрын
கண்ணீர்மல்கஇதைகேட்தும் மனம்உருகிப்போனது நேர்மைக்கு என்றும்அழிவதில்லை
@ananthanananthan1828
@ananthanananthan1828 Жыл бұрын
அருமையான கதை இது . உண்மையான அன்பும் தொழிலில் நேர்மையும் உதவும் எண்ணமும் இருக்கும் ஒரு மனிதராக காகா என்ற இஸ்லாமிய பெரியவர் வருகிறார் ,மணியன் என்ற ஏழை சிறுவனிடம் அன்பை பொழிகிறார் . நேர்மையே கதையின் கரு . இதுபோன்ற சம்பவங்கள் உண்மையாகவே பலர் நடந்துள்ளதாக பலர் கமெண்ட்ஸில் குறிப்பிட்டுள்ளார்கள் . எல்லா சமுதாயங்களிலும் இது போல நடந்துள்ளது .உண்மை கதைகளை வெளியிடுங்கள் மக்கள் இணக்கமாக வாழ உதவும் .
@thilagavathimanoharan5735
@thilagavathimanoharan5735 Жыл бұрын
அருமை அற்புதம் என் மனம் வருந்தமாக இருக்கிறது
@geethamullai1116
@geethamullai1116 11 ай бұрын
இப்படி ஒரு மனிதனை நான் சென்னையில் பார்த்திருந்தால் இன்று நான் நல்ல முறையில் வாழ்ந்திருப்பேன். ஐயா நீங்கள் நல்லா இருப்பீங்க
@velloremano
@velloremano Жыл бұрын
கண்கள் குளம் ஆகிவிட்டன. அருமை வாழ்த்துக்கள்
@PPB77
@PPB77 Жыл бұрын
உங்க நாக்கும் உதடுகளும் தழுதழுக்குது. நல்ல பதிவு. 🙏👌🙏
@SairamHemasriChannel
@SairamHemasriChannel Жыл бұрын
எனக்கும் என் குடும்பத்துக்கும் இஸ்லாமியர்கள் மிகப்பெரிய உதவியாக இருந்திருக்கிறார்கள்.. நன்றி.. சலிமாம்மா ..past
@Idarhenimedia
@Idarhenimedia Жыл бұрын
நாங்கள் கிறிஸ்தவர்கள்..எங்களுக்கு வயல் வாங்கி தந்து இன்று வரை உணவு அளித்து வருவது இது போன்ற இஸ்லாம் சகோதரர்கள் தான்.. வாழ்க மனிதநேயம்
@user-ky2jk5jl4u
@user-ky2jk5jl4u 10 ай бұрын
🩺🙏🙏🙏🙏🙏
@deivasihamani9652
@deivasihamani9652 Жыл бұрын
உண்மை சகோ நேர்மையின் வெளிச்சம் சூரிய ஒளியை விட பிரகாசமானது . கதையை கேட்டும் போது என் கண்களிலும் கண்ணீர் வழிந்தோடியது. மிக அருமையான பதிவு வாழ்த்துக்கள்❤❤❤❤
@lkjhpoiu0987
@lkjhpoiu0987 Жыл бұрын
One example from Muslim stories. Fantastic presentation. Heart touching 👌🙏
@josephinemarymary5243
@josephinemarymary5243 Жыл бұрын
I am a Christian ihad Muslim family friends inmy 😊childhood I remember that 😊days 40 years😊back thanks For nice story
@cvk4860
@cvk4860 Жыл бұрын
Let us not absorb this story with religious connotations identifying the good old man with his religion. All religions tell you to be good, honest, truthful and trustworthy. You can rewrite this story with the hero being a Christian or a Hindu. People like him are true human beings depicting the very best of honesty
@arutguru9124
@arutguru9124 Жыл бұрын
எல்லாம் இறைவன் கருணை 😭😭
@ravishankaranvaidyanathasw715
@ravishankaranvaidyanathasw715 10 ай бұрын
நல்ல மனிதர்களும் இருக்கின்றனர் காகாவை என்ன வார்த்தைகள் சொல்லி புகழ்ஸது. மணியணும் உண்மையான காரணத்தை கூறியது காகாவின் வளர்ப்புக்கு ஒர் அத்தாட்சி
@adimoolombass
@adimoolombass 4 ай бұрын
உண்மையிலேயே எனக்கு எல்லாவிதமான உதவியும் சிலர் உதவி செய்துல்லார்கள். அப்போது. நான் ஒரு சிறுவன். இப்பொழுது நான் பலருக்கு உதவிகள். செய்கிரேன்.
@saminathanmanickavasagam759
@saminathanmanickavasagam759 Жыл бұрын
மக்களே இது கதை மட்டுமே. உண்மையில்லை. இக்கதையில் வருவது போன்ற மனிர்கள் இப்போது எங்கு தேடினும் கிடைக்கமாட்டார்கள். ஆனா, நல்ல கதை. மாணவர்களுக்கு பள்ளிகளில் போதிக்கத்தக்க அற்புதமான கதை. நாங்க சிறுவர்களாக இருந்தபோது மாரல் சயின்ஸ் என்று வாரத்தில் ஒரு வகுப்பு உண்டு. அதில் இதுமாதிரியான நீதிக் கதைகள் சொல்லித் தரப்படும். இப்ப மாணவர்களை மதிப்பெண் வாங்கும் மெஷினாக்கிவிட்டார்கள்.
@theiveegakulanthaigal4953
@theiveegakulanthaigal4953 Жыл бұрын
🙏 இப்படி ஒரு நேர்மையான மனிதரா! கேட்கும் போதே நெகிழ்ச்சியாக உள்ளது.அவர் ஒரு மாமனிதர் 🙏
@mahroofmohideen1235
@mahroofmohideen1235 2 ай бұрын
இஸ்லாமிய மார்க்கம் இதைத்தான் போதிக்கிறது. ஒரு இஸ்லாமியன் இப்படித்தான் இருக்கவேண்டும் ஆனால், ஒருசில பெயர்தாங்கி இஸ்லாமியர்கள் நேர்மாறாகவும் இருப்பார்கள்..
@shanthir7433
@shanthir7433 Жыл бұрын
அருமையான கதை சொந்த பந்தம் உடன்பிறந்த வர்கள் என எல்லோரும் தேவை முடிந்தது ம் எங்குஉதவி என்று கேட்டுவிட்டு வேன் என்று விலகி விட்டார் கள் அரவணைக்கும் அன்பு டன் பேச யாரும் இல்லாத வர்கே இக்கதை மிகப்பெரிய ஆறுதல் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@abbass2716
@abbass2716 2 ай бұрын
எதையும் எதிர்பாராமல் செய்த உதவிக்கு எதிர்பாராத நேரத்தில் அறியாத மனிதர்களின் மூலம் இறைவனின் உதவி கண்டிப்பாக கிடைக்கும்.கவலை வேண்டாம். இறைவன் மிக பெரியவன்.நன்மையை விதைத்து விட்டீர்கள்.அதனை அறுவடை செய்ய காத்திருங்கள்.
@ManiKandan-bv5oz
@ManiKandan-bv5oz 10 ай бұрын
கதையாக இருந்தாலும் கண்ணீர் வந்து விட்டது தீன் காக்காவை நினைத்து
@MURUGANSANA678
@MURUGANSANA678 Жыл бұрын
மனிதன் தன் பாதையிலிருந்து விலகி செல்லும் போது. இது போன்ற புனிதமான வர்களின் வரலாற்று கதைகள் அவனை நல்வழி படுத்தும். உண்மைக்கும் சத்தியத்திற்கும் வலிமை மிக அதிகம். இந்த கதை மனிதனை மனிதனாகவே தொடர்ந்து வாழச் செய்யும்.
@raghavendranvasudevarao360
@raghavendranvasudevarao360 Жыл бұрын
இந்த சிறுகதை யானது நிறைய🌺 தத்துவங்களையும் வாழ்க்கை யின் யதார்த்த ங்களையும் உணர்த்துகிறது நேர்மையான காகா மற்றும் நேர்மையான சிறுவனை இந்த காலத்தில் பார்ப்பது அரிது மனதை உருக்கும் அருமையான கதை பாராட்டுக்கள்
@jancyjude1168
@jancyjude1168 Ай бұрын
. super
@kanieshka.e.seaswaramoorth8641
@kanieshka.e.seaswaramoorth8641 10 ай бұрын
அருமையான கதை நன்றி
@robinnadar1332
@robinnadar1332 Жыл бұрын
உண்மையான மனிதன் பரிபுரண ஆசிர்வாதம் பேருவான்❤
@manoharang6955
@manoharang6955 Жыл бұрын
இந்த கதையை கேட்டதும் எனது கண்கள் கலங்கியது. கதையில் வரும் இஸ்லாமிய முதியவரின் கருணை உள்ளத்திற்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
@geethalakshmi113
@geethalakshmi113 Жыл бұрын
Kadavuluku madham illai. ❤🙏🙏🙏
@premaselvanayagi7515
@premaselvanayagi7515 Жыл бұрын
நேர்மைக்கும் உண்மைக்கு தலை வணங்குகிறேன்
@bhamasahasranaman8659
@bhamasahasranaman8659 Жыл бұрын
கதையாக இருந்தாலும் மனதை தொட்டது. இப்படிப்பட்ட மனிதர்கள் இருக்கிறார்கள்.
@margaretroch5784
@margaretroch5784 Жыл бұрын
உங்களது கருணைக்கு அளவேயில்லை ஐயா.. வணங்குகிறேன்
@smanimegalai6073
@smanimegalai6073 Жыл бұрын
Kangol kalanguthu
@ShivaKumar-jg2zn
@ShivaKumar-jg2zn Жыл бұрын
Nalla kathai அனைவருக்கும் பயனுள்ளது 👌
@subramani369
@subramani369 Жыл бұрын
Ayya enaku varthaigal varala kanner thaan varudhu
@rajretnamsd5405
@rajretnamsd5405 Жыл бұрын
கண்கலங்கிய நிலையில் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@ssgaming5488
@ssgaming5488 Жыл бұрын
சூப்பர்.... கதை மாதிரியே இஸ்லாமிய சகோதரர்கள் இருந்தால் மிகுந்த சந்தோசம் ...
@ertiga2621
@ertiga2621 8 ай бұрын
எல்லோருமே நல்லவர்களாக இருக்க முடியுமா ஒரு சில கழிசடைகளும் இருக்கத்தான் செய்யும்
@ameenahamed2603
@ameenahamed2603 2 ай бұрын
காந்தியை சுட்டுக் கொன்ற கழிசடை இருக்கத்தான் செய்கிறார்கள்
@susiliassss2434
@susiliassss2434 Жыл бұрын
என்னை கண்கலங்க வைத்தது இந்த கதை இப்படி ஒரு நேர்மையான மனிதரா
@srinivasanpadmavathi5578
@srinivasanpadmavathi5578 Жыл бұрын
நபிகள் நாயகம் அவர்களின் நற்போதனையை பின்பற்றிய இவருக்கு எல்லாம்வல்ல அல்லாஹ கருணை புரிவார்.
@saminathanmanickavasagam759
@saminathanmanickavasagam759 Жыл бұрын
இந்த கதைக்கும் இஸ்லாமிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. கதை மாந்தர்களில் ஒருவர் முஸ்லீம் இன்னொருவர் இந்து அவ்வளவுதான். இவர்களை மாற்றியும் கதை எழுதலாம். மொத்தத்தில் நேர்மையை முன் வைக்கும் கதை. இப்படிப்பட்ட கதைகளை பள்ளிகளில் மாணவர்களுக்கு கற்றுத்தர வேண்டும்.நபியின் நற்போதனை என்று கருதி மதம் மாறிவிடாதீர்கள். நல்லவர்களும் தீயவர்களும் எல்லா மதத்திலும் உள்ளனர். ஒருவேளை இது கதை ஜிகாத்தாகக்கூட இருக்கலாம்.
@harijai3470
@harijai3470 Жыл бұрын
நெகிழ்ந்தேன். கண்கலங்கினேன். காசுக்காக மக்களை மாசு ஆக்கும் சினிமா பத்திரிகை கதைகள் உலவும் நேரம் இப்படி ஒரு மனிதநேயத்தை. காட்டும் கதை.
@tamizharsculture8650
@tamizharsculture8650 Жыл бұрын
இதுவே இறைவன்💚 தீன் அவரின் மார்க்கம் அவர் செயலால் பெருமையானது🙏.மணியனை அதே மணியனாக கடைசி வரை பார்த்தது தான் சிறப்பு . பாடுபட்டவன் பணம் மணியனுக்கே உரியது என நேர்மை💝
@vasukip3286
@vasukip3286 Жыл бұрын
ஒவ்வொரு மனிதரும் காகா மாதிரி இருந்தால் உலகத்தில் பஞ்சம் பசி இருக்காது. எவரும் பிறக்கும் போது ஒன்றும் கொண்டு வந்ததும் இல்லை இறக்கும் போதும் கொண்டு போவதும் இல்லை. மாயையான உலகத்தில் மனிதத் தன்மையாக வாழ்வோம்.
@pushkalaparthasarathi9057
@pushkalaparthasarathi9057 Жыл бұрын
கதையாக இருந்தாலும் கேக்கும்போது கண்ணீர் வருகிறது 😢
@loganathan6224
@loganathan6224 Жыл бұрын
Loga.irivanavrukunalasivalangavandum
@ganeshvembu1164
@ganeshvembu1164 Ай бұрын
​@@loganathan6224😂
@krsmani406
@krsmani406 2 ай бұрын
நேர்மையும் அன்பும் மனிதநேயமும் இவ்வளவு அருமையாக எடுத்துக்காட்டிய சகோதரருக்கு எனது இதயம் நிறைந்த வாழ்த்துக்கள் மனிதன் பிறப்பதும் இறப்பதும் நடந்து கொண்டே இருக்கிறது ஆனால் மனிதநேயம் மட்டும் நிரந்தரமாக கோலோச்சுகிறது இந்தப் பதிவுக்கு மிக்க நன்றி
@govindaraj25nathan65
@govindaraj25nathan65 3 ай бұрын
அது தான் மனித தர்மம், அன்பு , பாசம் ஜாதி, மதம், இனம் பார்ப்பதில்லை, ஆனால் இது போல் ஒரு சிலர் மட்டுமே வாழ்கின்றனர். கண் கலங்கி விட்டேன். பாகு பாகுபாடு பார்க்காமல் இந்தியர்கள் ஒவ்வொருவரும் இணைந்து வாழ்ந்தால் இந்தியா உலகின் முதல் நாடாக திகழும்.
@mohamedibrahimmohamedsadha5628
@mohamedibrahimmohamedsadha5628 Жыл бұрын
MaashaAllah The simple story with great exposure on prophet(sal) way of life JazakkAllah khairah
@chellachristadoss7477
@chellachristadoss7477 Жыл бұрын
அருமையான கருத்து. எந்தவித சந்தேகமும் கொள்ளாமல் அந்த பையனை ஏற்றுக்கொண்டு அவனுக்குச் செய்த உதவி யாரும் செய்யமாட்டார்கள்.
@amudharangaraj2657
@amudharangaraj2657 Жыл бұрын
I heard this story already but it's tell us human beings are there in the world
@winiamani2843
@winiamani2843 Жыл бұрын
நான் ஒரு ஹிந்து... ஆனால் இஸ்லாம் மதத்தவர்கள் மிக மிக நல்லவர்கள்.. அல்லாஹ் அவர்களுக்கு எல்லா நலமும் கொடுக்க வேண்டும். 🙏🙏🙏
@ramakrishnans806
@ramakrishnans806 Жыл бұрын
கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும்.
@BoobalanKavi-ee6ur
@BoobalanKavi-ee6ur Жыл бұрын
😊
@justhuman6858
@justhuman6858 Жыл бұрын
​@@ramakrishnans806 பார்ப்பான் பேசுவது அனைத்தும் பொய்
@cameraaction2279
@cameraaction2279 Жыл бұрын
@@ramakrishnans806 குர்ஆன் படிப்பதே .... முடிவு...
@ramakrishnans806
@ramakrishnans806 Жыл бұрын
@@cameraaction2279 உனது அறியாமை.
@chidambaranadarjeyabalan6976
@chidambaranadarjeyabalan6976 Жыл бұрын
Excellent narration. Honest, honest and honest. "I do not want someone's money". What a great theme! Allah will be pleased if everyone of us is having an honest life. Note: There is only one God; HE is common to every one of us. HE does not belong to any specific religion alone. Hare Krishna/Jehovah/Allah
@nagarajts2989
@nagarajts2989 Жыл бұрын
இவ்வளவு பெரிய மனிதரை நான் மனமாற வணங்குகிறேன..
@invisibleuniverseiu20
@invisibleuniverseiu20 Жыл бұрын
So let's walk for that.
@mohamadfaisal6418
@mohamadfaisal6418 Жыл бұрын
முதலில் இந்த கதையை தந்ததற்க்கு ஜஷாக்கல்லாஹு ஹைரா மனதை உருக்கிய கதை இதற்க்கு வாழ்த்து சொல்ல வார்த்தைகள் இல்லை இறைநேசர்களின் நேர்மைக்கு எதுவுமே ஈடாகாது. நாமும் நல்லதையே செய்து நற்கூலி பெறுவோம்.
@muthukumarponnambalam1832
@muthukumarponnambalam1832 Жыл бұрын
. Super and humble story. Charity and Humanity begins at home
@AbdulRazak-mv2nn
@AbdulRazak-mv2nn Жыл бұрын
Wonderful and touching anyone who listens this story definitely woud shed their tears for it has more Morals fo be changeable anytime anyplace so as to live a beautiful life with the blessings of God.
@augustinj5339
@augustinj5339 Жыл бұрын
மதங்கள் வேறு ஆயினும் கருத்து மிக மேன்மையாக உள்ளது பதிவிட்ட உமக்கு நன்றிகளும் வாழ்த்துகளும் பல கோடி.
@murugammal.k9036
@murugammal.k9036 Жыл бұрын
மனித நேயம் என்பது இந்த நேர்மை தான். இது கதையாக இருந்தாலும் மனித நேயம் இருப்பதால் மனிதன் இன்னும் வாழ்கிறான்.
@viswanathanjayarani5782
@viswanathanjayarani5782 Жыл бұрын
Hi
@viswanathanjayarani5782
@viswanathanjayarani5782 Жыл бұрын
iS
@dhandapanip7589
@dhandapanip7589 Жыл бұрын
Super very very emotional story'.😥😥😥🙏🙏🙏🙏
@antonypator5788
@antonypator5788 Жыл бұрын
An eye wetting story'. Even one who reads also becomes emotional. Wonderful! May God bless you. No communal and religious force can polarise the people those who are God fearing and Truthful.
@rajamanipriscilla243
@rajamanipriscilla243 Жыл бұрын
Shop owner is great man ....salute him......such a good heart...❤🌷
@varietygifthouse8290
@varietygifthouse8290 Жыл бұрын
😊
@subramaniants2286
@subramaniants2286 Жыл бұрын
நான் இளைஞனாக இருந்த போது என் தந்தை என்னிடம் சொன்னது: நேர்மையைக் கடை பிடித்து வாழ்ந்தால் போதும், உனக்கான தகுதியான இடம் இந்த சமுதாயத்தில் கண்டிப்பாக கிடைக்கும் என்பதே. 50 வருடங்களுக்கு முன்பு கேட்ட வார்த்தைகள் அவை. அனுபவங்கள் அதை 100% உண்மை என்று நிரூபித்துள்ளன. வறுமையிலும் நேர்மை மிகவும் சக்தி வாய்ந்தது. கதையாகச் சொன்னாலும் நேர்மையை தூக்கிப் பிடிக்கும் கருத்து தான் முக்கியம். நன்றாக இருந்தது.
@pbsscored4206
@pbsscored4206 Жыл бұрын
அவர் கடவுள் என்று சொல்ல முடியாது அவர் ஒரு சிறந்த மனிதன் 🙏👍 ஜெய் ஹிந்த் 🙏
@saravanank7909
@saravanank7909 Жыл бұрын
🙏🙏🙏
@davidjonash4669
@davidjonash4669 Жыл бұрын
😮year came in my eyes when I listened to this story...it's blend of Hindu and Muslim community together. God bless Tamil Nadu and India
@mpyogacentremuthusamychinn955
@mpyogacentremuthusamychinn955 Жыл бұрын
இது போன்ற சில உத்தமர்கள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள். வாழ்க வளர்க மனிதம்.....❤
@user-vd2gx9fc7b
@user-vd2gx9fc7b 7 ай бұрын
Lqa
@user-vd2gx9fc7b
@user-vd2gx9fc7b 7 ай бұрын
Lqa.
@selvakumarduraisamy4912
@selvakumarduraisamy4912 Жыл бұрын
உழைப்புக்கேற்ற ஊதியம் எப்பொழுதும் உண்டு ❤️
@JayaLakshmi-dw6lb
@JayaLakshmi-dw6lb Жыл бұрын
உழைப்புக்கேற்ற ஊதியம் எல்லா இடங்களிலும் கிடைப்பதில்லை. 23 ஆண்டுகளாக ஒரு நூர்ப்பாலையில் பணி செய்தேன். கடைசியாக நான் வாங்கிய ஊதியம் 5,500/- ரூபாய். பிழிந்து எடுத்து விட்டனர். வேறு வழியே இல்லாமல்தான் வெளியே வந்தேன். இன்று நான் ஓரளவு வாழ்க்கை தேவைகளை பூர்த்தி செய்து நிம்மதியாக வாழ்கிறேன்.
@alwarv6857
@alwarv6857 Жыл бұрын
இது கதையாக இருந்தாலும் அன்பு ஆசையின்மை உண்மை நேர்மை உள்ளவர்கள் தான் நாம் காணும் கடவுள்! மனிதநேயம் வளரும் போது ஜாதி மத பிரிவினைகள் இல்லா தேசத்தை வளர்க்க உதவும்! ஜெய்ஹிந்த்🇮🇳🇮🇳🇮🇳
@bhakiyalakshmisamayal
@bhakiyalakshmisamayal Жыл бұрын
அப்ப உண்மையான மனிதர்கள் இருந்தாங்க கதை அருமை
@amirthavalliaristos3947
@amirthavalliaristos3947 Жыл бұрын
❤இப்படி ஒரு இதயம் கனிந்த இரக்கம் கொண்ட மனிதர்கள் இப்புவியில் இருப்பதால் தான் இன்னும் இந்த மண் செழிக்கிறது.
@indianfreedomfightingsecon866
@indianfreedomfightingsecon866 Жыл бұрын
I saw many Muslim people's in my life, they are real, humble, and polite ,kind hearted, i got many helps from them
@sekaranthilagam8521
@sekaranthilagam8521 Жыл бұрын
Yes sir
@aravindhalagesans4238
@aravindhalagesans4238 Жыл бұрын
WHAT A VERY FANTASTIC LIFE OF DEENKAKA WELL DONE GOD IS IN THE NAME OF DEEN KAKA SO. SALAM ALIKE DEEN KAKA DR. S. ARAVINDH ALAGESAN, TEACHER, POLLACHI
@jkbharani9569
@jkbharani9569 Жыл бұрын
கண்கள் கலங்கியது இறைவன் அருள்
@uthumanmohammedyoonoos7270
@uthumanmohammedyoonoos7270 Жыл бұрын
Super story. Believable. God bless you
@murugangovindasamy2883
@murugangovindasamy2883 Жыл бұрын
Excellent story. God is Great 🙏🌹💐
@goldensudhakar6089
@goldensudhakar6089 Жыл бұрын
கண்ணீர் கடலாய் பெருக்கெடுத்து ஓட வைத்து விடீர்களே காக்காவின் மனித நேயமும் மணியின் விசுவாசமும் அருமை அருமை அருமை
@kumaresannallusamy536
@kumaresannallusamy536 Жыл бұрын
Heart touching 💚💚.
@damodaranchinnasamy5454
@damodaranchinnasamy5454 Жыл бұрын
அருமையான பதிவு. இது போன்ற பகிர்வுகளை சம்பந்தப்பட்ட சமூகத்தினர் அனைவரும் அறியச்செய்து வீட்டின் நலன் காத்து நாட்டின் நலன் காத்து வாழ்வது ஒரு முறை வாழ்த்தட்டும் தலைமுறை என்ற குறிப்பேடு பதிவிட்ட நண்பருக்கு அநேக வணக்கங்கள்.
ПРОВЕРИЛ АРБУЗЫ #shorts
00:34
Паша Осадчий
Рет қаралды 6 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:25
CRAZY GREAPA
Рет қаралды 38 МЛН
Beautiful gymnastics 😍☺️
00:15
Lexa_Merin
Рет қаралды 12 МЛН
Despicable Me Fart Blaster
00:51
_vector_
Рет қаралды 22 МЛН
ПРОВЕРИЛ АРБУЗЫ #shorts
00:34
Паша Осадчий
Рет қаралды 6 МЛН