No video

இன்பமெங்கே இன்பமெங்கே | Inbamenge Inbamenge Endru Thedu | Sirkazhi Govindarajan Hts

  Рет қаралды 1,715,831

Bravo Musik

Bravo Musik

Күн бұрын

Movie : Manamulla Maruthaaram
Song : Inbamenge Inbamenge Endru Thedu
Singer's :Sirkazhi Govindarajan
Lyric : A. Maruthakasi
Music : K. V. Mahadevan

Пікірлер: 302
@yumusic3535
@yumusic3535 6 ай бұрын
என் தந்தை டிமென்ஷியா நோயால் பாதிக்கப்பட்டவர், இருந்தாலும் இந்த பாடலை அவ்வப்பொழுது பாடி மகிழ்வார். இப்பொழுதெல்லாம் இம்மாதிரியான பாடல்கள் வருவதில்லை என வருத்தப்படுவார். நான் தினமும் இந்த பாடலை அவருக்குப்போட்டு காட்டுவேன், அவர் கண் கலங்கி விடுவார், நானும். நான் என் பிள்ளைகளுக்கும் போட்டு காட்டுவேன். என் பிள்ளைகளும் அவர்களின் பிள்ளைகளுக்கும் போட்டு கட்டுவார்கள் என நம்புகிறேன். காலத்தால் அழியாத தத்துவ பாடல்.
@muruganaarthi9040
@muruganaarthi9040 2 жыл бұрын
எதை நினைத்து இன்புறுவது? தேனமுதத் தமிழோசையையா? சீர்காழியின் சீரான குரலினிமைக்கா, மருதகாசியின் மயக்கும் வரிகளுக்கா, மகாதேவனின் மடை திறந்த இசை மகிமைக்கா? அத்துணை வரிகளும் நமது இனிமையான வாழ்க்கைக்கு வழி வகுக்கிறது. தெரியாதோர் வாழ்வு என்றும் துன்பத்தில் உழல்கிறது. இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு அது எங்கிருந்த போதும் அதை நாடி ஓடு இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு அது எங்கிருந்த போதும் அதை நாடி ஓடு இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு இன்றிருப்போர் நாளை இங்கே இருப்பதென்ன உண்மை இதை எண்ணிடாமல் சேர்த்து வைத்து காத்து என்ன நன்மை இன்றிருப்போர் நாளை இங்கே இருப்பதென்ன உண்மை இதை எண்ணிடாமல் சேர்த்து வைத்து காத்து என்ன நன்மை இருக்கும் வரை இன்பங்களை அனுபவிக்கும் தன்மை இல்லையென்றால் வாழ்வினிலே உனக்கு ஏது இனிமை இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு கனிரசமாம் மது அருந்தி களிப்பதல்ல இன்பம் கணிகையரின் துனையிநிலே கிடைப்பதில்ல இன்பம் கணிரசமாம் மது அருந்தி களிப்பதல்ல இன்பம் கணிகையரின் துனையிநிலே கிடைப்பதில்ல இன்பம் இணையில்ல மனையாளின் வாய்மொழியே இன்பம் அவள் இதழ் சிந்தும் புன்னகையே அளவில்லாத இன்பம் இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு அது எங்கிருந்த போதும் அதை நாடி ஓடு இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு மாடி மனை கோடி பணம் வாகனம் வீண் ஜம்பம் வாழ்வினிலே ஒருவனுக்கு தருவதல்ல இன்பம் மாடி மனை கோடி பணம் வாகனம் வீண் ஜம்பம் வாழ்வினிலே ஒருவனுக்கு தருவதல்ல இன்பம் மழலை மொழி வாய் அமுதம் வழங்கும் பிள்ளை செல்வம் உன் மார் மீது உதைப்பதிலே கிடைப்பது தான் இன்பம் இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு அது எங்கிருந்த போதும் அதை நாடி ஓடு இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு
@SamuelSinclair-cx5kc
@SamuelSinclair-cx5kc 4 ай бұрын
அருமை பதிவு..நன்றி சார்
@dhanaadhanaa426
@dhanaadhanaa426 3 ай бұрын
Semmmmmmma song
@santhaveeran2665
@santhaveeran2665 Жыл бұрын
உண்மையான இன்பம் எங்கெங்கு கிடைக்கும் என்று பட்டியிலிடும் பாலாஜியின் நடனம் ரசிக்க தக்கவகையில் நம்மை ரசிக்கும் வண்ணம் அமைந்துள்ளது... KVM ன் இசை realy superb...n...outstanding...
@maheswaribaaskaran3485
@maheswaribaaskaran3485 Жыл бұрын
வெண்கலக்குரலோன்.. தெய்வத்திரு சீர்காழி கோவிந்தராஜன் ஐயா 🙏
@subramaniammathimani675
@subramaniammathimani675 4 жыл бұрын
சீர்காழி ஸ்ரீ கோவிந்தராஜன் அவர்களின் வெண்கலக் குரலுக்கு, இப்போதைய காலத்தில் ஒரே ஒரு பாடல் ஈடாகுமா ? அற்புதம் அற்புதம் அற்புதம் அல்லவா அக்காலத்திய பாடல்கள் மற்றும் இசையும்.
@munusamyn7357
@munusamyn7357 3 жыл бұрын
What a wonder full song
@dhanalakshmisakthi2687
@dhanalakshmisakthi2687 2 жыл бұрын
சீரங்கம்மல்த
@gopalgo136
@gopalgo136 2 жыл бұрын
ரன் ண
@rasoolmuhamadabdulrahman4529
@rasoolmuhamadabdulrahman4529 2 жыл бұрын
Super
@gokul5697
@gokul5697 2 жыл бұрын
8B7 I?
@sundarrajang3428
@sundarrajang3428 3 жыл бұрын
Kv.மகாதேவனின்இசை சீர்காழி கோவிந்தராஜன் இவர்கள் இருவரும் இணைந்தது தான் இந்த பாடலுக்கு மிகவும் சிறப்பு...
@sundarrajang3428
@sundarrajang3428 Жыл бұрын
சீர்காழிக்குப்பின் தமிழ் இசையுலகில் இனி இப்படியொரு குரல் வளம் கிடைப்பதரிது....!!
@panduranganvpm2893
@panduranganvpm2893 Жыл бұрын
இதை, இந்த தத்துவத்தை உணந்தவன் , இறை உணாவை உணர்ந்த மாமேதையாவதும் உண்டு, வாழவியலிலே தேடாமல், நமமால உணர்ந்து ரசிககும உணமை மெய்ப் பெரும், மெய்யானந்தமே இன்பம், அது சீர்காழி குறள் அழுது மெய்ப்பிக்கிறது.
@fakirmohammed7142
@fakirmohammed7142 3 жыл бұрын
ஆஹா பாடலும் அருமை பாலாஜியின் நடனமும் அருமையாகத்தான் இருக்கிறது.
@giriramesh6208
@giriramesh6208 3 жыл бұрын
கள்ளம் கபடம் இல்ல ஆட்டம் ஆகா.. எண்ணா ஒரு அருபுதமான வரிகள்.அடடா...
@santhaveeran2665
@santhaveeran2665 Жыл бұрын
எது உண்மையான இன்பம்...விடை இப்பாடலில்‌அறியலாம்... பாடலும்...பாலாஜியும்....செமஅட்டகாசம்...kvmன் அசத்தல் இசையமைப்பு beautiful...
@sugumarsugu5221
@sugumarsugu5221 3 жыл бұрын
இசையமைத்த மகாதேவன் அவர்களுக்கு மகுடம்.தரும் பாடல்அதிவேக துள்ளல் இசை.
@artofliferj4162
@artofliferj4162 2 жыл бұрын
U
@santhaveeran2665
@santhaveeran2665 Жыл бұрын
இந்த ஒரு பழைய பாடல்... ஆயிரம் புது பாடலுக்கு சமம்.... ஆனாலும் இன்றைய பாடல்களின் இசைச்சுவை பழையன போன்று அல்ல...
@bulletv8781
@bulletv8781 2 жыл бұрын
இந்த பாடலை கேட்பதே வாழ்க்கையில் இன்பம் இன்பம் 😃😃😃😃😃
@balaiaha8230
@balaiaha8230 Жыл бұрын
இன்பம் எங்கே
@devaraj9178
@devaraj9178 4 жыл бұрын
அந்த நாட்களுக்கு என் நினைவலைகளை இழுத்து சென்று விட்டது. என்னே அந்த காந்த குரல்!
@licvasimalai1350
@licvasimalai1350 4 жыл бұрын
என்ன ஒரு குரல்!!!
@karmegamselvam5486
@karmegamselvam5486 3 жыл бұрын
சில நேரங்களில் என் எண்ணுங்கள் தடுமாறும் போது இந்த பாடலை கேட்பேன் தெளிவாகிவிடும்
@harikrishnan6409
@harikrishnan6409 3 жыл бұрын
எனக்கு சிறுவயது முதலே மிகவும் பிடித்த பாடல் பாலாஜி சார் நடனம் செம
@varumaipaesugindradhu378
@varumaipaesugindradhu378 3 жыл бұрын
சீர்காழி கோவிந்தராஜன் ௮வா்களின் குரலில் ௭ன்றும் நமக்கு இன்பத்தை ௮ள்ளி ௮ள்ளி த௫ம் காவியப் பாடல்
@m.kaliyaperumal.m.kaliyape2640
@m.kaliyaperumal.m.kaliyape2640 2 жыл бұрын
பாலாஜி நடிப்பு மிகவும் அருமை! இலங்கை வானொலியில் ரசித்த பாடல்!
@antonym9967
@antonym9967 2 жыл бұрын
என் தந்தை அடிக்கடி பாடுகிற பாடல்.இப்போது அவர் இல்லை.பாடல் மூலமாக அவரை நினைக்கிறேன்.
@TheRengarajan
@TheRengarajan Жыл бұрын
My father also like this song
@ravananrocks7214
@ravananrocks7214 6 ай бұрын
🙏🙏
@yumusic3535
@yumusic3535 6 ай бұрын
Same here
@manikandang2676
@manikandang2676 5 ай бұрын
அருமை
@sugumarsugu5221
@sugumarsugu5221 4 жыл бұрын
இன்பம் துன்பம் இரண்டும் சேர்ந்தது தான் வாழ்க்கை .நல்ல மனைவி அமைந்தால் இன்பம்.இல்லையேல் துன்பம் துயரமாகி உலகமே மாயமாகும்
@vijibosesivakumar4656
@vijibosesivakumar4656 3 жыл бұрын
Yes
@kalaivanig4203
@kalaivanig4203 3 жыл бұрын
பாடகர் சீர்காழி கோவிந்தராஜன்பாடல்களில். சிறந்தபாடல் இதுவும் ஒன்று வாழ்வின் இன்பங்கள் எதில்உள்ளது என்பதை தெளிவான பாடல்ஆசிரியர்வரிகள்நமக்குஉற்சாகத்தை அளிக்கிறது பழைய பாடல்கள் நமக்கு போதிக்கும் கருத்துக்கள் ஏராளம்அனைத்தும் தேன் மதுர கானங்கள்
@shanmugamchelliyan6963
@shanmugamchelliyan6963 3 жыл бұрын
அர்த்தம் நிறைந்த பாடல் சீர்காழி ஐயா குரல் மிக அருமை
@ravithulasi2589
@ravithulasi2589 4 ай бұрын
நம்ப. தாத்தாங்க. சினிமால..நிறைய..பேர்...அத.விட.. வரலாற்றிலும் நிறய. பேர்...நம்ப..வரலாறும் தெரியாது நிகழ்காலமும் தெரியாது..
@SamuelSinclair-cx5kc
@SamuelSinclair-cx5kc 4 ай бұрын
என் மனம் கவர்ந்த பாடல்,பாடியவர்..கவிஞர் மருதகாசி.பதிவிற்கு நன்றி❤🎉❤
@jeevananandham2593
@jeevananandham2593 Жыл бұрын
எங்க ஐய்யா சீர்காழி வெங்களக்குரலை கேட்டாலை இன்பம் ஐயா மகா தேவன் இசை கேட்டாலே இன்பம் ஐயா மருதகாசி கவிதை கேட்டாலே இன்பம் பாலாஜி சாரப்பார்த்தனில் இன்பம்
@valayapathir9616
@valayapathir9616 3 жыл бұрын
அய்யாசீர்காழியாரின்குரலுக்குபாடலா! பாடலுக்கு குரலா! என்ன‌இனிமை!
@bosemaruthanayagam3228
@bosemaruthanayagam3228 Жыл бұрын
br❤b❤vhtcb❤v❤
@bosemaruthanayagam3228
@bosemaruthanayagam3228 Жыл бұрын
ax
@b.angurajb.anguraj5207
@b.angurajb.anguraj5207 Жыл бұрын
Great thanks
@karuppasamy737
@karuppasamy737 3 жыл бұрын
கனிரசமா மதுவருந்திகழிப்பதல்ல இன்பம்.
@SaravananSaravanan-qx5qp
@SaravananSaravanan-qx5qp Ай бұрын
கல்லம் இல்லை நெஞ்சில் கபடம் இல்லை நாம் கண்ணீர் சிந்த நியாயம் இல்லை கவிஞரை தவிர யாரால் எழுத முடியும்
@noelnalankilli7080
@noelnalankilli7080 2 жыл бұрын
Marakkap patta kaviperumaan Maruthakaasi avarkalin mutthiraip paadal.....KVM Ayya....Seerkaali just majestic.....
@varadarajantirunarayanan5946
@varadarajantirunarayanan5946 2 жыл бұрын
அந்த நாளில் radio சிலோனில் அடிக்கடி கேட்ட பாடல்
@raghavanraghvan2305
@raghavanraghvan2305 2 жыл бұрын
Very very real my experience also
@maryamacupuncture9448
@maryamacupuncture9448 2 жыл бұрын
கணீர் குரல் அமுதம் 🔥
@mchandran3866
@mchandran3866 3 жыл бұрын
தமிழுக்கு கோடி வணக்கம் இன்பதமிழ்
@dhanalakshmisakthi2687
@dhanalakshmisakthi2687 2 жыл бұрын
வனக்கம்
@ekaparamkarpagamekaparamkarpag
@ekaparamkarpagamekaparamkarpag Жыл бұрын
​@@dhanalakshmisakthi2687 😂😂1❤1❤11❤1111❤1111111111111111❤❤11111❤1❤❤11111❤¹1¹ ft CT Ok ft ni AA😂 hu
@pmtenson7155
@pmtenson7155 11 ай бұрын
தமிழ்.நடிகர்கள்.எல்லாம் அந்த நாளயிலேயே.நல்ல.டான்ஸ்.மூவ்மென்ற்
@c.madurailogunathan4164
@c.madurailogunathan4164 4 жыл бұрын
கருத்து உள்ள பாடல்களை கேளுங்கள் இப்ப இருக்கும் மன நிழமைக்கு நம்மலை மாற்றும்
@rvijaykumarkumar97
@rvijaykumarkumar97 3 жыл бұрын
Yavalo singer vanthalum sirzkali ayya mari yarum ila wonderful voice
@arockiadossjeeva4186
@arockiadossjeeva4186 Жыл бұрын
இந்த பாடலில் இன்னும் பாடல் வரிகளை அதிகப்படுத்தி இருக்கலாம் என்பது என் எண்ணம்... விருப்பம்
@sekarpakkirisamy7282
@sekarpakkirisamy7282 7 ай бұрын
திரைஇசைதிலகம் கவிஞர் மருதகாசி அவரகளின் பாடல் வரிகள் சிறப்பு🎉🎉🎉🎉
@s.thiyagarajanthiyagu9373
@s.thiyagarajanthiyagu9373 3 жыл бұрын
இன்றி இருப்போர் நாளை இருக்க மாட்டார்கள் என்பது தான் உண்மை
@elumalaimunnusamymunnusamy2776
@elumalaimunnusamymunnusamy2776 3 жыл бұрын
இன்றிருப்போர்
@RajKumar-kl5jo
@RajKumar-kl5jo 4 жыл бұрын
இன்பத்திற்கான சரியான விளக்கம் ...
@palanisamyp8492
@palanisamyp8492 4 жыл бұрын
அருமையான பாடல்.நல்ல மனைவியே இன்பம்.
@palanivelunesam4685
@palanivelunesam4685 8 ай бұрын
இன்பம் என்றாலே சீர்காழி தானே
@nizamjunaitha8125
@nizamjunaitha8125 4 ай бұрын
என் தந்தைக்கு மிக மிக பிடித்த பாடல் எனக்கும் இந்த பாடல் ரொம்ப பிடிக்கும்
@user-hr6nq5qn8t
@user-hr6nq5qn8t 2 жыл бұрын
காலத்தால் அழிக்க முடியாத பாடல்கள்
@rangasamyk4912
@rangasamyk4912 2 жыл бұрын
மாடிமனை கோடி பணம் வாகனம் வீண் ஜம்பம் வாழ்வினிலே ஒருவனுக்கு தருவதல்ல இன்பம் மழலைமொழி வாயமுதம் வழங்கும் பிள்ளைச் செல்வம் அது மார்மீது உதைப்பதிலே கிடைப்பதுதான் இன்பம்
@srinivasanpalani5274
@srinivasanpalani5274 8 ай бұрын
அருமையான பாடல் கேட்க கேட்க இன்பம்.
@ramasundaramkandasamy54
@ramasundaramkandasamy54 Жыл бұрын
Meaningful song!At the end it has been concluded that Happiness is with the child's SMILE.That is real.
@anjaliqnju3623
@anjaliqnju3623 3 жыл бұрын
ஆஹா சூப்பர் பாடல் 🌹❤️
@thasthagiri8944
@thasthagiri8944 4 күн бұрын
நல்ல கருத்தான பாடல் என் வாழ்நாளில் மறக்க முடியாதது
@vasanthr918
@vasanthr918 5 жыл бұрын
பாடலாசிரியர் மருதகாசி பிறந்த ஊரில் பிறந்ததற்கு பெருமை கொள்கிறேன்
@aanmaikuarasan7735
@aanmaikuarasan7735 4 жыл бұрын
பல நல்ல பாடல்களை தந்த பெருமைக்குரிய கவிஞர். கவிஞரின் புகழ் வாழ்க!
@chandrasekarr7464
@chandrasekarr7464 4 жыл бұрын
@@aanmaikuarasan7735 ,
@rajsks3948
@rajsks3948 3 жыл бұрын
Super lyrics Marudhakasi, seerkali voice super
@sugumarsugu5221
@sugumarsugu5221 4 жыл бұрын
பாடலுக்கு டேன்ஸ் பின்னி பெடலெடுக்கிறார்.
@narayanannathan6686
@narayanannathan6686 4 жыл бұрын
இண்டிருப்போர் நாளை இங்கே இருப்பதென்ன உண்மை இதை அறிந்திடாமல் சேர்த்து வைத்து காப்பதென்ன நன்மை இந்த வரிகளைத்தான் கவிஞர் பா விஜய் அவர்கள் வந்தார்கள் போனார்கள் நேற்று யாருக்கும் சுவடில்லை இன்று என்று இன்றைய தலைமுறையினருக்கு ஏட்ப சுருக்கி எழுதி இருப்பார் இரண்டுமே ஒரே கருத்து தான் கூறிய விதம் வேறு நல்ல அறிவு பூர்வமான சிந்தனை வாழ்த்துக்கள்
@perumalas5896
@perumalas5896 3 жыл бұрын
Amazing video clip from the film "Manamulla Marudharam".. Lyrics.Marudhakasi..music.K.V.Mahadevan..Song.by.Sirgazhi.Govindarajan..superb voice.. questions and answers in the same song..is astonishing....teaches how should one live to get an everlasting joyful life....
@murugappanoldisgold1295
@murugappanoldisgold1295 Жыл бұрын
இந்த பாடலை உங்களால் ரசிக்க முடிகிறதா !
@arumugam8109
@arumugam8109 Жыл бұрын
சூப்பர் கிங்ஸ்
@santhaveeran2665
@santhaveeran2665 9 күн бұрын
இந்த பாடலை எல்லாம் ரசிக்க முடியவில்லை என்றால்.... மனிதன்... ????
@michealsamson3419
@michealsamson3419 Жыл бұрын
What a wonderful song,forty years back I heard it for the first time,but still I enjoy this song.......lifes meanings.....
@devarajoo5219
@devarajoo5219 3 жыл бұрын
Arumai Arumai (Malaysia KL) Song
@user-ky7rj5ob7l
@user-ky7rj5ob7l 4 ай бұрын
அருமையான தத்துவப் பாடல் ❤
@rengarajanchandrakasan4103
@rengarajanchandrakasan4103 4 жыл бұрын
இனை இல்லா மணையாழின் வாய்மொழியே இன்பம்.
@micmac5559
@micmac5559 2 жыл бұрын
தமிழை இப்படி படுத்துறீங்களே ஐயா! இணையில்லா மனையாளின் வாய்மொழியே இன்பம்......
@rajamohammed7460
@rajamohammed7460 4 жыл бұрын
மருதகாசி எழுதிய இந்த பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும் பதிவிறக்கி கேட்டு இருக்கிறேன் ஒரு நண்பர் ரிக்கார்டில்தொகையறா இல்லை இதில் இருக்கிறது என்று கூறினார் இருக்கிறது முதலில் வரும் இந்த தொகைறா ரிக்கார்ட்ல் இல்லை என்று குறிப்பிட்டார் உண்மை தான் காரணம் அப்போது சின்ன இசை தட்டில் இரண்டு அல்லது மூன்று பாடல்களும் பெரிய தட்டில் ஐந்து பாடல்கள் மட்டுமே பதிவு செய்ய முடியும் அதுவும் ட்ரேக்கில் வரும் முழு பாடல்களையும் வைக்க முடியாது அதனால் அதில் மூன்று சரணம் இருந்தால் அதில் கடைசி அல்லது நடுவில் உள்ள சரணத்தை கட் பண்ணி இருப்பார்கள் அல்லது முதலில் வரும் இசை அல்லது நடுவில் வரும் இசை இதை எல்லாம் கட் பண்ணி இருப்பார்கள் அல்லது ரீபிக் இல்லாமல் இருக்கும் அதைதான் நாங்கள் இது சாதாரண ரிக்கார்ட் பாடல் என்று சொல்லுவோம் ஆரம்பத்தில் சாதாரண இசை ரசிகர்களுக்கு தெரியாது படத்தில் வரும் போது முழு பாடல்களையும் கேட்டாலும் பிறகு வானொலியில் அதாவது ரிக்கார்ட் பாடல்கள் கேட்டாலும் அவர்களுக்கு தெரியாது நல்ல இசை ரசனை கொண்டவர்களுக்கு மட்டுமே அன்று தெரியும் முழு பாடல் இல்லை என்று ஈரோடு பக்கம் பவானி என்ற ஊரில் தான் ஆர் எஸ் பி என்ற ரிக்கார்ட் சென்டர் இருந்தது அங்கு தான் முதல் முதலில் முழு பாடல்களையும் பதிவிறக்கி தந்தார்கள் சென்னையில் இருந்து கூட வருவார்கள் அவர்கள் திருவிழா நடைபெறும் எல்லா இடங்களிலும் மைக் செட் பண்றது எல்லாம் அவர்கள் தான் அதனால் அவர்கள் அப்போது தியேட்டரில் அப்படியே செட்டை தூக்கி கொண்டு போய் படம் போடும் மெஷினில் வைத்து அப்படியே முழு படத்தையும் பதிவிறக்கி பின்னர் அந்த பாடல்களை மட்டும் எடுத்துக் கொள்வார்கள் இது தான் ஒருஜனல் ட்ரேக் என்று நாங்கள் சொல்வது இப்படி பதிவிறக்கி பண்ணபட்ட பாடல்கள் எல்லாம் அருமையாக ஒலி இருக்கும் அவர்கள் தான் அதற்கு முன்னோடி அவர்களிடம் இருந்து தான் மற்ற ரிக்கார்ட் சென்டர் காரர்கள் எல்லாம் பதிவிறக்கி கொண்டு அவர்கள் மற்றவர்களுக்கு பதிவு செய்து தந்தார்கள் இப்படி காலத்தால் அழியாத பல்வேறு பாடல்கள் எல்லாம் ரிக்கார்ட் பண்ணும் போது அரை முக்கால்வாசி பாடல்கள் தான் வரும் நான் அப்படி தான் நிறைய பாடல்கள் கேட்டு இருக்கிறேன் இசை தட்டில் முழு பாடல்களையும் பதிவு செய்தால் இரண்டு பாடல் தான் பதிவிறக்க முடியும் நான் ஏன் இவ்வளவு விபரக்குறிப்பு செய்கிறேன் என்றால் இன்னும் கூட நிறைய பேருக்கு தெரியாது அவர்கள் தெரிந்து கொள்ள தான் எனக்கு வயது 45 தான் ஆனாலும் நல்ல தரமான பாடல்களை ஐந்து வயதிலிருந்தே ரசிப்பவன் இதற்கு நேர்மாறாக ஹிந்தி பாடல்களை மட்டும் கட் பண்ணாமல் பதிவிறக்கி இருப்பார்கள் காரணம் அப்போது ஹிந்தி பாடல்களை ரசிப்பவர்கள் அதிகம் இருந்தார்கள் அவ்வளவு அருமையாக இருக்கும் அதனால் கூட இருக்கலாம் ஆனால் இது என் கருத்து தான் சரியாக தெரியவில்லை ஆனாலும் நண்பர் சொல்வது போல் ஹை...ஸ்பீடாகதான் பாடல் ஒலிக்கிறது
@jenedatesjenedates603
@jenedatesjenedates603 4 жыл бұрын
அருமையான புரிந்துகொள்ளக்கூடிய வகையில் தங்கள் விளக்கம் உள்ளது நன்றி நண்பரே
@ganesanpnsganesanpns8382
@ganesanpnsganesanpns8382 4 жыл бұрын
மிகவும் அற்புதமானது வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் மிகவும் அற்புதமானது வாழ்த்துக்கள்
@rajendrana1282
@rajendrana1282 3 жыл бұрын
நண்பர் ராஜா முகமது தங்கள் பதிவு முற்றிலும் உண்மை தான் 👍
@dhanasekarans2300
@dhanasekarans2300 7 ай бұрын
இப்பாடலை நான் மனனம் செய்து கொண்டேன்.அவ்வப்பொழுது பாடிக்கொள்வேன்.
@sasaassaaa5605
@sasaassaaa5605 4 жыл бұрын
எனக்குமிகவும்பிடித்தபாடல்,என்னுடன்யாா்.
@veerakumarcvs9292
@veerakumarcvs9292 Жыл бұрын
இசை அருமை இந்த பாடல் இசையை காப்பியடித்து பல பாடல்கள் வந்து விட்டது
@helenpoornima5126
@helenpoornima5126 3 жыл бұрын
பாலாஜிக்கு ஏத்தக்குரல்தான்! கேவீஎம்மின் காவியப்பாடல் இது சீர்காழியின் குரலில்!! நல்லக்கருத்துள்ளப் பாடல்! அந்தப்பெண் அழகு!! யார் அவுங்க?!?! நல்லப் பாடல்!!
@saba6601
@saba6601 2 жыл бұрын
A lovely song by Seerkazhi Govindarajan. Regards Dr Sabapathy.
@krishnamoorthy1185
@krishnamoorthy1185 3 жыл бұрын
Supper and natural dance with meaningful lyric of Maruthukasi
@chokkalingamm4366
@chokkalingamm4366 3 жыл бұрын
என்றும் பழமை பாடல் கோல்ட் அருமை
@g.kaliyaperumalgeekey2280
@g.kaliyaperumalgeekey2280 Жыл бұрын
எத்தனை முறைகள் கேட்பது ? ரசிப்பது ? கமெண்ட் எழுதுவது ? இடைநில்லா...இன்பம் தரும் பாடல்.
@govarthanamramakrishnan5310
@govarthanamramakrishnan5310 8 ай бұрын
நல்ல. ஆழாமான கருத்து உள்ள பாடல் என்றும் இனிமை
@velladuaidurai6697
@velladuaidurai6697 4 жыл бұрын
அனைத்தும் அடங்கும் இவ்வரிகளில் நண்பா
@sundaramsankaranarayanan868
@sundaramsankaranarayanan868 Жыл бұрын
One of the best song sung by Dr.Seerkazhi Govindarajan. Music by Shri. K.V. Mahadevan is excellent.
@murugappanoldisgold1295
@murugappanoldisgold1295 11 күн бұрын
வாழ்க்கை நிச்சயம் மற்றது ஆகையால் இருக்கும் வரை இருப்பவர்களோடு சந்தோஷமாக இருந்து விட்டு சென்று விட வேண்டும்?
@Lonly_king
@Lonly_king 2 жыл бұрын
இன்பம் இங்கே இது கேட்கும் போது.....
@karuppiahs
@karuppiahs 3 жыл бұрын
நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்து வ்வுலகு.
@senjivenkatesan98
@senjivenkatesan98 3 жыл бұрын
சரியான குறள்
@NandhaKumar-gt7eu
@NandhaKumar-gt7eu 4 жыл бұрын
அருமையான வரிகள்
@sivasankaran7146
@sivasankaran7146 2 жыл бұрын
காசு பணம் சேர்ந்த வுடன் கடந்து வந்த பாதையை மறந்து கண்டபடி மனம்போனபோக்கில்திரியும்அற்ப மானிடா இப்பாடலை கூர்ந்து கவனி பூர்வ ஜென்ம ம்புலப்படும்
@balajisakkrapani9823
@balajisakkrapani9823 3 жыл бұрын
அருமையான கருத்துக்கள் நிறைந்த பாடல்
@rajeshr-gj8ln
@rajeshr-gj8ln 5 ай бұрын
அண்ணன் சீமானின் பேச்சிற்கு பிறகு காண வந்தவர்களா....😂❤
@balajias2172
@balajias2172 3 жыл бұрын
VEERY NICE SONGS THANKS SIRKALE AYYA
@abdulgani5983
@abdulgani5983 Жыл бұрын
Super song ,super voice and super meaning for all human beings
@srichandru9762
@srichandru9762 3 жыл бұрын
இந்த பாட்டுக்கு நிகர் இந்த பட்டுத்தான்
@manickamsundaresan4609
@manickamsundaresan4609 3 жыл бұрын
Very good explanation for the word enjoyment. Super
@akbarali-tm2kt
@akbarali-tm2kt 5 жыл бұрын
அருமை super
@user-td8cc6ob2x
@user-td8cc6ob2x 3 ай бұрын
ஆந்தகாலத்திலேயே மனிதன் மாறிவிட்டான்
@thangaduraigovindarasu3026
@thangaduraigovindarasu3026 Жыл бұрын
இந்த.பாட்டை.கேட்டாள்.கணவன்.மனைவி.இடையே.சன்டைவறது
@vigneskumar4986
@vigneskumar4986 3 жыл бұрын
K.Balaji at his best.,Super Great
@nadesmanickam
@nadesmanickam 3 жыл бұрын
சூப்பரான சுந்தரப் பாடல்.
@user-ld1ti4pz4v
@user-ld1ti4pz4v 3 ай бұрын
சூப்பர் பாடல்❤❤❤
@maniarumugam9631
@maniarumugam9631 4 жыл бұрын
excellent song. I used to hear this very often.
@saravanandhanasegar2095
@saravanandhanasegar2095 Жыл бұрын
இப்போது வர பாடல் தமிழா
@ShahulHameed-oe2vr
@ShahulHameed-oe2vr 3 жыл бұрын
சூப்பர்
@isskris8394
@isskris8394 4 жыл бұрын
Listening to this song again and again and again... So guud
@rayarmahi2223
@rayarmahi2223 3 жыл бұрын
உலகில்.மனிதன்.பிறப்பது.ஒரு...முறை...இருக்கும்வறை.நல்லைதை.நினைப்பொம்.
@rajavel1642
@rajavel1642 Жыл бұрын
Super
@lakshmananarayananfilms8832
@lakshmananarayananfilms8832 4 жыл бұрын
அருமை அருமை
@doraiswamyswamy872
@doraiswamyswamy872 2 жыл бұрын
அருமை...
@perumalas5896
@perumalas5896 3 жыл бұрын
Amazing.. Lyrics.. song.. sequence.. dance given in one song for ever lasting joyness in one's life..
@thavasithangaraj4123
@thavasithangaraj4123 3 жыл бұрын
அருமையான நல்ல கருத்துள்ள பாடல்.
@aarokiaraj4652
@aarokiaraj4652 Жыл бұрын
நடிகர் பாலாஜி அவர்களின் கார் டிரைவர் எங்கள் வீட்டு அருகில் தான் இருந்தார்
@PPEvergreenEntertainment
@PPEvergreenEntertainment 3 жыл бұрын
பாடலாசிரிய௫ம் இசையமைப்பாள௫ம் பாடியவ௫ம் ஆடியவ௫ம் ஒருவ௫க்கு. ஒருவா் சளைத்தவர்கள் இல்லை ௮தெல்லாம் ஒரு பொற்காலம்
@ranjanfernando4169
@ranjanfernando4169 10 ай бұрын
Seerkaali’s tamil pronunciation is superb. He, TMS and Thiruchi Loganathan were masters in the game! Perfect phonation of words
@kulashekart4040
@kulashekart4040 Ай бұрын
அருமை எளிய அரிய கருத்து
@MUTHUKUMAR-jc7kx
@MUTHUKUMAR-jc7kx 4 жыл бұрын
Excellent voice