Рет қаралды 106,059
ஆளே இல்லாத கிராமத்தில்
தனிமையில் வாழும் அம்மா மகன்
வருத்தமான செய்தி
இந்த கிராமத்தில் வாழ்பவர்கள் எண்ணிக்கை 2 ஆக குறைந்தது
நான்கு பேர் வாழ்ந்து வந்த சூழ்நிலையில் ஒரு தாத்தா இயற்கை எய்தினார்
அவரது மனைவி தன் மருமகள் வீட்டிற்கு சென்று விட்டார்கள்