Movie : Manamulla Maruthaaram Song : Inbamenge Inbamenge Endru Thedu Singer's :Sirkazhi Govindarajan Lyric : A. Maruthakasi Music : K. V. Mahadevan
Пікірлер: 302
@yumusic35356 ай бұрын
என் தந்தை டிமென்ஷியா நோயால் பாதிக்கப்பட்டவர், இருந்தாலும் இந்த பாடலை அவ்வப்பொழுது பாடி மகிழ்வார். இப்பொழுதெல்லாம் இம்மாதிரியான பாடல்கள் வருவதில்லை என வருத்தப்படுவார். நான் தினமும் இந்த பாடலை அவருக்குப்போட்டு காட்டுவேன், அவர் கண் கலங்கி விடுவார், நானும். நான் என் பிள்ளைகளுக்கும் போட்டு காட்டுவேன். என் பிள்ளைகளும் அவர்களின் பிள்ளைகளுக்கும் போட்டு கட்டுவார்கள் என நம்புகிறேன். காலத்தால் அழியாத தத்துவ பாடல்.
@muruganaarthi90402 жыл бұрын
எதை நினைத்து இன்புறுவது? தேனமுதத் தமிழோசையையா? சீர்காழியின் சீரான குரலினிமைக்கா, மருதகாசியின் மயக்கும் வரிகளுக்கா, மகாதேவனின் மடை திறந்த இசை மகிமைக்கா? அத்துணை வரிகளும் நமது இனிமையான வாழ்க்கைக்கு வழி வகுக்கிறது. தெரியாதோர் வாழ்வு என்றும் துன்பத்தில் உழல்கிறது. இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு அது எங்கிருந்த போதும் அதை நாடி ஓடு இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு அது எங்கிருந்த போதும் அதை நாடி ஓடு இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு இன்றிருப்போர் நாளை இங்கே இருப்பதென்ன உண்மை இதை எண்ணிடாமல் சேர்த்து வைத்து காத்து என்ன நன்மை இன்றிருப்போர் நாளை இங்கே இருப்பதென்ன உண்மை இதை எண்ணிடாமல் சேர்த்து வைத்து காத்து என்ன நன்மை இருக்கும் வரை இன்பங்களை அனுபவிக்கும் தன்மை இல்லையென்றால் வாழ்வினிலே உனக்கு ஏது இனிமை இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு கனிரசமாம் மது அருந்தி களிப்பதல்ல இன்பம் கணிகையரின் துனையிநிலே கிடைப்பதில்ல இன்பம் கணிரசமாம் மது அருந்தி களிப்பதல்ல இன்பம் கணிகையரின் துனையிநிலே கிடைப்பதில்ல இன்பம் இணையில்ல மனையாளின் வாய்மொழியே இன்பம் அவள் இதழ் சிந்தும் புன்னகையே அளவில்லாத இன்பம் இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு அது எங்கிருந்த போதும் அதை நாடி ஓடு இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு மாடி மனை கோடி பணம் வாகனம் வீண் ஜம்பம் வாழ்வினிலே ஒருவனுக்கு தருவதல்ல இன்பம் மாடி மனை கோடி பணம் வாகனம் வீண் ஜம்பம் வாழ்வினிலே ஒருவனுக்கு தருவதல்ல இன்பம் மழலை மொழி வாய் அமுதம் வழங்கும் பிள்ளை செல்வம் உன் மார் மீது உதைப்பதிலே கிடைப்பது தான் இன்பம் இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு அது எங்கிருந்த போதும் அதை நாடி ஓடு இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு
@SamuelSinclair-cx5kc4 ай бұрын
அருமை பதிவு..நன்றி சார்
@dhanaadhanaa4263 ай бұрын
Semmmmmmma song
@santhaveeran2665 Жыл бұрын
உண்மையான இன்பம் எங்கெங்கு கிடைக்கும் என்று பட்டியிலிடும் பாலாஜியின் நடனம் ரசிக்க தக்கவகையில் நம்மை ரசிக்கும் வண்ணம் அமைந்துள்ளது... KVM ன் இசை realy superb...n...outstanding...
சீர்காழி ஸ்ரீ கோவிந்தராஜன் அவர்களின் வெண்கலக் குரலுக்கு, இப்போதைய காலத்தில் ஒரே ஒரு பாடல் ஈடாகுமா ? அற்புதம் அற்புதம் அற்புதம் அல்லவா அக்காலத்திய பாடல்கள் மற்றும் இசையும்.
@munusamyn73573 жыл бұрын
What a wonder full song
@dhanalakshmisakthi26872 жыл бұрын
சீரங்கம்மல்த
@gopalgo1362 жыл бұрын
ரன் ண
@rasoolmuhamadabdulrahman45292 жыл бұрын
Super
@gokul56972 жыл бұрын
8B7 I?
@sundarrajang34283 жыл бұрын
Kv.மகாதேவனின்இசை சீர்காழி கோவிந்தராஜன் இவர்கள் இருவரும் இணைந்தது தான் இந்த பாடலுக்கு மிகவும் சிறப்பு...
@sundarrajang3428 Жыл бұрын
சீர்காழிக்குப்பின் தமிழ் இசையுலகில் இனி இப்படியொரு குரல் வளம் கிடைப்பதரிது....!!
@panduranganvpm2893 Жыл бұрын
இதை, இந்த தத்துவத்தை உணந்தவன் , இறை உணாவை உணர்ந்த மாமேதையாவதும் உண்டு, வாழவியலிலே தேடாமல், நமமால உணர்ந்து ரசிககும உணமை மெய்ப் பெரும், மெய்யானந்தமே இன்பம், அது சீர்காழி குறள் அழுது மெய்ப்பிக்கிறது.
@fakirmohammed71423 жыл бұрын
ஆஹா பாடலும் அருமை பாலாஜியின் நடனமும் அருமையாகத்தான் இருக்கிறது.
@giriramesh62083 жыл бұрын
கள்ளம் கபடம் இல்ல ஆட்டம் ஆகா.. எண்ணா ஒரு அருபுதமான வரிகள்.அடடா...
@santhaveeran2665 Жыл бұрын
எது உண்மையான இன்பம்...விடை இப்பாடலில்அறியலாம்... பாடலும்...பாலாஜியும்....செமஅட்டகாசம்...kvmன் அசத்தல் இசையமைப்பு beautiful...
@sugumarsugu52213 жыл бұрын
இசையமைத்த மகாதேவன் அவர்களுக்கு மகுடம்.தரும் பாடல்அதிவேக துள்ளல் இசை.
@artofliferj41622 жыл бұрын
U
@santhaveeran2665 Жыл бұрын
இந்த ஒரு பழைய பாடல்... ஆயிரம் புது பாடலுக்கு சமம்.... ஆனாலும் இன்றைய பாடல்களின் இசைச்சுவை பழையன போன்று அல்ல...
@bulletv87812 жыл бұрын
இந்த பாடலை கேட்பதே வாழ்க்கையில் இன்பம் இன்பம் 😃😃😃😃😃
@balaiaha8230 Жыл бұрын
இன்பம் எங்கே
@devaraj91784 жыл бұрын
அந்த நாட்களுக்கு என் நினைவலைகளை இழுத்து சென்று விட்டது. என்னே அந்த காந்த குரல்!
@licvasimalai13504 жыл бұрын
என்ன ஒரு குரல்!!!
@karmegamselvam54863 жыл бұрын
சில நேரங்களில் என் எண்ணுங்கள் தடுமாறும் போது இந்த பாடலை கேட்பேன் தெளிவாகிவிடும்
@harikrishnan64093 жыл бұрын
எனக்கு சிறுவயது முதலே மிகவும் பிடித்த பாடல் பாலாஜி சார் நடனம் செம
@varumaipaesugindradhu3783 жыл бұрын
சீர்காழி கோவிந்தராஜன் ௮வா்களின் குரலில் ௭ன்றும் நமக்கு இன்பத்தை ௮ள்ளி ௮ள்ளி த௫ம் காவியப் பாடல்
@m.kaliyaperumal.m.kaliyape26402 жыл бұрын
பாலாஜி நடிப்பு மிகவும் அருமை! இலங்கை வானொலியில் ரசித்த பாடல்!
@antonym99672 жыл бұрын
என் தந்தை அடிக்கடி பாடுகிற பாடல்.இப்போது அவர் இல்லை.பாடல் மூலமாக அவரை நினைக்கிறேன்.
@TheRengarajan Жыл бұрын
My father also like this song
@ravananrocks72146 ай бұрын
🙏🙏
@yumusic35356 ай бұрын
Same here
@manikandang26765 ай бұрын
அருமை
@sugumarsugu52214 жыл бұрын
இன்பம் துன்பம் இரண்டும் சேர்ந்தது தான் வாழ்க்கை .நல்ல மனைவி அமைந்தால் இன்பம்.இல்லையேல் துன்பம் துயரமாகி உலகமே மாயமாகும்
@vijibosesivakumar46563 жыл бұрын
Yes
@kalaivanig42033 жыл бұрын
பாடகர் சீர்காழி கோவிந்தராஜன்பாடல்களில். சிறந்தபாடல் இதுவும் ஒன்று வாழ்வின் இன்பங்கள் எதில்உள்ளது என்பதை தெளிவான பாடல்ஆசிரியர்வரிகள்நமக்குஉற்சாகத்தை அளிக்கிறது பழைய பாடல்கள் நமக்கு போதிக்கும் கருத்துக்கள் ஏராளம்அனைத்தும் தேன் மதுர கானங்கள்
@shanmugamchelliyan69633 жыл бұрын
அர்த்தம் நிறைந்த பாடல் சீர்காழி ஐயா குரல் மிக அருமை
கல்லம் இல்லை நெஞ்சில் கபடம் இல்லை நாம் கண்ணீர் சிந்த நியாயம் இல்லை கவிஞரை தவிர யாரால் எழுத முடியும்
@noelnalankilli70802 жыл бұрын
Marakkap patta kaviperumaan Maruthakaasi avarkalin mutthiraip paadal.....KVM Ayya....Seerkaali just majestic.....
@varadarajantirunarayanan59462 жыл бұрын
அந்த நாளில் radio சிலோனில் அடிக்கடி கேட்ட பாடல்
@raghavanraghvan23052 жыл бұрын
Very very real my experience also
@maryamacupuncture94482 жыл бұрын
கணீர் குரல் அமுதம் 🔥
@mchandran38663 жыл бұрын
தமிழுக்கு கோடி வணக்கம் இன்பதமிழ்
@dhanalakshmisakthi26872 жыл бұрын
வனக்கம்
@ekaparamkarpagamekaparamkarpag Жыл бұрын
@@dhanalakshmisakthi2687 😂😂1❤1❤11❤1111❤1111111111111111❤❤11111❤1❤❤11111❤¹1¹ ft CT Ok ft ni AA😂 hu
@pmtenson715511 ай бұрын
தமிழ்.நடிகர்கள்.எல்லாம் அந்த நாளயிலேயே.நல்ல.டான்ஸ்.மூவ்மென்ற்
@c.madurailogunathan41644 жыл бұрын
கருத்து உள்ள பாடல்களை கேளுங்கள் இப்ப இருக்கும் மன நிழமைக்கு நம்மலை மாற்றும்
@rvijaykumarkumar973 жыл бұрын
Yavalo singer vanthalum sirzkali ayya mari yarum ila wonderful voice
@arockiadossjeeva4186 Жыл бұрын
இந்த பாடலில் இன்னும் பாடல் வரிகளை அதிகப்படுத்தி இருக்கலாம் என்பது என் எண்ணம்... விருப்பம்
@sekarpakkirisamy72827 ай бұрын
திரைஇசைதிலகம் கவிஞர் மருதகாசி அவரகளின் பாடல் வரிகள் சிறப்பு🎉🎉🎉🎉
@s.thiyagarajanthiyagu93733 жыл бұрын
இன்றி இருப்போர் நாளை இருக்க மாட்டார்கள் என்பது தான் உண்மை
@elumalaimunnusamymunnusamy27763 жыл бұрын
இன்றிருப்போர்
@RajKumar-kl5jo4 жыл бұрын
இன்பத்திற்கான சரியான விளக்கம் ...
@palanisamyp84924 жыл бұрын
அருமையான பாடல்.நல்ல மனைவியே இன்பம்.
@palanivelunesam46858 ай бұрын
இன்பம் என்றாலே சீர்காழி தானே
@nizamjunaitha81254 ай бұрын
என் தந்தைக்கு மிக மிக பிடித்த பாடல் எனக்கும் இந்த பாடல் ரொம்ப பிடிக்கும்
@user-hr6nq5qn8t2 жыл бұрын
காலத்தால் அழிக்க முடியாத பாடல்கள்
@rangasamyk49122 жыл бұрын
மாடிமனை கோடி பணம் வாகனம் வீண் ஜம்பம் வாழ்வினிலே ஒருவனுக்கு தருவதல்ல இன்பம் மழலைமொழி வாயமுதம் வழங்கும் பிள்ளைச் செல்வம் அது மார்மீது உதைப்பதிலே கிடைப்பதுதான் இன்பம்
@srinivasanpalani52748 ай бұрын
அருமையான பாடல் கேட்க கேட்க இன்பம்.
@ramasundaramkandasamy54 Жыл бұрын
Meaningful song!At the end it has been concluded that Happiness is with the child's SMILE.That is real.
@anjaliqnju36233 жыл бұрын
ஆஹா சூப்பர் பாடல் 🌹❤️
@thasthagiri89444 күн бұрын
நல்ல கருத்தான பாடல் என் வாழ்நாளில் மறக்க முடியாதது
@vasanthr9185 жыл бұрын
பாடலாசிரியர் மருதகாசி பிறந்த ஊரில் பிறந்ததற்கு பெருமை கொள்கிறேன்
@aanmaikuarasan77354 жыл бұрын
பல நல்ல பாடல்களை தந்த பெருமைக்குரிய கவிஞர். கவிஞரின் புகழ் வாழ்க!
@chandrasekarr74644 жыл бұрын
@@aanmaikuarasan7735 ,
@rajsks39483 жыл бұрын
Super lyrics Marudhakasi, seerkali voice super
@sugumarsugu52214 жыл бұрын
பாடலுக்கு டேன்ஸ் பின்னி பெடலெடுக்கிறார்.
@narayanannathan66864 жыл бұрын
இண்டிருப்போர் நாளை இங்கே இருப்பதென்ன உண்மை இதை அறிந்திடாமல் சேர்த்து வைத்து காப்பதென்ன நன்மை இந்த வரிகளைத்தான் கவிஞர் பா விஜய் அவர்கள் வந்தார்கள் போனார்கள் நேற்று யாருக்கும் சுவடில்லை இன்று என்று இன்றைய தலைமுறையினருக்கு ஏட்ப சுருக்கி எழுதி இருப்பார் இரண்டுமே ஒரே கருத்து தான் கூறிய விதம் வேறு நல்ல அறிவு பூர்வமான சிந்தனை வாழ்த்துக்கள்
@perumalas58963 жыл бұрын
Amazing video clip from the film "Manamulla Marudharam".. Lyrics.Marudhakasi..music.K.V.Mahadevan..Song.by.Sirgazhi.Govindarajan..superb voice.. questions and answers in the same song..is astonishing....teaches how should one live to get an everlasting joyful life....
@murugappanoldisgold1295 Жыл бұрын
இந்த பாடலை உங்களால் ரசிக்க முடிகிறதா !
@arumugam8109 Жыл бұрын
சூப்பர் கிங்ஸ்
@santhaveeran26659 күн бұрын
இந்த பாடலை எல்லாம் ரசிக்க முடியவில்லை என்றால்.... மனிதன்... ????
@michealsamson3419 Жыл бұрын
What a wonderful song,forty years back I heard it for the first time,but still I enjoy this song.......lifes meanings.....
@devarajoo52193 жыл бұрын
Arumai Arumai (Malaysia KL) Song
@user-ky7rj5ob7l4 ай бұрын
அருமையான தத்துவப் பாடல் ❤
@rengarajanchandrakasan41034 жыл бұрын
இனை இல்லா மணையாழின் வாய்மொழியே இன்பம்.
@micmac55592 жыл бұрын
தமிழை இப்படி படுத்துறீங்களே ஐயா! இணையில்லா மனையாளின் வாய்மொழியே இன்பம்......
@rajamohammed74604 жыл бұрын
மருதகாசி எழுதிய இந்த பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும் பதிவிறக்கி கேட்டு இருக்கிறேன் ஒரு நண்பர் ரிக்கார்டில்தொகையறா இல்லை இதில் இருக்கிறது என்று கூறினார் இருக்கிறது முதலில் வரும் இந்த தொகைறா ரிக்கார்ட்ல் இல்லை என்று குறிப்பிட்டார் உண்மை தான் காரணம் அப்போது சின்ன இசை தட்டில் இரண்டு அல்லது மூன்று பாடல்களும் பெரிய தட்டில் ஐந்து பாடல்கள் மட்டுமே பதிவு செய்ய முடியும் அதுவும் ட்ரேக்கில் வரும் முழு பாடல்களையும் வைக்க முடியாது அதனால் அதில் மூன்று சரணம் இருந்தால் அதில் கடைசி அல்லது நடுவில் உள்ள சரணத்தை கட் பண்ணி இருப்பார்கள் அல்லது முதலில் வரும் இசை அல்லது நடுவில் வரும் இசை இதை எல்லாம் கட் பண்ணி இருப்பார்கள் அல்லது ரீபிக் இல்லாமல் இருக்கும் அதைதான் நாங்கள் இது சாதாரண ரிக்கார்ட் பாடல் என்று சொல்லுவோம் ஆரம்பத்தில் சாதாரண இசை ரசிகர்களுக்கு தெரியாது படத்தில் வரும் போது முழு பாடல்களையும் கேட்டாலும் பிறகு வானொலியில் அதாவது ரிக்கார்ட் பாடல்கள் கேட்டாலும் அவர்களுக்கு தெரியாது நல்ல இசை ரசனை கொண்டவர்களுக்கு மட்டுமே அன்று தெரியும் முழு பாடல் இல்லை என்று ஈரோடு பக்கம் பவானி என்ற ஊரில் தான் ஆர் எஸ் பி என்ற ரிக்கார்ட் சென்டர் இருந்தது அங்கு தான் முதல் முதலில் முழு பாடல்களையும் பதிவிறக்கி தந்தார்கள் சென்னையில் இருந்து கூட வருவார்கள் அவர்கள் திருவிழா நடைபெறும் எல்லா இடங்களிலும் மைக் செட் பண்றது எல்லாம் அவர்கள் தான் அதனால் அவர்கள் அப்போது தியேட்டரில் அப்படியே செட்டை தூக்கி கொண்டு போய் படம் போடும் மெஷினில் வைத்து அப்படியே முழு படத்தையும் பதிவிறக்கி பின்னர் அந்த பாடல்களை மட்டும் எடுத்துக் கொள்வார்கள் இது தான் ஒருஜனல் ட்ரேக் என்று நாங்கள் சொல்வது இப்படி பதிவிறக்கி பண்ணபட்ட பாடல்கள் எல்லாம் அருமையாக ஒலி இருக்கும் அவர்கள் தான் அதற்கு முன்னோடி அவர்களிடம் இருந்து தான் மற்ற ரிக்கார்ட் சென்டர் காரர்கள் எல்லாம் பதிவிறக்கி கொண்டு அவர்கள் மற்றவர்களுக்கு பதிவு செய்து தந்தார்கள் இப்படி காலத்தால் அழியாத பல்வேறு பாடல்கள் எல்லாம் ரிக்கார்ட் பண்ணும் போது அரை முக்கால்வாசி பாடல்கள் தான் வரும் நான் அப்படி தான் நிறைய பாடல்கள் கேட்டு இருக்கிறேன் இசை தட்டில் முழு பாடல்களையும் பதிவு செய்தால் இரண்டு பாடல் தான் பதிவிறக்க முடியும் நான் ஏன் இவ்வளவு விபரக்குறிப்பு செய்கிறேன் என்றால் இன்னும் கூட நிறைய பேருக்கு தெரியாது அவர்கள் தெரிந்து கொள்ள தான் எனக்கு வயது 45 தான் ஆனாலும் நல்ல தரமான பாடல்களை ஐந்து வயதிலிருந்தே ரசிப்பவன் இதற்கு நேர்மாறாக ஹிந்தி பாடல்களை மட்டும் கட் பண்ணாமல் பதிவிறக்கி இருப்பார்கள் காரணம் அப்போது ஹிந்தி பாடல்களை ரசிப்பவர்கள் அதிகம் இருந்தார்கள் அவ்வளவு அருமையாக இருக்கும் அதனால் கூட இருக்கலாம் ஆனால் இது என் கருத்து தான் சரியாக தெரியவில்லை ஆனாலும் நண்பர் சொல்வது போல் ஹை...ஸ்பீடாகதான் பாடல் ஒலிக்கிறது
@jenedatesjenedates6034 жыл бұрын
அருமையான புரிந்துகொள்ளக்கூடிய வகையில் தங்கள் விளக்கம் உள்ளது நன்றி நண்பரே
@ganesanpnsganesanpns83824 жыл бұрын
மிகவும் அற்புதமானது வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் மிகவும் அற்புதமானது வாழ்த்துக்கள்
@rajendrana12823 жыл бұрын
நண்பர் ராஜா முகமது தங்கள் பதிவு முற்றிலும் உண்மை தான் 👍
@dhanasekarans23007 ай бұрын
இப்பாடலை நான் மனனம் செய்து கொண்டேன்.அவ்வப்பொழுது பாடிக்கொள்வேன்.
@sasaassaaa56054 жыл бұрын
எனக்குமிகவும்பிடித்தபாடல்,என்னுடன்யாா்.
@veerakumarcvs9292 Жыл бұрын
இசை அருமை இந்த பாடல் இசையை காப்பியடித்து பல பாடல்கள் வந்து விட்டது
@helenpoornima51263 жыл бұрын
பாலாஜிக்கு ஏத்தக்குரல்தான்! கேவீஎம்மின் காவியப்பாடல் இது சீர்காழியின் குரலில்!! நல்லக்கருத்துள்ளப் பாடல்! அந்தப்பெண் அழகு!! யார் அவுங்க?!?! நல்லப் பாடல்!!
@saba66012 жыл бұрын
A lovely song by Seerkazhi Govindarajan. Regards Dr Sabapathy.
@krishnamoorthy11853 жыл бұрын
Supper and natural dance with meaningful lyric of Maruthukasi
@chokkalingamm43663 жыл бұрын
என்றும் பழமை பாடல் கோல்ட் அருமை
@g.kaliyaperumalgeekey2280 Жыл бұрын
எத்தனை முறைகள் கேட்பது ? ரசிப்பது ? கமெண்ட் எழுதுவது ? இடைநில்லா...இன்பம் தரும் பாடல்.
@govarthanamramakrishnan53108 ай бұрын
நல்ல. ஆழாமான கருத்து உள்ள பாடல் என்றும் இனிமை
@velladuaidurai66974 жыл бұрын
அனைத்தும் அடங்கும் இவ்வரிகளில் நண்பா
@sundaramsankaranarayanan868 Жыл бұрын
One of the best song sung by Dr.Seerkazhi Govindarajan. Music by Shri. K.V. Mahadevan is excellent.
@murugappanoldisgold129511 күн бұрын
வாழ்க்கை நிச்சயம் மற்றது ஆகையால் இருக்கும் வரை இருப்பவர்களோடு சந்தோஷமாக இருந்து விட்டு சென்று விட வேண்டும்?
@Lonly_king2 жыл бұрын
இன்பம் இங்கே இது கேட்கும் போது.....
@karuppiahs3 жыл бұрын
நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்து வ்வுலகு.
@senjivenkatesan983 жыл бұрын
சரியான குறள்
@NandhaKumar-gt7eu4 жыл бұрын
அருமையான வரிகள்
@sivasankaran71462 жыл бұрын
காசு பணம் சேர்ந்த வுடன் கடந்து வந்த பாதையை மறந்து கண்டபடி மனம்போனபோக்கில்திரியும்அற்ப மானிடா இப்பாடலை கூர்ந்து கவனி பூர்வ ஜென்ம ம்புலப்படும்
@balajisakkrapani98233 жыл бұрын
அருமையான கருத்துக்கள் நிறைந்த பாடல்
@rajeshr-gj8ln5 ай бұрын
அண்ணன் சீமானின் பேச்சிற்கு பிறகு காண வந்தவர்களா....😂❤
@balajias21723 жыл бұрын
VEERY NICE SONGS THANKS SIRKALE AYYA
@abdulgani5983 Жыл бұрын
Super song ,super voice and super meaning for all human beings
@srichandru97623 жыл бұрын
இந்த பாட்டுக்கு நிகர் இந்த பட்டுத்தான்
@manickamsundaresan46093 жыл бұрын
Very good explanation for the word enjoyment. Super
@akbarali-tm2kt5 жыл бұрын
அருமை super
@user-td8cc6ob2x3 ай бұрын
ஆந்தகாலத்திலேயே மனிதன் மாறிவிட்டான்
@thangaduraigovindarasu3026 Жыл бұрын
இந்த.பாட்டை.கேட்டாள்.கணவன்.மனைவி.இடையே.சன்டைவறது
@vigneskumar49863 жыл бұрын
K.Balaji at his best.,Super Great
@nadesmanickam3 жыл бұрын
சூப்பரான சுந்தரப் பாடல்.
@user-ld1ti4pz4v3 ай бұрын
சூப்பர் பாடல்❤❤❤
@maniarumugam96314 жыл бұрын
excellent song. I used to hear this very often.
@saravanandhanasegar2095 Жыл бұрын
இப்போது வர பாடல் தமிழா
@ShahulHameed-oe2vr3 жыл бұрын
சூப்பர்
@isskris83944 жыл бұрын
Listening to this song again and again and again... So guud