இனி Professional Policingதான் | அதிரடி காண்பிக்கும் Chennai Commissioner Arun IPS | ADGP Arun #arunips #chennaipolicecommisioner #chennaipolice
Пікірлер: 637
@allindiasilambampremierlea839112 күн бұрын
நம்மின மண்ணில் சிறப்புமிக்க காவல்துறை அதிகாரிகளும் இருந்திருக்கின்றார்கள், இருக்கத்தான் செய்கின்றார்கள். நல்லதை நினைப்போம், நல்லதே நடக்கும். வெற்றி நமதே வாழ்க வாழ்த்துக்கள்.
@velankanniarockiasamy488710 күн бұрын
இன்னும் எத்தனை முறை வேண்டுமானாலும் நாம் நினைத்துக் கொண்டே இருக்க போகிறோமோ?
@chellapandichellapandi53312 күн бұрын
வாழ்த்துக்கள் சார் மக்களுக்கு நல்லது நடந்த சரி ❤❤❤
@DhenaDhalaiyan-wg9fk10 күн бұрын
புதிதாக பொறுப்பேற்றிருக்கும் கமிஷனர் ஒண்ணுமே பண்ண முடியாது இவரால சுதந்திரமா செயல்பட முடியாது மந்திரி பேசுறேன் எம்எல்ஏ பேசுறேன் வட்டம் பேசுறேன் முக்கோணம் பேசுறேன் சதுரம் சதுரம் பேசுறன் பல போன்கள் வரும்
@user-tf2ct7jt6k12 күн бұрын
வாழ்த்துக்கள் அருண் சாரே தமிழ்நாடு முழுவதும் உங்கள் பார்வை படனும்
@murugannarayanasamy752612 күн бұрын
சங்கி கமிஷனரை மாற்றி தமிழரை கொண்டு வந்தது மிக்க மகிழ்ச்சி
@venkatramanchandran721612 күн бұрын
கமிஷனர் அவர்களே நீங்களாவது ஆளுங்கட்சி அழுத்தம் இல்லாமல் செயல்படுங்கள்.ஆண்டவனின் அருளும்,மக்களின் அன்பும் நிச்சயம் .
@ramakrishnan472611 күн бұрын
@@venkatramanchandran7216 ஹா ஹா .....ஹா.. அப்படி இருந்தால் பரவாயில்லை... ஆனால் சாத்தியமா!!?
@kadarkaraiyandiperumal851311 күн бұрын
வாய்ப்பில்லை ராஜா
@sekarsekar745911 күн бұрын
ஆண்டவன் அருளால் பதவிகிடைக்கவில்லை அரசின் அருளால்தான் பதவி கட்டுபட்டுதான் ஆகனும் இல்லை பதவி கோவிந்தா
@sbaskaran23559 күн бұрын
@@venkatramanchandran7216 bro Aandavanaye ANTHA post la ukkaravachalum MLA MP mavatta seyalalar ondriyam ivarkal solvathuthan seiyanum ORU Aaniyum pudunka mudiyathu
@sakthivelsakthivel921412 күн бұрын
உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் அண்ணா
@palanitamizh11 күн бұрын
சிரிங்க சிரிங்க சிரிங்க
@saisilver502611 күн бұрын
😂😂😂😂😂😂😂@@palanitamizh😂😂😂😂😂😂
@perumalvenkatesh5675 күн бұрын
CCTV கேமரா சென்னை புறநகர் முழுவதும் நிறுவ தனியார் மற்றும் பொதுத்துறை இணைந்து 100% maintenance network பண்ண வேண்டியது அவசியம் ஆகி விட்டது உடனே துரித நடவடிக்கை எடுத்து முழமையாக 24 x 7 சென்னை மாகாண பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டும் ஐபா❤❤❤
@prabakaranraju561812 күн бұрын
இந்த நாற்காலி பலரை பார்த்துள்ளது,வெறும் அலங்காரம் தான்
@muthusubramaniank313012 күн бұрын
வெரும் பல்லிளிப்பு வேண்டாம்.சேயல் செயல்
@angurajarumugam394311 күн бұрын
சட்டத்தை மக்கள்தான் கடைபிடிக்க வேண்டும். சட்டத்துறையில் பணியாற்றுபவர்கள் அல்ல. அவர்கள் கெத்து காட்டத்தான் லாயக்கி. வெறும் கெத்து தான்.
@LeoMilton-k5g6 күн бұрын
Exactly 💯
@user-mq6gr3yd8d12 күн бұрын
ஐயா இந்த அடிமை நாதாரி பத்திரிக்காரனுங்களுக்கு தெளிவான அறிவு இது வரை இல்லிங்க. நீங்கள் உங்கள் கடமையை சிறப்பாக செயல்படுத்துங்கள் நல் வாழ்த்துக்கள்.
நல்லவர்களும் இருக்கிறார்கள்.பொத்தாம் பொதுவாக குறை சொல்லாமல் அவர்களை ஊக்குவிப்போம்.
@ramakrishnan472612 күн бұрын
அவர்கள் நல்லவர்கள் ஆக இருக்கட்டும்.அவர்களை யாரும் குறை சொல்ல மாட்டார்கள்.ஆனால் அந்த நல்லவர்கள் அரசியல் தலையீடு எதிர்த்து ஏதும் செய்ய முடியுமா..😊😊 எவ்வளவு கஷ்டப்பட்டு IPS முடித்து நேர்மையாக பணியாற்ற நினைத்தாலும்.. ஐந்தாம் வகுப்பு கூட தேறாத. . ஊழல் அரசியல்வாதிகளை அவர் எப்படி பட்டவர் என தெரிந்தும்.. தேர்ந்தெடுத்து பதவியில் உட்காரவைத்து.. கடைசியில் அவர்கள் செய்யும் அராஜகங்கள் அனைத்தையும் சகித்துக் கொண்டுதான் இங்கே சாதாரண மக்களிலிருந்து மெத்த படித்தவர்கள் வரை வாழமுடியும் என்பதே யதார்த்தமான உண்மை.
@pathrisam452212 күн бұрын
@@ramakrishnan4726 அதற்கு காரணம் மக்கள். அதைத்தான் நாம் மக்களாட்சி என்கிறோம்.
@Tamilcomedies-ym9se11 күн бұрын
@@ramakrishnan4726 உண்மை..
@s.m.sundarams.m.sundarsm549311 күн бұрын
தம்பி திமுக ஆட்சிக்கு வரும் போது எல்லாம் இப்படித்தான் 5 முறை ஆட்சிக்கு வந்தும் இது தான் உண்மை.
@Tamilcomedies-ym9se11 күн бұрын
@@pathrisam4522 மக்கள் கடைசி வரை இப்பேற்பட்டவர்களை தான் தேர்ந்தெடுப்பார்கள்... அதுக்கப்புறம் காவல் துறை சரியில்லை அப்படி இப்படி னு குற்றம் சுமத்துவார்கள்.. அரசியல் பின்புலம் உள்ள ரவுடி களை காவல் துறையால் எதுவும் செய்ய முடியாது...
@MoorthyMoorthy-y3k11 күн бұрын
வாழ்த்துக்கள் சார். உங்க நேர்மையான செயல்பாடுகள். நாங்கள் அறிந்திருக்கிறோம். நன்றி...
@marylazard387212 күн бұрын
Congrats sir for ur post. May GOD Almighty be with you in all your doings and bless you to serve your people with authority and sincereity.
@user-sx2rg8vp3d12 күн бұрын
எல்லா அதிகாரிகளும் இப்படித்தான் ஆரம்பிப்பார்கள் சைலேந்திரபாபு போட்ட எவ்வளவு சீனை பார்த்த மக்கள்"
@kanagaretnam-he7cp12 күн бұрын
@@user-sx2rg8vp3d சைலேந்திரபாபுவும் கள்ளக்குறிச்சி பாடசாலையில் மேய்ந்த எருமையில் ஒருத்தன் . ரவியின் மகனுடன் பேசிக்கொண்டள்ள வீடியோ வெளியானது பின்னர் அதைப்பற்றிக் கதையைக் காணோம் . அதனால்தான் நடவடிக்கை எடுக்காமல் திட்மிட்டு ஆதாரங்களை அழித்தார்கள். நக்கும் கீரன் எல்லாம் சும்மா. முதலில் கைது செய்ய வேண்டியவன் சைலேந்திரபாபு. 😁😁😁😁😁😁😁😁👹👹👹👹👹👹👹
@user-go7rs5yl9j11 күн бұрын
Avan oro monna pombal porukki DMK adimaiyaga akkittanga😂
@sundaram19188 күн бұрын
உண்மை ஆரம்பம் அமர்க்களம் பார்ப்போம் சேலம் சிங்கத்தை ஒரு அதிகாரி துனிந்து எழுந்தால் அரசியல்வாதி ஆட்டம் முடிவுக்கு வரும்
@jayachandranjayachandran80109 күн бұрын
அருண் சாருக்கு என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள்
@perumalvenkatesh5675 күн бұрын
அப்பாடா அதிமுகவினர் அட்டகாசம் இனியாவது ஒழியட்டும்
@prakashvanjinathan235712 күн бұрын
முதலில் இப்படி தான் பேசுவார்கள். போகப்போக மாமூல் தான் எல்லாத்தையும் முடிவு செய்யும்.
@universal683512 күн бұрын
😂😂😂 💯 😂😂😂
@thiruvalluvar573112 күн бұрын
சூப்பர்
@Podhunalavathi12 күн бұрын
Correct 😂
@jamesedward474612 күн бұрын
First avaroda track record paaru. Gun thaan pesum😊
@hellohello499312 күн бұрын
அனைத்து காவலர்களும் அப்படி இல்லை சிலர் மேலே இருக்கும் அரசியல் அமைப்புக்கள் அழுத்தம் கொடுத்து நல்ல அதிகாரிகளை அப்படி செய்ய வைக்கிறது 😊
@ravikarthik425112 күн бұрын
May God bless you to be straight forward to safe guard the people of Tamilnadu. ..
@ilayarajaramasamy12637 күн бұрын
Salute to you sir.... Rowdies are crying now.......
@Ssm5555Adam12 күн бұрын
ஸ்டாலின் சொல்றத மட்டும்தான் செய்யணும்.... வேற ஒன்னும் செய்ய முடியாது... ஆக அந்த வகைலே.. 😂
வேறு யாரு சொல்ல கேட்கணும்...உங்க தாத்தா சொல்ல கேட்க வேண்டுமா????
@555nicky12 күн бұрын
@@muruganc249ithuvarai nadanthathim appadithana ?
@divyathanapakkiyam416512 күн бұрын
யாருடைய ஆட்சி நல்லாட்சி சொல்ல முடியுமா?
@ragupathijanakiraman768412 күн бұрын
கிழட்டு டீ மாஸ்டர் இது போல நடவடிக்கை எடுத்ததாக ஒன்று சொல்ல முடியுமா சங்கி?
@snsct12 күн бұрын
ஸார், பெண்கள் மற்றும் மாற்று திறனாளிகளை தொடர்ந்து உங்கள் காவல் துறை மற்றும் சமூக வலைதளங்களில் அவமானப்படுத்தும் வகையில் செயல்படுகிறது. இதற்கு என்ன செய்ய போகிறீர்கள்...
@sweetysweety180612 күн бұрын
😂😂😂
@mgbabugandhi607312 күн бұрын
One of the Best Find in Present Situation to Handle All Types of Cases He is Very Much a Seasoned Person Wait and Watch . The Roar of a King Silences the Wolf's. All the Very Best Sir . The Time Period of Your Work will be a Good Era in the Books of City Police.Good Wishes.
@abuumar439112 күн бұрын
A. Arun is a great cadre from the IPS batch. He is so strong and courageous to fight against rowdyism and Gundaism. Let’s hope a better law and order in his period of leadership.
@ramkumar-fn1mp11 күн бұрын
May be Arun sir but can't do anything against ruling party
@vairamkannan213411 күн бұрын
I appreciated for this message i don't know who's this,,,
@villuran197712 күн бұрын
இன்னொரு சைக்கிள் பாபுவோ, ரவியோ ஆகாம இருந்தாச் சரிதான்...!!
@richardcarvalho535412 күн бұрын
Bless you Leader
@senthilkumar719911 күн бұрын
முதல்வர் மட்டும் தான் போலீஸ் அதிகாரிகளிடம் பேச வேண்டும் மற்ற அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் தலையிடக்கூடாது நல்ல ஒரு அதிகாரிகள் வந்தார் அவர்களை அவர்களை மிரட்டி அவர்கள் கடமையை செய்ய விடமாட்டார்கள் முதல்வர் அவர்களே இவர் மாதிரி ஒரு நல்ல அதிகாரி கோவை மாவட்டத்திற்கு அனுப்புங்கள் நன்றி
@rajkumarmd969211 күн бұрын
Congratulations Sir you have been discharging your duties with sincerity and honesty all these days, my heartfelt wishes to continue the same in Chennai. A request from my side Almost all Traffic Police in City are much concerned and concentrating only to collect fine amounts and not bother about their basics. Pls intervene, most of the middle class are highly affected.
@perumalvenkatesh5675 күн бұрын
உத்திர பிரதேசம் மாதிரி encounter மூலம் தீர்க்க வேண்டும் ஐயா
@mahendran574712 күн бұрын
Congratulations to you🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@jnasrudeen11 күн бұрын
Young officer. நடுநிலை தவறாது சிறப்பாக செயல்பட வாழ்த்துக்கள்
@Siva-bq9ro11 күн бұрын
அருன் சார் வாழ்த்துக்கள் உங்கள் பணி மக்கள் போற்றப்பட வேண்டும்
@SelvaNaham10 күн бұрын
5:02 நீங்க செக் பன்ன அனைத்தும் முடிஞ்சிடும்
@Ravichandran-rm1dj2 күн бұрын
வாழ்த்துகள் ஜயா நாடு நன்றாக இருக்கவேண்டும். போலிஸ் மக்களுக்கு பாதுகாப்பு ஆக இருக்க வேண்டும். போலிஸ் வாழ்க
@user-og7vs5uv1t11 күн бұрын
Mr.arun IPS is very very good officer salute🇮🇳🇮🇳🇮🇳
@ponprabus11 күн бұрын
கண்ணாடியை திருப்புனா ஆட்டோ எப்படி ஓடும்... ஜீவா !
@RS.Pandi-kd3sp8 күн бұрын
வாழ்த்துக்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் உங்களை தமிழ் நாடு வரவேற்கிறது
@Sukumar-dt2vm10 күн бұрын
வாழ்த்துக்கள் சார்🎉
@pandian6912 күн бұрын
வாழ்த்துக்கள் சார்💐💐💐💐💐💐💐💐
@SureshSuresh-wo6og12 күн бұрын
Salute sir
@chellakand771410 күн бұрын
After seeing this video I asked AI this question. I had this doubt long time. Interesting answer from meta AI:- Police officers wear caps for several reasons: 1. *Identity*: The cap often displays the officer's badge number, rank, or department insignia, identifying them as law enforcement personnel. 2. *Uniformity*: Caps are part of the standard police uniform, promoting a professional image and unity among officers. 3. *Practicality*: Caps shield their eyes from the sun, reducing glare and improving visibility while on duty. 4. *Tradition*: The police cap has its roots in military and law enforcement history, dating back to the early 20th century. 5. *Symbolism*: The cap represents authority, respect, and service, signifying the officer's commitment to protecting their community. Overall, the police cap serves both practical and symbolic purposes, making it an integral part of an officer's uniform.
@kanniappank972411 күн бұрын
Congratulations all the best for your support sir 🎉💐
@JeryJosephine9 күн бұрын
Super sir. All the best. Praying for u, Arun sir. All the best to CM sir also
@premnavasji12 күн бұрын
Congratulations sir
@jamesmallar91112 күн бұрын
வாழ்த்துக்கள் சார்
@JS.Cholan12 күн бұрын
சி எம் ஏ தவறு செய்தாலும் என் கடமையை செய்வேன் என்று கூறுங்கள்
@AravindPunk12 күн бұрын
athu sonna, avan avan oruku tha pono😂
@RameshS-sp3rl12 күн бұрын
Athai seiya god kuda mudiyathu but athai seithal unmayana law irruku endu makkaluku oru honest varum
@jaiseelan133312 күн бұрын
Pm pannalum nadavadikai than😂😂😂😂
@sairamr598712 күн бұрын
அப்படி சொன்னால் தங்களது சொந்த வீட்டில் இருந்து சொந்த கடமையை செய்ய வேண்டியதுதான்.
@sekarb543412 күн бұрын
ஏம்ப்பா ... இன்னிக்கே சஸ்பெண்ட் ஆவணுமா...என்ன நல்ல எண்ணம்
@user-om7un3ld5z12 күн бұрын
அருன்ஐயாவுக்குநன்றி
@maniselvakumar793011 күн бұрын
Congratulations we are waiting
@venkatesanthiruvengadam795012 күн бұрын
எந்த சூழ்நிலையிலும் அரசியல் வாதிகளுக்கு அடிபணியாமல் கடமை செய்து சட்டம் ஒழுங்கை பராமரித்து பணி செய்து மக்களின் பாரட்டைபெற வாழ்த்துக்கள் சார்
@bhupathiperumalsamy298111 күн бұрын
காவல்துறை அரசியல் கலக்காமல் பாரபட்சமின்றி செயலாற்றும் வரை யாராலும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முடியாது. இது என் எழுபது ஆண்டு அனுபவம்.
@yellowlotus91912 күн бұрын
முதல்ல இப்படிதான் பேசுவார்கள்.பின்னர் அமைதி ஆகிய விடுவார்கள்.இவரும் எப்படியோ? முதல்வரை மாற்றும் வரை காவல்துறை கேள்விக்குறியே?
இவர் மட்டும் விதிவிலக்கா அரசியல் வாதிகளை எ திர்ப்பவன் தான் நேர்மையான தைரியமான அதிகாரி
@user-uw6iq4vj3r5 күн бұрын
All the best sir thanks for coming this incharge ❤
@felixdurairajl402012 күн бұрын
எத்தனை நாட்கள் கமிஷனராக இருப்பார்? ஊழல் அரசியல்வாதிகளின் தயவில் இருக்கிறார். என்ன பயன் ?.போலீஸ் உட்பட அனைத்து துறைகளிலும் மொத்த ஊழல் உள்ளது .நான் பரிதாபப்படுகிறேன்.
So amazing congratulations Hon'ble City commissioner Arun IPS officer sir
@muthuselvam147912 күн бұрын
Man of mass bold speech ✅
@ramanchandran668512 күн бұрын
Can speak can't act.
@nicholatesla854412 күн бұрын
😂😂😂😂
@kadarkaraiyandiperumal851311 күн бұрын
தூத்துக்குடி திருநெல்வேலி ராம்நாடு சென்னை செங்கல்பட்டு போன்ற பல மாவட்டங்களில் உள்ள history sheeters தலைமறைவு இல் உள்ள culprits களை கண்டுபிடிது 30 என்கவுண்டர் செய்ய விட்டால் ஒழிய நாடு நன்றாக இருக்காது. நாங்குநேரி தீபக் சென்னை ஆர்ம்ஸ்ட்ரோங் திசயன்விளை ஜெயக்குமார் case மூன்றும் இப்போது நடந்தது. அதை தீருங்க. அமைச்சர் சம்பந்த பட்டிருந்தால் அவரை நீக்குங்க
@ayyappanchinnasamy60612 күн бұрын
வாழ்த்துக்கள் அண்ணா
@karurcricketКүн бұрын
என்ன தான் நேர்மை, வீரம்,, அதிகாரம்,, எது கையில இருந்தாலும்,,, உங்களால தனித்து இயங்க முடியுமா??? மேலிடத்தின் கை பாவை தான்,, நீங்கள் மட்டும் அல்ல,, யார் வந்தாலும் இது தான் 😢😢
@syedibrahim6579Күн бұрын
Welcome sir fantastic pres meet
@rajasankaramoorthyr126412 күн бұрын
வணக்கத்துக்குரிய கமிஷனர் ஐயா அவர்களுக்கும், தமிழ்நாடு டிஜிபி அவர்களுக்கும், தமிழ்நாடு உள்துறை செயலாளர் அவர்களுக்கும், தமிழ் தமிழ்நாடு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கும்...எமது மேலான வேண்டுகோள்: பெருமதிப்பிற்குரியவர்களே...🙏 இப்பவும் சென்னைக்கு புதிதாக வந்திருக்கும் போலீஸ் கமிஷனர் அவர்களது கூற்றுப்படி professional polices ஆக காவல்துறையினர் இருந்ததாலே போதும் என்று கூறியுள்ளார்கள்!இது நூற்றுக்கு நூறு உண்மைதாங்க! தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள காவல்துறை கண்காணிப்பாளர் முதல் அம்மாவட்ட காவல் நிலைய கடை நிலைக் காவலர்கள் வரை professional police ஆக இருந்தால் குற்றங்கள் எண்ணிக்கை மாநிலம் முழுவதும் ஒரு வருடத்திற்கே இரண்டு மூன்று இலக்கங்களைத் தாண்டாது! மேலும் கூலிக்காக அடுத்தவர் உயிரைத் துடிதுடிக்க பயங்கர ஆயுதங்களைப் பயன்படுத்திக் கொள்ளும் அந்த கூலிப் படையினர் ஒன்றிரண்டல்ல எண்ணற்றக் குற்றச் சம்பவங்களில் மீண்டும் மீண்டும் தைரியமாக செயல்படுகிறார்கள் என்கிற உண்மையை எவரும் மறுப்பதற்கில்லை..! இந்தக் கூலிப்படையினரை என்கவுண்டர் செய்வதற்கோ (அ) விசாரணைகளின்றி மரண தண்டனைக்கு உட்படுத்தினாலும் இவர்கள் போன்ற காட்டுமிராண்டிகளின் குற்றச் செயல்களில் இருந்து இந்த சமூகத்தின் சாமான்ய மக்கள் பாதுகாக்கப் படுவார்கள் என்பதனையும் துரிதமாக பரிசீலித்து ஆவண செய்திடுவோம் படி வேண்டுகின்றோம்!
@KarthikR-gr9mc12 күн бұрын
Valdhukal sr
@sudhakartalks79069 күн бұрын
நேர்மையான அதிகாரிகளை இந்த அரசியல்வாதிகள் செயல்படவிடமாட்டாங்க😮😮😮😮
@nadarajannadarajan216012 күн бұрын
தீம்க ஆட்சியில் அதிகாரிகள் ஆட்சியாளர்கள் சொல்வதை தவிர அவர்களாக எதுவும் செய்ய முடியாது. இது தான் உண்மை.
@GunaSekaran-wm9vd5 күн бұрын
It is true.
@yuvarajraj753310 күн бұрын
இதுக்கலாம் ஒன்னும் கொறச்சல் இல்லை
@mageshg205812 күн бұрын
அப்ப ஆளும் கட்சிக்காரர்கள் அனைவரும் உள்ளதான் என்று சொல்கிறீர்களா?
@habeebullahkkdi86212 күн бұрын
Wow superb 🎉🎉🎉
@user-ou9hl8mn5x12 күн бұрын
Gongratulation. Sir. God. Bless U
@manikandanravi76156 күн бұрын
வாழ்த்துக்கள் ஐயா... 💐💐💐
@jaraldfreedy274811 күн бұрын
Congratulations sir Our new commissioner 😊😊😊😊
@v.palanisamy677010 күн бұрын
Our heartly congratulations sir
@subbiramaniyaswamy-if4bz11 күн бұрын
புதியசென்னை ஆணையர் அண்ணாமலை வெளியிட்ட எக்ஸ் தள பக்கத்தை ஆதாரமாக கொண்டு காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை மீது நடவடிக்கை எடுத்தால் மக்களுக்கு காவல்துறை மீது நம்பிக்கை வரும்.
@vasanthiramesh59438 күн бұрын
Congratulations sir.....All the best.....
@murugaiahperiyampillai359212 күн бұрын
ரிப்போட்டரகள் மென்மையான கேள்விள் மற்றும் ஒரு வார்த்தையில் பதில் சோல்லும் கேள்விகளை கேற்பதுக்கு கேள்விகளட்காமல் அதிகாரிகலை பண செய்ய விட்டால் எல்லா கேள்விகளுக்கும் சமயம் வரும் போத பதில் கிடைக்கும்
@user-oh8om2xs5i12 күн бұрын
மக்களுக்காக பணி புரியுங்கள் ,அரசியலுக்காக ரவுடிகளின் லாங்குவேஜ் பேசாமல் இருந்தால் அதுவே மக்களுக்கான தொண்டு .நிறைவான தொண்டு செய்ய வாழ்த்துக்கள் .
@Ali-px1rm4 күн бұрын
அருமை அருண் சார்
@user-id8pc7po4o11 күн бұрын
வாழ்த்துக்கள் சார்🙏
@gunaseelanthambiah192711 күн бұрын
Please prove your action. வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும் ரியல் சூப்பர் ஸ்டார் வாழ்க வளர்க.
@vijayaraghavanvijay861811 күн бұрын
Yellam cinematan including reporters🎉
@matthewsamuel895812 күн бұрын
அண்ணா வாழ்த்துக்கள்
@Ettayapuramkannanmuruganadimai11 күн бұрын
திரு. அருண் ஐயா அவர்களே இந்த அதிரடி வீராப்பு கொஞ்ச வருடங்களுக்கு முன் இருந்திருதால் இன்று தமிழகம் அமைதிப்பூங்காவாக இருந்திருக்கும்... இப்படி மரக்காணம் கள்ளச்சாராய மரணம்... கள்ளகுறிச்சி கள்ளச்சாராய மரணம்.... நெல்லை , சென்னை சேலம் படுகொலைகள் நடந்திருக்காதே.... எனக்கு நம் முண்டாசுக் கவிஞன் ஞாபகம் தான் வருகிறது " வாய்ச்சொல்லில் வீரடி பாப்பா "" என்ற வரிகள்தான் நினைவுக்கு வருகிறது....வாழ்க தமிழ்.... வளர்க தமிழர்கள் ???????
@easwarasubramanianramasamy150012 күн бұрын
இதெல்லாம் சும்மா , ஒன்றும் நடக்காது ,
@user-tx9kv1lg9x12 күн бұрын
அய்யா விஜயகுமார் IPs மாதிரி செயல்பட வேண்டும்
@sairamrajendrababu120512 күн бұрын
Congratulations Ayya 💐💐💐💐🌹🌹
@SandeshPrem-ri9hl11 күн бұрын
Arumaiyana statement raudic entha language pooruma andtha language reply congratulate sir🎉❤🎉
@SureshKumar-mw9iz12 күн бұрын
Respect our commissioner salute 🎉🎉🎉
@pradabg936911 күн бұрын
Super Sir ji adore you 🎉🎉🎉 congratulations
@jagadeesanr458612 күн бұрын
Some ANTY elements wantonly in the back door doing unwanted crime activities please sir do your best efforts to safeguard Tamilnadu and Chennai
@madraslabel12 күн бұрын
RIP Arms anna 😢
@malaik114411 күн бұрын
ஆழுக்கும் குரலுக்கும் சம்பந்தம் இல்லை, பார்பபம் !!😊