இந்தியாவின் நரகவதை சிறைச்சாலை | Andaman Cellular Jail | Rj Chandru Vlogs

  Рет қаралды 892,012

Rj Chandru Vlogs

Rj Chandru Vlogs

9 ай бұрын

#SrilankanVlogs #RjChandruVlogs #andamanandnicobarisland #andaman
The Cellular Jail, also known as Kālā Pānī (lit Black Water) was a British colonial prison in the Andaman and Nicobar Islands. The prison was used by the colonial government of India for the purpose of exiling criminals and political prisoners. Many notable independence activists
--------------------------------------
Jolly Holidays
9791084049
9113926623
www.Jollyholidays.org
--------------------------------------
WhatsApp Channel 👉 whatsapp.com/channel/0029VaBL...
--------------------------------------
Follow Us On:
Instagram: / rjchandrulk
​Twitter: / chandrulk
​Facebook: / djchandrulk
Tiktok: www.tiktok.com/@chandramohanl...
--------------------------------------
For Business Queries contact us: paramalingam.chandru@gmail.com

Пікірлер: 472
@RjChandruVlogs
@RjChandruVlogs 8 ай бұрын
Follow 😊 Oru WhatsApp channel whatsapp.com/channel/0029VaBLPtE9sBIDY76S4W1B
@SakthiVel-ei4jx
@SakthiVel-ei4jx 8 ай бұрын
சந்துருவும் தங்கை மேனகாவும் என்னை இவ்வளவு நாட்கள் சிரிக்க வைத்த தாங்கள் இன்று என்னை கண் கலங்க வைத்து விட்டீர்கள்.,,
@Suganya-v3g
@Suganya-v3g 6 ай бұрын
L llllll🥳🥳​@@SakthiVel-ei4jx
@ayyarraja4715
@ayyarraja4715 8 ай бұрын
இந்தியா விடுதலை அடைவதற்கு போராட்டத்தில் ஈடுபட்ட சுதந்திரத்திற்கு போராட்ட தியாகிகளுக்கு தலை வணங்குகிறேன்
@priyaravi2128
@priyaravi2128 7 ай бұрын
குழந்தைகள் மற்றும் பெண்களை கற்பழிப்பவனுக்கு இதே போல் தண்டனை கொடுக்க வேண்டும் 👌👍
@user-fw4ks7ij6u
@user-fw4ks7ij6u 8 ай бұрын
இவ்வளவு தியாகங்களுக்குப் பின் கிடைத்த சுதந்திரம், இன்று ஊழல்வாதிகள், பணமுதலைகளிடம் சிக்கித் தவிப்பதுதான் வேதனை!😢
@raviganesh6517
@raviganesh6517 8 ай бұрын
அதுக்கு நம்முடைய உணர்வற்ற மனப் போக்கு தான் காரணம்
@rajhnanthan3539
@rajhnanthan3539 7 ай бұрын
நீங்கள் அக்கிரமத்தைப் பார்த்து சந்தோஷப்படும் கடவுள் அல்ல. கெட்டவர்கள் யாரும் உங்களோடு தங்க முடியாது.”-சங். 5:4. இந்த உலகம் அக்கிரமத்தால் நிரம்பியுள்ளது, அது பாவத்துக்கு வேறொரு சொல்லென நாம் கண்டோம். நீதியை நேசிப்பது மட்டுமே நமக்குப் போதுமானதல்ல; நாம் அக்கிரமத்தை வெறுக்கவும் வேண்டும் 1 யோவான் 3:12 பொல்லாதவனின் பக்கம் இருந்த காயீனைப் போல் நாம் இருக்கக் கூடாது. அவன் தன்னுடைய சகோதரனைப் படுகொலை செய்தான்.+ ஏன் படுகொலை செய்தான்? ஏனென்றால், அவனுடைய செயல்கள் பொல்லாதவையாக இருந்தன; ஆனால், அவனுடைய சகோதரனின் செயல்கள் நீதியானவையாக இருந்தன சங்கீதம் 26:5 அக்கிரமக்காரர்களின் கூட்டத்தை வெறுக்கிறேன். பொல்லாதவர்களிடமிருந்து ஒதுங்கியிருக்கிறேன் மோசம்போகாதிருங்கள், தேவன் தம்மைப் பரியாசம்பண்ணவொட்டார்; மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான். தன் மாம்சத்திற்கென்று விதைக்கிறவன் மாம்சத்தினால் அழிவை அறுப்பான்; ஆவிக்கென்று விதைக்கிறவன் ஆவியினாலே நித்தியஜீவனை அறுப்பான்.” (கலாத்தியர் 6:7, யெகோவாவாகிய நான் நியாயத்தை நேசிக்கிறேன். திருட்டையும் அக்கிரமத்தையும் வெறுக்கிறேன்.
@podhigai1881
@podhigai1881 3 ай бұрын
இதயம் கனக்கிறது
@ahamedmohideen2689
@ahamedmohideen2689 2 ай бұрын
Manidhaabimaanam illadhavarhalidam India sikki thavikiradhu
@srinivasanrajoo6190
@srinivasanrajoo6190 Ай бұрын
பணத்தால் எதையும் செய்யாலாம் என்ற எண்ணம் மிகப் பெரும்பான்மையான மக்கள் மனதில் ஆழமாக வேரூன்றி இருப்பதே அவர்களின் நேர்மையற்ற தன்மைக்கு காரணம்.
@KUTTY_NRF548
@KUTTY_NRF548 8 ай бұрын
இவ்வளவு கஷ்டப்பட்டு வாங்கிய சுதந்திரம் இன்று கேள்விக்குறியாகிவிட்டது வேதனை
@balasaravanan2271
@balasaravanan2271 8 ай бұрын
P
@rajkumarsalem9553
@rajkumarsalem9553 8 ай бұрын
😢
@suganyashree983
@suganyashree983 7 ай бұрын
Right
@rajum100
@rajum100 4 ай бұрын
Evante kidenthu saagurom Ithukku vellaikkaarane parava ille
@brandonray3711
@brandonray3711 3 ай бұрын
😭😭
@satishkumarsubramaniam587
@satishkumarsubramaniam587 8 ай бұрын
அங்கு உயிர் தியாகம் செய்த அத்தனை ஆன்மாவிற்காகவும் பிராதிகிறேன்💐
@malarvilia3404
@malarvilia3404 8 ай бұрын
எவ்வளவு கஷ்டப்பட்டு சுதந்திரம் வாங்கிக் கொடுத்துள்ளார்கள் நம் முன்னோர்கள் , இதயம் கனத்துப் போய் விட்டது. மிக வேதனையாக இருக்கிறது. நன்றி சந்துரு 🙏
@rajhnanthan3539
@rajhnanthan3539 7 ай бұрын
நீங்கள் அக்கிரமத்தைப் பார்த்து சந்தோஷப்படும் கடவுள் அல்ல. கெட்டவர்கள் யாரும் உங்களோடு தங்க முடியாது.”-சங். 5:4. இந்த உலகம் அக்கிரமத்தால் நிரம்பியுள்ளது, அது பாவத்துக்கு வேறொரு சொல்லென நாம் கண்டோம். நீதியை நேசிப்பது மட்டுமே நமக்குப் போதுமானதல்ல; நாம் அக்கிரமத்தை வெறுக்கவும் வேண்டும் 1 யோவான் 3:12 பொல்லாதவனின் பக்கம் இருந்த காயீனைப் போல் நாம் இருக்கக் கூடாது. அவன் தன்னுடைய சகோதரனைப் படுகொலை செய்தான்.+ ஏன் படுகொலை செய்தான்? ஏனென்றால், அவனுடைய செயல்கள் பொல்லாதவையாக இருந்தன; ஆனால், அவனுடைய சகோதரனின் செயல்கள் நீதியானவையாக இருந்தன சங்கீதம் 26:5 அக்கிரமக்காரர்களின் கூட்டத்தை வெறுக்கிறேன். பொல்லாதவர்களிடமிருந்து ஒதுங்கியிருக்கிறேன் மோசம்போகாதிருங்கள், தேவன் தம்மைப் பரியாசம்பண்ணவொட்டார்; மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான். தன் மாம்சத்திற்கென்று விதைக்கிறவன் மாம்சத்தினால் அழிவை அறுப்பான்; ஆவிக்கென்று விதைக்கிறவன் ஆவியினாலே நித்தியஜீவனை அறுப்பான்.” (கலாத்தியர் 6:7, யெகோவாவாகிய நான் நியாயத்தை நேசிக்கிறேன். திருட்டையும் அக்கிரமத்தையும் வெறுக்கிறேன்.
@PushpaLatha-tz2lu
@PushpaLatha-tz2lu 6 ай бұрын
Nammalunga fdfs show pakkuranga milk Abhishekam panni dummy herokalluku
@venkateswaranr3952
@venkateswaranr3952 8 ай бұрын
சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு எமது வணக்கம். வாழ்க இந்திய திருநாடு.
@t.ranganathant.ranganathan606
@t.ranganathant.ranganathan606 8 ай бұрын
நாங்கள் இன்று அனுபவிக்கும் சுதந்திரம் அன்றைய முன்னோர்கள் அனுபவித்த நரக வேதனை என்பதை உணரும் போது என்னை அறியாமல் கண்ணில் நீர் வருகிறது.இந்த காணொளியை தந்த சந்துரு அவர்களுக்கு நன்றி.சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு எம் வீர வணக்கம்.
@rajendran-qv7tb
@rajendran-qv7tb 8 ай бұрын
😭😭😭😭😭
@gskfarms8945
@gskfarms8945 8 ай бұрын
😂😂😂😂😂
@rajhnanthan3539
@rajhnanthan3539 7 ай бұрын
நீங்கள் அக்கிரமத்தைப் பார்த்து சந்தோஷப்படும் கடவுள் அல்ல. கெட்டவர்கள் யாரும் உங்களோடு தங்க முடியாது.”-சங். 5:4. இந்த உலகம் அக்கிரமத்தால் நிரம்பியுள்ளது, அது பாவத்துக்கு வேறொரு சொல்லென நாம் கண்டோம். நீதியை நேசிப்பது மட்டுமே நமக்குப் போதுமானதல்ல; நாம் அக்கிரமத்தை வெறுக்கவும் வேண்டும் 1 யோவான் 3:12 பொல்லாதவனின் பக்கம் இருந்த காயீனைப் போல் நாம் இருக்கக் கூடாது. அவன் தன்னுடைய சகோதரனைப் படுகொலை செய்தான்.+ ஏன் படுகொலை செய்தான்? ஏனென்றால், அவனுடைய செயல்கள் பொல்லாதவையாக இருந்தன; ஆனால், அவனுடைய சகோதரனின் செயல்கள் நீதியானவையாக இருந்தன சங்கீதம் 26:5 அக்கிரமக்காரர்களின் கூட்டத்தை வெறுக்கிறேன். பொல்லாதவர்களிடமிருந்து ஒதுங்கியிருக்கிறேன் மோசம்போகாதிருங்கள், தேவன் தம்மைப் பரியாசம்பண்ணவொட்டார்; மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான். தன் மாம்சத்திற்கென்று விதைக்கிறவன் மாம்சத்தினால் அழிவை அறுப்பான்; ஆவிக்கென்று விதைக்கிறவன் ஆவியினாலே நித்தியஜீவனை அறுப்பான்.” (கலாத்தியர் 6:7, யெகோவாவாகிய நான் நியாயத்தை நேசிக்கிறேன். திருட்டையும் அக்கிரமத்தையும் வெறுக்கிறேன்.
@vijuvijayan8107
@vijuvijayan8107 8 ай бұрын
😭பார்க்கவே உடல் நடுங்குது `இங்கிலாந்து அறக்கர்களை மன்னிக்கவே கூடாது....!ஆனால் இன்று....? சொரணை அற்றவர்கள் இன்றைய அரசியல்வாதிகள் 😡😡😡😡.
@pronniahmohan4996
@pronniahmohan4996 8 ай бұрын
உண்மைய அனைவரும் உணரும் பதிவுங்க சகோ...!
@sarojinidhanasekaran2621
@sarojinidhanasekaran2621 8 ай бұрын
அரசியல் வாதிங்க ஒரு நிமிடம் உணர்ந்தால் மனசாட்சி பேசும்
@nishanthininisha-kw1nf
@nishanthininisha-kw1nf 8 ай бұрын
​@@sarojinidhanasekaran2621manasachi avungaluku irunthathana
@eswaramoorthi170
@eswaramoorthi170 8 ай бұрын
🙏
@sadhanasurendranath5897
@sadhanasurendranath5897 8 ай бұрын
You have not mentioned about the peepul tree, which still stands as witness to what all atrocities happened inside the jail in Om puri voice as Light & Sound show if no rain..
@veerakalai130
@veerakalai130 8 ай бұрын
பிரதர் இந்த அளவுக்கு அந்தமான் ஜெயிலில் யார் இந்த அளவுக்கு வீடியோ காட்சிகள் இதுவரை கண்டது கிடையாது ரொம்ப நன்றி நன்றி நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை ❤❤❤❤❤ இதையெல்லாம் இதையெல்லாம் பார்க்கும்போது இந்திய தேசத்தின் பற்று❤❤❤❤ நன்றி
@saranyadharshini4687
@saranyadharshini4687 5 ай бұрын
Nanri
@AnnaDurai-vd9dd
@AnnaDurai-vd9dd 8 ай бұрын
சுதந்திரமாக நாம எவ்வளவு சுகமா இப்போ வாழ்கிறோம்... இந்த வாழ்க்கை அவர்கள் நமக்கு வழங்கியது...பெரிய தியாகம் ..
@kailashmtkm1200
@kailashmtkm1200 8 ай бұрын
இந்திய பாடப்புத்தகத்தில் இதைப்பற்றி அதிகமாக இல்லை ஒரு சில தமிழ் படத்திலும் இந்திய திரைப்படங்களிலும் இதைப்பற்றி காண முடிந்தது இந்தியாவை வெறுக்கும் ஒரு சிலர் இந்த சிறைச்சாலைக்கு சென்று வர வேண்டும்
@vetrivel-
@vetrivel- 8 ай бұрын
கண்டிப்பாக அவர்களை அங்கு அனுப்பி அங்கு நடந்தவகளை படித்து தேர்வு எழுத வைக்க வேண்டும்.
@ushakupendrarajah7493
@ushakupendrarajah7493 8 ай бұрын
இந்திய சுதந்திர போராளிகள் வதைக்கபட்டு உயிர்இழந்து இருந்த சிறைசாலை ,மனதிற்கு மிகவும் வேதனையாக இருக்கின்றது , இப்படி கிடைக்கபெற்ற சுதந்திரம் இது. நன்றி உங்கள் கானொலிக்கு உஷா லண்டன்🙏👍😭😭😭
@PriyaKrishnan-fr6uj
@PriyaKrishnan-fr6uj 4 ай бұрын
இதை திறந்து இப்பொழுது பெண்கள் குழந்தைகளிடம் தவறு செய்பவர்களுக்கு இந்த தண்டனை அளிக்கப்பட வேண்டும்.
@muthumanibca8168
@muthumanibca8168 4 ай бұрын
💯💯💯💯💯💯
@donaa6202
@donaa6202 Ай бұрын
Correct 😢
@Sumathi1518
@Sumathi1518 6 ай бұрын
இந்த இடத்தில் எத்தனை வீரர்கள் எப்படி எல்லாம் துடிதுடித்து இறந்தார்களோ. கடவுளே கண் கண்ணீர் நிற்க்க மறுத்து விட்டது 😭😭😭😭😭😭😭😭
@mahatailors4624
@mahatailors4624 8 ай бұрын
நம் முன்னோர்கள் நம் சுதந்திரம் அடைய பட்ட கஷ்டங்களை பார்க்கும் போது கண்களிள் கண்ணீர் பெருகிரது
@rithishkanna3637
@rithishkanna3637 3 ай бұрын
இதை மக்கள் பார்ப்பதை விட அரசியல் வாதிகள் தினமும் வந்து பார்க்க வேண்டும்.... தண்டனை அரசியல் வாதிகள் விதிக்க வேண்டும்..... இதனால் மட்டுமே இந்திய வல்லரசாக முடியும்
@Sumathi1518
@Sumathi1518 6 ай бұрын
அய்யோ கடவுளே இந்த கொடுமை பார்க்கவே முடியல. மனசு ரொம்ப பதற்றம் அடைந்து விட்டது கண்ணில் கண்ணீர் வந்து விட்டது இந்த கொடுமையை அனுபவித்த சுகந்திர போராட்ட வீரர்கள். வலியில் எப்படியெல்லாம் துடித்தார்களோ. அவர்களின் வலி .என் கண் முன்னே நிஜமாக தோன்றி என் மனதை உலுக்கி விட்டது 😭😭😭🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@roshanthroshanth8833
@roshanthroshanth8833 8 ай бұрын
நினைத்து பார்க்கவே பயமா இருக்கு.......... கடவுள் மனிதருக்கு இப்படி எல்லாம் தண்டனை அனுபவிக்க தானே இங்கு அனுப்பி இருக்கார்.. மலசலகூடம் இல்லை என்பதை நினைத்தால் ரொம்ப வருத்தமாக இருக்கு. இப்படி எல்லாம் கருமத்தை அனுபவித்து தானே சுதந்திரம் அடைந்தது இந்த இந்தியா... இதை பார்க்காதவர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டும். இப்போது நவீன வடிவமைப்பு கொண்ட உலகம். உண்மையில் கொடுரமாக வாழும் ஜெயில் என்றால் அது அந்த மான் ஜெயில் தான். உங்கள் வீடியோ காட்சிகள் மூலம் எத்தனையோ முக்கியமான விஷயம் பார்த்ததற்கு நன்றி.... மீண்டும் மீண்டும் எதிர் பார்ப்போம் வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐💐 உங்கள் பணி மேன் மேலும் தொடரட்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rajhnanthan3539
@rajhnanthan3539 7 ай бұрын
நீங்கள் அக்கிரமத்தைப் பார்த்து சந்தோஷப்படும் கடவுள் அல்ல. கெட்டவர்கள் யாரும் உங்களோடு தங்க முடியாது.”-சங். 5:4. இந்த உலகம் அக்கிரமத்தால் நிரம்பியுள்ளது, அது பாவத்துக்கு வேறொரு சொல்லென நாம் கண்டோம். நீதியை நேசிப்பது மட்டுமே நமக்குப் போதுமானதல்ல; நாம் அக்கிரமத்தை வெறுக்கவும் வேண்டும் 1 யோவான் 3:12 பொல்லாதவனின் பக்கம் இருந்த காயீனைப் போல் நாம் இருக்கக் கூடாது. அவன் தன்னுடைய சகோதரனைப் படுகொலை செய்தான்.+ ஏன் படுகொலை செய்தான்? ஏனென்றால், அவனுடைய செயல்கள் பொல்லாதவையாக இருந்தன; ஆனால், அவனுடைய சகோதரனின் செயல்கள் நீதியானவையாக இருந்தன சங்கீதம் 26:5 அக்கிரமக்காரர்களின் கூட்டத்தை வெறுக்கிறேன். பொல்லாதவர்களிடமிருந்து ஒதுங்கியிருக்கிறேன் மோசம்போகாதிருங்கள், தேவன் தம்மைப் பரியாசம்பண்ணவொட்டார்; மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான். தன் மாம்சத்திற்கென்று விதைக்கிறவன் மாம்சத்தினால் அழிவை அறுப்பான்; ஆவிக்கென்று விதைக்கிறவன் ஆவியினாலே நித்தியஜீவனை அறுப்பான்.” (கலாத்தியர் 6:7, யெகோவாவாகிய நான் நியாயத்தை நேசிக்கிறேன். திருட்டையும் அக்கிரமத்தையும் வெறுக்கிறேன்.
@dhanalakshmidhanalakshmi1380
@dhanalakshmidhanalakshmi1380 8 ай бұрын
இ ப்போது இருக்கும் ஊழல் அரசியல் வாதிகளுக்கு இந்த மாதிரி தண்டனைகள் தரவேண்டும்
@rajhnanthan3539
@rajhnanthan3539 7 ай бұрын
நீங்கள் அக்கிரமத்தைப் பார்த்து சந்தோஷப்படும் கடவுள் அல்ல. கெட்டவர்கள் யாரும் உங்களோடு தங்க முடியாது.”-சங். 5:4.இந்த உலகம் அக்கிரமத்தால் நிரம்பியுள்ளது, அது பாவத்துக்கு வேறொரு சொல்லென நாம் கண்டோம். நீதியை நேசிப்பது மட்டுமே நமக்குப் போதுமானதல்ல; நாம் அக்கிரமத்தை வெறுக்கவும் வேண்டும் 1 யோவான் 3:12 பொல்லாதவனின் பக்கம் இருந்த காயீனைப் போல் நாம் இருக்கக் கூடாது. அவன் தன்னுடைய சகோதரனைப் படுகொலை செய்தான்.+ ஏன் படுகொலை செய்தான்? ஏனென்றால், அவனுடைய செயல்கள் பொல்லாதவையாக இருந்தன; ஆனால், அவனுடைய சகோதரனின் செயல்கள் நீதியானவையாக இருந்தன சங்கீதம் 26:5 அக்கிரமக்காரர்களின் கூட்டத்தை வெறுக்கிறேன். பொல்லாதவர்களிடமிருந்து ஒதுங்கியிருக்கிறேன் மோசம்போகாதிருங்கள், தேவன் தம்மைப் பரியாசம்பண்ணவொட்டார்; மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான். தன் மாம்சத்திற்கென்று விதைக்கிறவன் மாம்சத்தினால் அழிவை அறுப்பான்; ஆவிக்கென்று விதைக்கிறவன் ஆவியினாலே நித்தியஜீவனை அறுப்பான்.” (கலாத்தியர் 6:7, யெகோவாவாகிய நான் நியாயத்தை நேசிக்கிறேன். திருட்டையும் அக்கிரமத்தையும் வெறுக்கிறேன்.
@subramanig3
@subramanig3 8 ай бұрын
என்னை சுதந்திரமாக இன்று உலாவ கடினமான வேலைகளையும் கஷ்டங்களையும் அனுபவித்த அந்த சான்றோர் ஆன்றோர் அனைவருக்கும் என் சிறம் தாழ்ந்த வணக்கங்கள்.
@rajhnanthan3539
@rajhnanthan3539 7 ай бұрын
நீங்கள் அக்கிரமத்தைப் பார்த்து சந்தோஷப்படும் கடவுள் அல்ல. கெட்டவர்கள் யாரும் உங்களோடு தங்க முடியாது.”-சங். 5:4. இந்த உலகம் அக்கிரமத்தால் நிரம்பியுள்ளது, அது பாவத்துக்கு வேறொரு சொல்லென நாம் கண்டோம். நீதியை நேசிப்பது மட்டுமே நமக்குப் போதுமானதல்ல; நாம் அக்கிரமத்தை வெறுக்கவும் வேண்டும் 1 யோவான் 3:12 பொல்லாதவனின் பக்கம் இருந்த காயீனைப் போல் நாம் இருக்கக் கூடாது. அவன் தன்னுடைய சகோதரனைப் படுகொலை செய்தான்.+ ஏன் படுகொலை செய்தான்? ஏனென்றால், அவனுடைய செயல்கள் பொல்லாதவையாக இருந்தன; ஆனால், அவனுடைய சகோதரனின் செயல்கள் நீதியானவையாக இருந்தன சங்கீதம் 26:5 அக்கிரமக்காரர்களின் கூட்டத்தை வெறுக்கிறேன். பொல்லாதவர்களிடமிருந்து ஒதுங்கியிருக்கிறேன் மோசம்போகாதிருங்கள், தேவன் தம்மைப் பரியாசம்பண்ணவொட்டார்; மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான். தன் மாம்சத்திற்கென்று விதைக்கிறவன் மாம்சத்தினால் அழிவை அறுப்பான்; ஆவிக்கென்று விதைக்கிறவன் ஆவியினாலே நித்தியஜீவனை அறுப்பான்.” (கலாத்தியர் 6:7, யெகோவாவாகிய நான் நியாயத்தை நேசிக்கிறேன். திருட்டையும் அக்கிரமத்தையும் வெறுக்கிறேன்.
@augustinepalathotathil5891
@augustinepalathotathil5891 8 ай бұрын
Salutes 🥺🥺of indian freedom fighters 😢🙏🙏🙏🫂🫂
@RavichandranRamasamy-oy3um
@RavichandranRamasamy-oy3um 8 ай бұрын
இப்போதுள்ள அரசியல் வாதிகள் அனைவரையும் பார்க்க சொல்ல வேண்டும்
@sasikalamoorthy3639
@sasikalamoorthy3639 8 ай бұрын
அந்தமான் சிறைச்சாலையில் சுதந்திரத்திற்க்காக தன்னுயிர் நீத்த அனைவருக்கும் அனையா விளக்குடன் என் ஆழ்ந்த இரங்கலை நன்றியுடன் சிரம் தாழ்ந்து வணங்கிறேன்💐💐💐 🙏🏻🙏🏻🙏🏻 😭😭😭 காணொளியில் தூக்குமேடை இடம் காண்பதற்கு மிகுந்த மனவேதனையடைகிறது 😭😭🙏🏻🙏🏻🙏🏻 எந்த சினிமாவிலும் இவ்வளவு அருமையாக எல்லாம் இடத்தை பார்த்திருக்க முடியாது..அருமையாக காட்சிபடுத்தியள்ளீர்கள் பா..வாழ்த்துக்கள்..காட்சி களுடன் விளக்க உரை அருமை...கட்டிடங்கள் பிரம்மாண்டமாகவும் பிரமிப்பாகவும் உள்ளது...இப்பொழுதும் மிக தூய்மையான விசாலமான இடங்கள் சிறைச்சாலையில் காண்பது வியப்பாக உள்ளது...அந்தமான்தீவும் அழகு ஜெயிலும் அழகு... நன்றி 🙏🏻🙏🏻🙏🏻பா
@sasikalamoorthy3639
@sasikalamoorthy3639 8 ай бұрын
🙏🏻🍁
@rajhnanthan3539
@rajhnanthan3539 7 ай бұрын
நீங்கள் அக்கிரமத்தைப் பார்த்து சந்தோஷப்படும் கடவுள் அல்ல. கெட்டவர்கள் யாரும் உங்களோடு தங்க முடியாது.”-சங். 5:4. இந்த உலகம் அக்கிரமத்தால் நிரம்பியுள்ளது, அது பாவத்துக்கு வேறொரு சொல்லென நாம் கண்டோம். நீதியை நேசிப்பது மட்டுமே நமக்குப் போதுமானதல்ல; நாம் அக்கிரமத்தை வெறுக்கவும் வேண்டும் 1 யோவான் 3:12 பொல்லாதவனின் பக்கம் இருந்த காயீனைப் போல் நாம் இருக்கக் கூடாது. அவன் தன்னுடைய சகோதரனைப் படுகொலை செய்தான்.+ ஏன் படுகொலை செய்தான்? ஏனென்றால், அவனுடைய செயல்கள் பொல்லாதவையாக இருந்தன; ஆனால், அவனுடைய சகோதரனின் செயல்கள் நீதியானவையாக இருந்தன சங்கீதம் 26:5 அக்கிரமக்காரர்களின் கூட்டத்தை வெறுக்கிறேன். பொல்லாதவர்களிடமிருந்து ஒதுங்கியிருக்கிறேன் மோசம்போகாதிருங்கள், தேவன் தம்மைப் பரியாசம்பண்ணவொட்டார்; மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான். தன் மாம்சத்திற்கென்று விதைக்கிறவன் மாம்சத்தினால் அழிவை அறுப்பான்; ஆவிக்கென்று விதைக்கிறவன் ஆவியினாலே நித்தியஜீவனை அறுப்பான்.” (கலாத்தியர் 6:7, யெகோவாவாகிய நான் நியாயத்தை நேசிக்கிறேன். திருட்டையும் அக்கிரமத்தையும் வெறுக்கிறேன்.
@bdurga306
@bdurga306 5 ай бұрын
​@@rajhnanthan3539chrithuva madha bothanai'ya
@masthanfathima135
@masthanfathima135 8 ай бұрын
இருக்கும் பதிவுகளிளே நெஞ்சை பதறவைக்கும் காட்சிகளாக இருக்கிறது. சுதந்திரத்திற்க்கு நம் முன்னோர்கள் கஷ்டபட்டதை மேலோட்டமாக கேள்விபட்டிருக்கிறோம் , ஆனால் இந்த பதிவு நினைக்க முடியாத அளவுக்கு தண்டனைகள் இருப்பது மிகவும் வேதனை.
@rajhnanthan3539
@rajhnanthan3539 7 ай бұрын
நீங்கள் அக்கிரமத்தைப் பார்த்து சந்தோஷப்படும் கடவுள் அல்ல. கெட்டவர்கள் யாரும் உங்களோடு தங்க முடியாது.”-சங். 5:4. இந்த உலகம் அக்கிரமத்தால் நிரம்பியுள்ளது, அது பாவத்துக்கு வேறொரு சொல்லென நாம் கண்டோம். நீதியை நேசிப்பது மட்டுமே நமக்குப் போதுமானதல்ல; நாம் அக்கிரமத்தை வெறுக்கவும் வேண்டும் 1 யோவான் 3:12 பொல்லாதவனின் பக்கம் இருந்த காயீனைப் போல் நாம் இருக்கக் கூடாது. அவன் தன்னுடைய சகோதரனைப் படுகொலை செய்தான்.+ ஏன் படுகொலை செய்தான்? ஏனென்றால், அவனுடைய செயல்கள் பொல்லாதவையாக இருந்தன; ஆனால், அவனுடைய சகோதரனின் செயல்கள் நீதியானவையாக இருந்தன சங்கீதம் 26:5 அக்கிரமக்காரர்களின் கூட்டத்தை வெறுக்கிறேன். பொல்லாதவர்களிடமிருந்து ஒதுங்கியிருக்கிறேன் மோசம்போகாதிருங்கள், தேவன் தம்மைப் பரியாசம்பண்ணவொட்டார்; மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான். தன் மாம்சத்திற்கென்று விதைக்கிறவன் மாம்சத்தினால் அழிவை அறுப்பான்; ஆவிக்கென்று விதைக்கிறவன் ஆவியினாலே நித்தியஜீவனை அறுப்பான்.” (கலாத்தியர் 6:7, யெகோவாவாகிய நான் நியாயத்தை நேசிக்கிறேன். திருட்டையும் அக்கிரமத்தையும் வெறுக்கிறேன்.
@banumathibanumathi25028
@banumathibanumathi25028 8 ай бұрын
அரசியல் வாதி சொரண்டல் வாதிகள் இப்படி போடணும் சந்தோசமா இருக்கும் 🤣🤣🤣🤣🤣
@rajhnanthan3539
@rajhnanthan3539 7 ай бұрын
நீங்கள் அக்கிரமத்தைப் பார்த்து சந்தோஷப்படும் கடவுள் அல்ல. கெட்டவர்கள் யாரும் உங்களோடு தங்க முடியாது.”-சங். 5:4.இந்த உலகம் அக்கிரமத்தால் நிரம்பியுள்ளது, அது பாவத்துக்கு வேறொரு சொல்லென நாம் கண்டோம். நீதியை நேசிப்பது மட்டுமே நமக்குப் போதுமானதல்ல; நாம் அக்கிரமத்தை வெறுக்கவும் வேண்டும் 1 யோவான் 3:12 பொல்லாதவனின் பக்கம் இருந்த காயீனைப் போல் நாம் இருக்கக் கூடாது. அவன் தன்னுடைய சகோதரனைப் படுகொலை செய்தான்.+ ஏன் படுகொலை செய்தான்? ஏனென்றால், அவனுடைய செயல்கள் பொல்லாதவையாக இருந்தன; ஆனால், அவனுடைய சகோதரனின் செயல்கள் நீதியானவையாக இருந்தன சங்கீதம் 26:5 அக்கிரமக்காரர்களின் கூட்டத்தை வெறுக்கிறேன். பொல்லாதவர்களிடமிருந்து ஒதுங்கியிருக்கிறேன் மோசம்போகாதிருங்கள், தேவன் தம்மைப் பரியாசம்பண்ணவொட்டார்; மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான். தன் மாம்சத்திற்கென்று விதைக்கிறவன் மாம்சத்தினால் அழிவை அறுப்பான்; ஆவிக்கென்று விதைக்கிறவன் ஆவியினாலே நித்தியஜீவனை அறுப்பான்.” (கலாத்தியர் 6:7, யெகோவாவாகிய நான் நியாயத்தை நேசிக்கிறேன். திருட்டையும் அக்கிரமத்தையும் வெறுக்கிறேன்.
@balamurugans.m.5533
@balamurugans.m.5533 8 ай бұрын
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் அவை & சட்டமன்ற உறுப்பினர்கள் இங்கு பயணம் செய்ய வைக்க வேண்டும்.😢
@venkatachalamrmv5287
@venkatachalamrmv5287 8 ай бұрын
All the present day MLAs and MPs and Ministers and all the government servants from top to bottom should visit this place as a mandatory to understand the great sacrifice of our freedom fighters and the most cruel ways the then British rulers of India treated them.Most shocking and fearsome.OMG.
@theo1828
@theo1828 8 ай бұрын
இவ்வளவு தியாகங்களை செய்யது பெற்ற சுகந்திரம் இன்று ஊழல் லஞ்சம் அரசியல்வாதிகளின் பதவி ஆசை
@rajhnanthan3539
@rajhnanthan3539 7 ай бұрын
நீங்கள் அக்கிரமத்தைப் பார்த்து சந்தோஷப்படும் கடவுள் அல்ல. கெட்டவர்கள் யாரும் உங்களோடு தங்க முடியாது.”-சங். 5:4. இந்த உலகம் அக்கிரமத்தால் நிரம்பியுள்ளது, அது பாவத்துக்கு வேறொரு சொல்லென நாம் கண்டோம். நீதியை நேசிப்பது மட்டுமே நமக்குப் போதுமானதல்ல; நாம் அக்கிரமத்தை வெறுக்கவும் வேண்டும் 1 யோவான் 3:12 பொல்லாதவனின் பக்கம் இருந்த காயீனைப் போல் நாம் இருக்கக் கூடாது. அவன் தன்னுடைய சகோதரனைப் படுகொலை செய்தான்.+ ஏன் படுகொலை செய்தான்? ஏனென்றால், அவனுடைய செயல்கள் பொல்லாதவையாக இருந்தன; ஆனால், அவனுடைய சகோதரனின் செயல்கள் நீதியானவையாக இருந்தன சங்கீதம் 26:5 அக்கிரமக்காரர்களின் கூட்டத்தை வெறுக்கிறேன். பொல்லாதவர்களிடமிருந்து ஒதுங்கியிருக்கிறேன் மோசம்போகாதிருங்கள், தேவன் தம்மைப் பரியாசம்பண்ணவொட்டார்; மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான். தன் மாம்சத்திற்கென்று விதைக்கிறவன் மாம்சத்தினால் அழிவை அறுப்பான்; ஆவிக்கென்று விதைக்கிறவன் ஆவியினாலே நித்தியஜீவனை அறுப்பான்.” (கலாத்தியர் 6:7, யெகோவாவாகிய நான் நியாயத்தை நேசிக்கிறேன். திருட்டையும் அக்கிரமத்தையும் வெறுக்கிறேன்.
@ramakrishnansubbiyan1764
@ramakrishnansubbiyan1764 8 ай бұрын
உங்கள் பதிவுகளில் அதிக முக்கியத்துவம் வாய்ந்து. வலியை உண்டாக்கிய சுதந்திர போராட்ட வீர்கள்
@rajhnanthan3539
@rajhnanthan3539 7 ай бұрын
நீங்கள் அக்கிரமத்தைப் பார்த்து சந்தோஷப்படும் கடவுள் அல்ல. கெட்டவர்கள் யாரும் உங்களோடு தங்க முடியாது.”-சங். 5:4. இந்த உலகம் அக்கிரமத்தால் நிரம்பியுள்ளது, அது பாவத்துக்கு வேறொரு சொல்லென நாம் கண்டோம். நீதியை நேசிப்பது மட்டுமே நமக்குப் போதுமானதல்ல; நாம் அக்கிரமத்தை வெறுக்கவும் வேண்டும் 1 யோவான் 3:12 பொல்லாதவனின் பக்கம் இருந்த காயீனைப் போல் நாம் இருக்கக் கூடாது. அவன் தன்னுடைய சகோதரனைப் படுகொலை செய்தான்.+ ஏன் படுகொலை செய்தான்? ஏனென்றால், அவனுடைய செயல்கள் பொல்லாதவையாக இருந்தன; ஆனால், அவனுடைய சகோதரனின் செயல்கள் நீதியானவையாக இருந்தன சங்கீதம் 26:5 அக்கிரமக்காரர்களின் கூட்டத்தை வெறுக்கிறேன். பொல்லாதவர்களிடமிருந்து ஒதுங்கியிருக்கிறேன் மோசம்போகாதிருங்கள், தேவன் தம்மைப் பரியாசம்பண்ணவொட்டார்; மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான். தன் மாம்சத்திற்கென்று விதைக்கிறவன் மாம்சத்தினால் அழிவை அறுப்பான்; ஆவிக்கென்று விதைக்கிறவன் ஆவியினாலே நித்தியஜீவனை அறுப்பான்.” (கலாத்தியர் 6:7, யெகோவாவாகிய நான் நியாயத்தை நேசிக்கிறேன். திருட்டையும் அக்கிரமத்தையும் வெறுக்கிறேன்.
@sumatheekanthasamy7325
@sumatheekanthasamy7325 8 ай бұрын
இதேபோல் இலங்கை யிலும் நடந்து இருக்கும்.. அந்த அடையாளம் தெரியாத அளவுக்கு.. இருக்கு..எவ்வளவு கொடுமை
@iniyaval369
@iniyaval369 8 ай бұрын
ரொம்ப வேதனையாக உள்ளது. நம் முன்னோர்கள் இவ்வளவு வலியும் வேதனையும் தாங்கிகொண்டு தன் இரத்தத்தை மண்ணில் சிந்தியும் உயிரை விட்டும் வாங்கி கொடுத்த சுதந்திரம் இன்று பல அரக்கர்களால் அழிந்து கொண்டு இருக்கிறது. அவர்கள் அனுபவித்த துன்பங்களை எல்லாம் நாம் மறந்து விடக் கூடாது😢😢😢😢😢😢😢😢
@sureshv6900
@sureshv6900 7 ай бұрын
என்ன. கொடுமை. அனுபவைத்து. சுதந்திரம். கிடைத்துள்ளது. 👌🙏
@gnanathaitamil7909
@gnanathaitamil7909 8 ай бұрын
கொடுமையான தண்டனை பெற்ற சுதந்திரத்தை சந்ததியினர் உணர வேண்டும்
@manmathan1194
@manmathan1194 8 ай бұрын
1998 ஆம் ஆண்டு அந்தமான் தலைநகர் போர்ட் பிளேயரில் உள்ள செல்லலூர் ஜெயிலுக்கு நான் சென்று இருக்கிறேன். அன்று நல்ல மழை பெய்ததால் மூன்று மணி நேரம் எல்லா சிறை அறைகளையும் பார்வையிட்டேன். மாபெரும் தலைவர்கள் தங்கியிருந்த அத்தனை அறைகளையும் ஆய்வு செய்தேன். இந்த சிறைச்சாலையின் ஒரு பகுதி ஆஸ்பத்திரியாக இன்று செயல்படுகிறது. ரத்தத்தை கொடுத்து வாழ்க்கையை சிதைத்து கொண்ட தலைவர்களின் பரிதாபத்திற்குரிய வாழ்க்கையை காண முடிகிறது. அரசியல் பன்றிகள் கொழுத்து போய் திமிர் பிடித்து இந்த நாட்டை சூறை ஆடுவதை இன்று காண முடிகிறது. அரசியல்வாதிகளில் பதவி பலம் உள்ள அத்தனை பயல்களும் கோடீஸ்வரனாக பெரும் கோடீஸ்வரனாகத்தான் நினைக்கிறார்கள். 140 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியா ஆயிரம் பெரும் பணக்காரர்களின் கைகளிலும் 10,000 அரசியல் பன்றிகளின் கைகளிலும் பொருளாதாரமே குவிந்து கிடக்கிறது. டாட்டா பிர்லா அம்பானி அத்தாணி என்று பணத்தை கொடுக்க கொடுக்க வைத்து ஒரு சிலரை மாபெரும் கோடீஸ்வரராக ஆக்குகிறது மானங்கெட்ட கேவலமான அரசுகள். மந்திரிகளாக மக்களின் பிரதிநிதிகளான பன்றிக்கு பிறந்த நாய்கள் கோடி கோடி கோடி என கொள்ளையடிப்பது மட்டும்தான் கொள்கையாக வைத்திருக்கிறார்கள்.எந்த நாயும் சராசரியாக நூறு ஆண்டுகளுக்கு மேல் வாழப்போவதில்லை. போகும்போது எதையும் எடுத்துக் கொண்டு போகப் போவதுமில்லை. ஆனால் மலம் தின்று வாழும் அரசியல் பன்றிகள் கோடி கோடி கோடியாக சம்பாதித்துக் கொண்டும் பிறரை சம்பாதிக்க தூண்டுகின்ற அளவுக்கு வாழ்ந்து காட்டுகிறார்கள். எந்த கொம்பனா இருந்தாலும் பத்து கோடிக்கு மேல் சொத்தே கிடையாது என்று கொண்டு வர வேண்டும். ஒரு குடும்பத்திற்கு ஒரு வீடு என்று கொண்டு வர வேண்டும். அட அரசியல் பரதேசி நாய்களே போகும்போது எதையும் கொண்டு போக முடியாது. குடும்ப வாரிசுகளுக்கு என்று இப்படி சேர்த்து வைப்பது அவர்களுக்கு பின்னால் அழிவைத்தான் தரும். ஏதேனும் ஒரு பேரழிவு வந்து இந்தியாவில் 50 கோடி பேர் மட்டும் மகிழ்ச்சியாக வாழும் சூழல் ஏற்பட்டால் நல்லது தான்
@ananda2739
@ananda2739 8 ай бұрын
உங்கள் பதிவுக்கு கோபத்திற்கும் தலைவனுக்கும் அண்ணா
@rajhnanthan3539
@rajhnanthan3539 7 ай бұрын
நீங்கள் அக்கிரமத்தைப் பார்த்து சந்தோஷப்படும் கடவுள் அல்ல. கெட்டவர்கள் யாரும் உங்களோடு தங்க முடியாது.”-சங். 5:4.இந்த உலகம் அக்கிரமத்தால் நிரம்பியுள்ளது, அது பாவத்துக்கு வேறொரு சொல்லென நாம் கண்டோம். நீதியை நேசிப்பது மட்டுமே நமக்குப் போதுமானதல்ல; நாம் அக்கிரமத்தை வெறுக்கவும் வேண்டும் 1 யோவான் 3:12 பொல்லாதவனின் பக்கம் இருந்த காயீனைப் போல் நாம் இருக்கக் கூடாது. அவன் தன்னுடைய சகோதரனைப் படுகொலை செய்தான்.+ ஏன் படுகொலை செய்தான்? ஏனென்றால், அவனுடைய செயல்கள் பொல்லாதவையாக இருந்தன; ஆனால், அவனுடைய சகோதரனின் செயல்கள் நீதியானவையாக இருந்தன சங்கீதம் 26:5 அக்கிரமக்காரர்களின் கூட்டத்தை வெறுக்கிறேன். பொல்லாதவர்களிடமிருந்து ஒதுங்கியிருக்கிறேன் மோசம்போகாதிருங்கள், தேவன் தம்மைப் பரியாசம்பண்ணவொட்டார்; மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான். தன் மாம்சத்திற்கென்று விதைக்கிறவன் மாம்சத்தினால் அழிவை அறுப்பான்; ஆவிக்கென்று விதைக்கிறவன் ஆவியினாலே நித்தியஜீவனை அறுப்பான்.” (கலாத்தியர் 6:7, யெகோவாவாகிய நான் நியாயத்தை நேசிக்கிறேன். திருட்டையும் அக்கிரமத்தையும் வெறுக்கிறேன்.
@tn29fftamizhan7
@tn29fftamizhan7 6 ай бұрын
Good கமென்ட்
@KAVITHAKAVITHA-si3lh
@KAVITHAKAVITHA-si3lh 8 ай бұрын
மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு அண்ணா
@yuvasriSasikumar-rw5rg
@yuvasriSasikumar-rw5rg 8 ай бұрын
Great salute to all freedom fighters....🤕🤕but now the generation are spoiled .......they didn't realise the value of the freedom fighters .. because they are sacrificing there life of ours.... So we allways give salute for them in our life time... JAIHIND 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@simplerangoli388
@simplerangoli388 5 ай бұрын
மிக்க நன்றி நண்பரே! இந்தப் பதிவை பதிவிட்டதற்கு.
@jsmurthy7481
@jsmurthy7481 8 ай бұрын
கலைநயத்தோடு சிறையைக் கட்டிய ஆங்கிலேயருக்கு மனது கல்லாகப் போனது ஏனோ. அப்போது அங்கிருந்த கைதிகள் அனுபவித்த வேதனைகள், வலிகள்.... அந்த கடவுளுக்கே வெளிச்சம்.... ஏனோ எனக்கு இலங்கை வெளிக்கடைச் சிறைச்சாலையும், குட்டிமணியும் நினைவுக்கு வந்து வாட்டுகிறது.
@rajhnanthan3539
@rajhnanthan3539 7 ай бұрын
நீங்கள் அக்கிரமத்தைப் பார்த்து சந்தோஷப்படும் கடவுள் அல்ல. கெட்டவர்கள் யாரும் உங்களோடு தங்க முடியாது.”-சங். 5:4. இந்த உலகம் அக்கிரமத்தால் நிரம்பியுள்ளது, அது பாவத்துக்கு வேறொரு சொல்லென நாம் கண்டோம். நீதியை நேசிப்பது மட்டுமே நமக்குப் போதுமானதல்ல; நாம் அக்கிரமத்தை வெறுக்கவும் வேண்டும் 1 யோவான் 3:12 பொல்லாதவனின் பக்கம் இருந்த காயீனைப் போல் நாம் இருக்கக் கூடாது. அவன் தன்னுடைய சகோதரனைப் படுகொலை செய்தான்.+ ஏன் படுகொலை செய்தான்? ஏனென்றால், அவனுடைய செயல்கள் பொல்லாதவையாக இருந்தன; ஆனால், அவனுடைய சகோதரனின் செயல்கள் நீதியானவையாக இருந்தன சங்கீதம் 26:5 அக்கிரமக்காரர்களின் கூட்டத்தை வெறுக்கிறேன். பொல்லாதவர்களிடமிருந்து ஒதுங்கியிருக்கிறேன் மோசம்போகாதிருங்கள், தேவன் தம்மைப் பரியாசம்பண்ணவொட்டார்; மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான். தன் மாம்சத்திற்கென்று விதைக்கிறவன் மாம்சத்தினால் அழிவை அறுப்பான்; ஆவிக்கென்று விதைக்கிறவன் ஆவியினாலே நித்தியஜீவனை அறுப்பான்.” (கலாத்தியர் 6:7, யெகோவாவாகிய நான் நியாயத்தை நேசிக்கிறேன். திருட்டையும் அக்கிரமத்தையும் வெறுக்கிறேன்.
@sivakumar.m8434
@sivakumar.m8434 3 ай бұрын
இந்த மாதிரி தண்டனை நம்ம அரசியல்வாதிக்களுக்கு கொடுக்கணும்.
@venkataramanhemalatha7987
@venkataramanhemalatha7987 8 ай бұрын
Thanks chandru to show andaman. Parkave kashtama irukiradu. Andaman jail. What a wo derful people our thiyagigal. Naraka vedanaipattu vangi. Kodutha independ ce arumai yarukkum theriyVillai
@starauto4036
@starauto4036 8 ай бұрын
Good contant chnadru bro, no Indian KZfaqr express such a beautiful as your express.
@balubalu8552
@balubalu8552 8 ай бұрын
Awesome. Our freedom fighters are very great. Hats off 🙏🙏👍👍❤️❤️. Very nice information 🎉🎉
@nepaltamilan2902
@nepaltamilan2902 8 ай бұрын
மிக அருமையான பதிவு மிகவும் முக்கியமான பதிவு 🇮🇳 ஜெய் ஹிந்த் 🇮🇳
@sivaranjanivimal5435
@sivaranjanivimal5435 7 ай бұрын
இந்த தண்டனைய இப்ப இந்த காலத்துல கொண்டு வந்தா தப்புகள் குறையும்...பாவம் நம்ம முன்னோர்கள் எந்த தப்பும் செய்யாம எவ்வளவு கொடுமையான தண்டனை அனுபவிச்சிருகாங்க 😢
@rajhnanthan3539
@rajhnanthan3539 7 ай бұрын
நீங்கள் அக்கிரமத்தைப் பார்த்து சந்தோஷப்படும் கடவுள் அல்ல. கெட்டவர்கள் யாரும் உங்களோடு தங்க முடியாது.”-சங். 5:4. இந்த உலகம் அக்கிரமத்தால் நிரம்பியுள்ளது, அது பாவத்துக்கு வேறொரு சொல்லென நாம் கண்டோம். நீதியை நேசிப்பது மட்டுமே நமக்குப் போதுமானதல்ல; நாம் அக்கிரமத்தை வெறுக்கவும் வேண்டும் 1 யோவான் 3:12 பொல்லாதவனின் பக்கம் இருந்த காயீனைப் போல் நாம் இருக்கக் கூடாது. அவன் தன்னுடைய சகோதரனைப் படுகொலை செய்தான்.+ ஏன் படுகொலை செய்தான்? ஏனென்றால், அவனுடைய செயல்கள் பொல்லாதவையாக இருந்தன; ஆனால், அவனுடைய சகோதரனின் செயல்கள் நீதியானவையாக இருந்தன சங்கீதம் 26:5 அக்கிரமக்காரர்களின் கூட்டத்தை வெறுக்கிறேன். பொல்லாதவர்களிடமிருந்து ஒதுங்கியிருக்கிறேன் மோசம்போகாதிருங்கள், தேவன் தம்மைப் பரியாசம்பண்ணவொட்டார்; மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான். தன் மாம்சத்திற்கென்று விதைக்கிறவன் மாம்சத்தினால் அழிவை அறுப்பான்; ஆவிக்கென்று விதைக்கிறவன் ஆவியினாலே நித்தியஜீவனை அறுப்பான்.” (கலாத்தியர் 6:7, யெகோவாவாகிய நான் நியாயத்தை நேசிக்கிறேன். திருட்டையும் அக்கிரமத்தையும் வெறுக்கிறேன்.
@kumbakonamramesh1149
@kumbakonamramesh1149 8 ай бұрын
மிக்க நன்றி சந்துரு bro
@kasthurirajagopalan2511
@kasthurirajagopalan2511 8 ай бұрын
Heart wrenching while watching. Those souls are rest in peace. Love my India🇮🇳. Respect and salute to those people who gave their life for india freedom. Jai hind. Thanks Brother for this video.
@titanic2k2
@titanic2k2 8 ай бұрын
Great Savarkar ....
@user-gn1ft5km1q
@user-gn1ft5km1q 8 ай бұрын
WOW SUPERB BROTHER RJ CHAMDRU VLOGS THANKS KEEPTUP VANAKKAM OAKY ❤❤🙏🙏🙏🙏
@sathiyaelan3855
@sathiyaelan3855 8 ай бұрын
சிறைச்சாலை படம்தான் நினைவு வருகிறது
@manmathan1194
@manmathan1194 8 ай бұрын
அந்தமான் தலைநகர் போர்ட் பிளேரில் உள்ள செல்லுலர் ஜெயிலில் தான் காட்சிகள் எடுக்கப்பட்டன.
@dailythought762
@dailythought762 8 ай бұрын
இவ்வளவு கொடுமை படுத்திய வெள்ளைகாரன் பெயரை தனக்கு வைத்துக்கொண்டு அந்த பெயரை பீயை சுமப்பது போல் சுமப்பர்களை நினைத்தால்!!!! சிரிப்பு தான் வரும்
@rajhnanthan3539
@rajhnanthan3539 7 ай бұрын
நீங்கள் அக்கிரமத்தைப் பார்த்து சந்தோஷப்படும் கடவுள் அல்ல. கெட்டவர்கள் யாரும் உங்களோடு தங்க முடியாது.”-சங். 5:4. இந்த உலகம் அக்கிரமத்தால் நிரம்பியுள்ளது, அது பாவத்துக்கு வேறொரு சொல்லென நாம் கண்டோம். நீதியை நேசிப்பது மட்டுமே நமக்குப் போதுமானதல்ல; நாம் அக்கிரமத்தை வெறுக்கவும் வேண்டும் 1 யோவான் 3:12 பொல்லாதவனின் பக்கம் இருந்த காயீனைப் போல் நாம் இருக்கக் கூடாது. அவன் தன்னுடைய சகோதரனைப் படுகொலை செய்தான்.+ ஏன் படுகொலை செய்தான்? ஏனென்றால், அவனுடைய செயல்கள் பொல்லாதவையாக இருந்தன; ஆனால், அவனுடைய சகோதரனின் செயல்கள் நீதியானவையாக இருந்தன சங்கீதம் 26:5 அக்கிரமக்காரர்களின் கூட்டத்தை வெறுக்கிறேன். பொல்லாதவர்களிடமிருந்து ஒதுங்கியிருக்கிறேன் மோசம்போகாதிருங்கள், தேவன் தம்மைப் பரியாசம்பண்ணவொட்டார்; மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான். தன் மாம்சத்திற்கென்று விதைக்கிறவன் மாம்சத்தினால் அழிவை அறுப்பான்; ஆவிக்கென்று விதைக்கிறவன் ஆவியினாலே நித்தியஜீவனை அறுப்பான்.” (கலாத்தியர் 6:7, யெகோவாவாகிய நான் நியாயத்தை நேசிக்கிறேன். திருட்டையும் அக்கிரமத்தையும் வெறுக்கிறேன்.
@sarassmuthu8011
@sarassmuthu8011 8 ай бұрын
😭😭😭Chandru Thanks for showing us in detail about this world famous British Andaman jail🙏🙏.Very sad to know about the torture and struggles faced by our ancestors.. Canada
@ponnusamyc1369
@ponnusamyc1369 2 ай бұрын
அந்தமான் சிறையில் வழங்கப்பட்ட கொடுமைகள் பற்றி படித்து அறிந்ததுண்டு...அதை நேரில் பார்த்த உணர்வு ஏற்ப்பட்டுள்ளது...நன்றி !
@arulprakash894
@arulprakash894 6 ай бұрын
இந்தியாவிலுள்ள அனைத்து அரசியல் வாதிகளையும் கூட்டிகொண்டு இந்த சிறைச்சாலையை வந்து சுற்றிக்காட்ட வேண்டும்.....
@veerakalai130
@veerakalai130 8 ай бұрын
பிரதர் மியூசிக் கொஞ்சம் சேடா போட்டு இருந்தா இன்னும் கொஞ்சம் நல்லா இருக்கும் இது என்னோட விருப்பம் மட்டும்..😢😢
@sinthujana227
@sinthujana227 8 ай бұрын
Couldn't watch after certain part of this vedio Chandru how those people were brutally punished omg, Thanks for sharing
@ssathya6021
@ssathya6021 3 ай бұрын
இப்போ இருக்கும் அரசியல்வாதிகளுக்கு இந்த தண்டனை மிகவும் சிறப்பாக இருக்கும்
@vingston6559
@vingston6559 8 ай бұрын
தண்டனைகள் கடுமையானால் தான் குற்றங்கள் குறையும்
@AdithyaK-dk6dj
@AdithyaK-dk6dj 6 ай бұрын
இன்றும் இலங்கையில் நம் ஈழ தமிழர்கள் சிங்களர்களால் இந்த கொடுமைகளை படுகின்றனர். என்றுதான் விடுதலை அடைவார்களோ தன் பூர்வ வாழ்விடத்தில் ..
@pathmavathipathma9238
@pathmavathipathma9238 8 ай бұрын
😢😢😢😢என்னால் பார்க்க முடியல 😢போறேன் 😢
@dhanalakshmi-cc8tm
@dhanalakshmi-cc8tm 8 ай бұрын
I ever had seen... thanks a lot
@subramanianramasubbu7717
@subramanianramasubbu7717 8 ай бұрын
When we see and hear the jail condition the freedom now enjoy is priceless. Present generation irrespective of language religion etc do we deserve the freedom we enjoy. If yes means my request to all Indians to come above everything. If we don’t realize our life will be more miserable than those who suffered in cellular jail. I respect all those souls who suffered and died for our country.v subramanian
@SonyaBharthipan_SoBha
@SonyaBharthipan_SoBha 7 ай бұрын
Lots of love from Andaman ❤❤❤❤❤❤
@Zoomlens-lp7fp
@Zoomlens-lp7fp 5 ай бұрын
விதைத்தவன் காணவில்லை அறுவடை செய்தவன். காரில் செல்கிறான்
@Seasore648
@Seasore648 8 ай бұрын
அண்ணா நீங்கள் அந்தமான் வநந்தீங்களா நான் பார்க்க முடியவில்லை ரொம்ப மிஸ் பண்ணிட்டேன்😢😢
@PrabhuKumar-dt5bu
@PrabhuKumar-dt5bu 2 ай бұрын
அருமையான பதிவு நன்றி
@RamRam-ui4qt
@RamRam-ui4qt 6 ай бұрын
இன்றைய ஊழல்வாதிகளுக்கு இதுபோன்ற தண்டனை வழங்கினால் சரி
@Sumithra-hd1cv
@Sumithra-hd1cv 8 ай бұрын
Super usefull video thanks Anna😔kastama erukku
@DiviThaamu-mx9kf
@DiviThaamu-mx9kf 3 ай бұрын
ரொம்ப நன்றி அண்ணா இந்த பதிவை எங்களுக்கு கண்பிததற்கு
@user-pl1tn3cy7r
@user-pl1tn3cy7r 8 ай бұрын
🇮🇳 வாழ்த்துக்கள் 🇮🇳
@balujaya669
@balujaya669 8 ай бұрын
❤❤❤Andhaman siraisalaiel kadumaiyana muraiel Thantikkapata veerasarvarkar peyaril Than Athavathu Veera savarkar international airport Entruthan portplayer vimana Nilaiyam Alaikkapadukirathunga chandru sir.❤❤❤❤❤❤❤❤
@apjsindia3309
@apjsindia3309 4 ай бұрын
நம்அரசியல் தலைவர்களை இங்கு காண. விடவேண்டும்
@srajasekaran8639
@srajasekaran8639 8 ай бұрын
அருமையான பதிவு சும்மா கிடைத்தா இந்த சுதந்திரம்?
@rajhnanthan3539
@rajhnanthan3539 7 ай бұрын
நீங்கள் அக்கிரமத்தைப் பார்த்து சந்தோஷப்படும் கடவுள் அல்ல. கெட்டவர்கள் யாரும் உங்களோடு தங்க முடியாது.”-சங். 5:4. இந்த உலகம் அக்கிரமத்தால் நிரம்பியுள்ளது, அது பாவத்துக்கு வேறொரு சொல்லென நாம் கண்டோம். நீதியை நேசிப்பது மட்டுமே நமக்குப் போதுமானதல்ல; நாம் அக்கிரமத்தை வெறுக்கவும் வேண்டும் 1 யோவான் 3:12 பொல்லாதவனின் பக்கம் இருந்த காயீனைப் போல் நாம் இருக்கக் கூடாது. அவன் தன்னுடைய சகோதரனைப் படுகொலை செய்தான்.+ ஏன் படுகொலை செய்தான்? ஏனென்றால், அவனுடைய செயல்கள் பொல்லாதவையாக இருந்தன; ஆனால், அவனுடைய சகோதரனின் செயல்கள் நீதியானவையாக இருந்தன சங்கீதம் 26:5 அக்கிரமக்காரர்களின் கூட்டத்தை வெறுக்கிறேன். பொல்லாதவர்களிடமிருந்து ஒதுங்கியிருக்கிறேன் மோசம்போகாதிருங்கள், தேவன் தம்மைப் பரியாசம்பண்ணவொட்டார்; மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான். தன் மாம்சத்திற்கென்று விதைக்கிறவன் மாம்சத்தினால் அழிவை அறுப்பான்; ஆவிக்கென்று விதைக்கிறவன் ஆவியினாலே நித்தியஜீவனை அறுப்பான்.” (கலாத்தியர் 6:7, யெகோவாவாகிய நான் நியாயத்தை நேசிக்கிறேன். திருட்டையும் அக்கிரமத்தையும் வெறுக்கிறேன்.
@krishnamoorthy4713
@krishnamoorthy4713 8 ай бұрын
Shri Veer Savarkar was kept here for 12 years. Instead of worshiping him, some polotical leaders are disrespecting and humiliating him. God will punish then.
@desingp3921
@desingp3921 8 ай бұрын
Super message sir 🙏👍🤝
@prabakaranraju5618
@prabakaranraju5618 8 ай бұрын
இன்றைய தலை முறை இதை முழுமையாக உணர்ந்து மதிக்க வேண்டும்
@rajhnanthan3539
@rajhnanthan3539 7 ай бұрын
நீங்கள் அக்கிரமத்தைப் பார்த்து சந்தோஷப்படும் கடவுள் அல்ல. கெட்டவர்கள் யாரும் உங்களோடு தங்க முடியாது.”-சங். 5:4. இந்த உலகம் அக்கிரமத்தால் நிரம்பியுள்ளது, அது பாவத்துக்கு வேறொரு சொல்லென நாம் கண்டோம். நீதியை நேசிப்பது மட்டுமே நமக்குப் போதுமானதல்ல; நாம் அக்கிரமத்தை வெறுக்கவும் வேண்டும் 1 யோவான் 3:12 பொல்லாதவனின் பக்கம் இருந்த காயீனைப் போல் நாம் இருக்கக் கூடாது. அவன் தன்னுடைய சகோதரனைப் படுகொலை செய்தான்.+ ஏன் படுகொலை செய்தான்? ஏனென்றால், அவனுடைய செயல்கள் பொல்லாதவையாக இருந்தன; ஆனால், அவனுடைய சகோதரனின் செயல்கள் நீதியானவையாக இருந்தன சங்கீதம் 26:5 அக்கிரமக்காரர்களின் கூட்டத்தை வெறுக்கிறேன். பொல்லாதவர்களிடமிருந்து ஒதுங்கியிருக்கிறேன் மோசம்போகாதிருங்கள், தேவன் தம்மைப் பரியாசம்பண்ணவொட்டார்; மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான். தன் மாம்சத்திற்கென்று விதைக்கிறவன் மாம்சத்தினால் அழிவை அறுப்பான்; ஆவிக்கென்று விதைக்கிறவன் ஆவியினாலே நித்தியஜீவனை அறுப்பான்.” (கலாத்தியர் 6:7, யெகோவாவாகிய நான் நியாயத்தை நேசிக்கிறேன். திருட்டையும் அக்கிரமத்தையும் வெறுக்கிறேன்.
@vanavanstephen9265
@vanavanstephen9265 6 ай бұрын
Very informative and interesting Bro...
@constructionsurishakthi348
@constructionsurishakthi348 4 ай бұрын
இந்த செய்தி கருணநிதி குடும்பத்துக்கு தெரியுமா , மக்கள் பணத்தை கொள்ளடித்த வாழ்ந்துகோண்டூயிருக்கும் நம் நாடு சுதந்திரம் எப்படி கிடைத்தது இளைஞ்கர்களுக்கு தெரியுனும் , தகவலுக்கு நன்றி .
@andalppalani
@andalppalani 5 ай бұрын
I visited Andaman jail last year june 2023. Really i cried after i saw this. By evening i watched colourful video show there. I didn't sleep for a week after watching that video. 😢😢
@antonysuresh1757
@antonysuresh1757 8 ай бұрын
தியாகிகளின் சந்ததிகளுக்கு நமது அரசு அனைத்து துறைகளிலும் முன்னுரிமை கொடுக்க வேண்டும் இதுவே நாம் தியாகிகளுக்கு செய்யும் கைமாறு
@rajhnanthan3539
@rajhnanthan3539 7 ай бұрын
நீங்கள் அக்கிரமத்தைப் பார்த்து சந்தோஷப்படும் கடவுள் அல்ல. கெட்டவர்கள் யாரும் உங்களோடு தங்க முடியாது.”-சங். 5:4.இந்த உலகம் அக்கிரமத்தால் நிரம்பியுள்ளது, அது பாவத்துக்கு வேறொரு சொல்லென நாம் கண்டோம். நீதியை நேசிப்பது மட்டுமே நமக்குப் போதுமானதல்ல; நாம் அக்கிரமத்தை வெறுக்கவும் வேண்டும் 1 யோவான் 3:12 பொல்லாதவனின் பக்கம் இருந்த காயீனைப் போல் நாம் இருக்கக் கூடாது. அவன் தன்னுடைய சகோதரனைப் படுகொலை செய்தான்.+ ஏன் படுகொலை செய்தான்? ஏனென்றால், அவனுடைய செயல்கள் பொல்லாதவையாக இருந்தன; ஆனால், அவனுடைய சகோதரனின் செயல்கள் நீதியானவையாக இருந்தன சங்கீதம் 26:5 அக்கிரமக்காரர்களின் கூட்டத்தை வெறுக்கிறேன். பொல்லாதவர்களிடமிருந்து ஒதுங்கியிருக்கிறேன் மோசம்போகாதிருங்கள், தேவன் தம்மைப் பரியாசம்பண்ணவொட்டார்; மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான். தன் மாம்சத்திற்கென்று விதைக்கிறவன் மாம்சத்தினால் அழிவை அறுப்பான்; ஆவிக்கென்று விதைக்கிறவன் ஆவியினாலே நித்தியஜீவனை அறுப்பான்.” (கலாத்தியர் 6:7, யெகோவாவாகிய நான் நியாயத்தை நேசிக்கிறேன். திருட்டையும் அக்கிரமத்தையும் வெறுக்கிறேன்.
@thamilini7966
@thamilini7966 8 ай бұрын
இப்படித்தானே எமது போராளிகளும் கஷ்டப்பட்டரகள்.. Some of them forced to serve without knowing the cause.. Hopefully one day those innocent souls will be acknowledged
@d.s.k.s.v
@d.s.k.s.v 6 ай бұрын
உங்க போராளிகள் பொதுமக்களுக்கு தான் இப்படி பட்ட தண்டனை யை வழங்கினார்கள்
@rajhnanthan3539
@rajhnanthan3539 7 ай бұрын
வாழ்த்துக்கள்.
@user-kl8xf5xt7g
@user-kl8xf5xt7g 8 ай бұрын
When I hear these things, my eyes are troubled, I have no words to congratulate them, how painful it is😮
@vishalkumar-hs6pz
@vishalkumar-hs6pz 8 ай бұрын
எனக்கும் இந்த ஜெயில் பாற்க அசைத்தான் ஆனால் மிக தூரத்தில் இருப்பதால் என்னால் பார்க்க இயலவில்லை 🙏
@manmathan1194
@manmathan1194 8 ай бұрын
1998 ஆம் ஆண்டு இந்த செல்லுலர் ஜெயிலை அந்தமானின் தலைநகரம் போர் பிளேயரில்மூன்று மணி நேரம் நன்கு சுற்றி பார்த்தேன்.அப்பொழுது மிகக் கடுமையான மழை பெய்து கொண்டிருந்தது. இருப்பினும் தியாகத் தலைவர்கள் இருந்த ஒவ்வொரு அறையையும் நன்கு பார்த்தேன். இவ்வளவு கஷ்டப்பட்டு சுதந்திரம் வாங்கி கொடுத்துவிட்டு அந்த புண்ணியவான்கள் போய்விட்டார்கள். ஆனால் இன்றைக்கு பன்றிக்கு பிறந்த அரசியல் கழிசடைகள் லஞ்சம் ஊழல் பொருக்கித்தனம் என்று பல்லாயிரம் கோடி ரூபாய்களை கொள்ளை அடித்துக் கொண்டு சுகபோகமாக வாழ்கின்றார்கள். இந்த நாய்களும் ஒரு நாள் சாகத்தான் போகின்றன. எதை எடுத்துக்கொண்டு போகப் போகின்றன. பாவத்தை மூட்டை கட்டிக்கொண்டு நரகத்திற்கு செல்லும் நாய்கள் இவை.
@rajhnanthan3539
@rajhnanthan3539 7 ай бұрын
நீங்கள் அக்கிரமத்தைப் பார்த்து சந்தோஷப்படும் கடவுள் அல்ல. கெட்டவர்கள் யாரும் உங்களோடு தங்க முடியாது.”-சங். 5:4. இந்த உலகம் அக்கிரமத்தால் நிரம்பியுள்ளது, அது பாவத்துக்கு வேறொரு சொல்லென நாம் கண்டோம். நீதியை நேசிப்பது மட்டுமே நமக்குப் போதுமானதல்ல; நாம் அக்கிரமத்தை வெறுக்கவும் வேண்டும் 1 யோவான் 3:12 பொல்லாதவனின் பக்கம் இருந்த காயீனைப் போல் நாம் இருக்கக் கூடாது. அவன் தன்னுடைய சகோதரனைப் படுகொலை செய்தான்.+ ஏன் படுகொலை செய்தான்? ஏனென்றால், அவனுடைய செயல்கள் பொல்லாதவையாக இருந்தன; ஆனால், அவனுடைய சகோதரனின் செயல்கள் நீதியானவையாக இருந்தன சங்கீதம் 26:5 அக்கிரமக்காரர்களின் கூட்டத்தை வெறுக்கிறேன். பொல்லாதவர்களிடமிருந்து ஒதுங்கியிருக்கிறேன் மோசம்போகாதிருங்கள், தேவன் தம்மைப் பரியாசம்பண்ணவொட்டார்; மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான். தன் மாம்சத்திற்கென்று விதைக்கிறவன் மாம்சத்தினால் அழிவை அறுப்பான்; ஆவிக்கென்று விதைக்கிறவன் ஆவியினாலே நித்தியஜீவனை அறுப்பான்.” (கலாத்தியர் 6:7, யெகோவாவாகிய நான் நியாயத்தை நேசிக்கிறேன். திருட்டையும் அக்கிரமத்தையும் வெறுக்கிறேன்.
@user-vinobharani
@user-vinobharani 5 ай бұрын
Ivlo kashta patu poradi suganthiram vangi koduthathum aanmagan dhan indru pengaluku suganthiram illamal ponathum sila miruga anmagan dhan 😢😢😢😢😢 ivlo kashta patu poradiye veerargaluku en Veera vanakkam 🙏🙏🙏🙏 ithu pola thandanaigal Tamil Nadu aarasu baliyal thollai kudukum aanmagankaluku kuduka vendum
@hepsibahv5284
@hepsibahv5284 8 ай бұрын
Very useful news, thank you
@user-pl1tn3cy7r
@user-pl1tn3cy7r 8 ай бұрын
கொடூரமான தண்டனைகள் இதை பார்க்கிலும் மிக பயங்கரமான மிக கொடூரமான தண்டனைகள் உண்டு ஒரு சில நாடுகளில் முன் நாட்களில்
@rajhnanthan3539
@rajhnanthan3539 7 ай бұрын
நீங்கள் அக்கிரமத்தைப் பார்த்து சந்தோஷப்படும் கடவுள் அல்ல. கெட்டவர்கள் யாரும் உங்களோடு தங்க முடியாது.”-சங். 5:4. இந்த உலகம் அக்கிரமத்தால் நிரம்பியுள்ளது, அது பாவத்துக்கு வேறொரு சொல்லென நாம் கண்டோம். நீதியை நேசிப்பது மட்டுமே நமக்குப் போதுமானதல்ல; நாம் அக்கிரமத்தை வெறுக்கவும் வேண்டும் 1 யோவான் 3:12 பொல்லாதவனின் பக்கம் இருந்த காயீனைப் போல் நாம் இருக்கக் கூடாது. அவன் தன்னுடைய சகோதரனைப் படுகொலை செய்தான்.+ ஏன் படுகொலை செய்தான்? ஏனென்றால், அவனுடைய செயல்கள் பொல்லாதவையாக இருந்தன; ஆனால், அவனுடைய சகோதரனின் செயல்கள் நீதியானவையாக இருந்தன சங்கீதம் 26:5 அக்கிரமக்காரர்களின் கூட்டத்தை வெறுக்கிறேன். பொல்லாதவர்களிடமிருந்து ஒதுங்கியிருக்கிறேன் மோசம்போகாதிருங்கள், தேவன் தம்மைப் பரியாசம்பண்ணவொட்டார்; மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான். தன் மாம்சத்திற்கென்று விதைக்கிறவன் மாம்சத்தினால் அழிவை அறுப்பான்; ஆவிக்கென்று விதைக்கிறவன் ஆவியினாலே நித்தியஜீவனை அறுப்பான்.” (கலாத்தியர் 6:7, யெகோவாவாகிய நான் நியாயத்தை நேசிக்கிறேன். திருட்டையும் அக்கிரமத்தையும் வெறுக்கிறேன்.
@user-cr7vi2zm3b
@user-cr7vi2zm3b 2 ай бұрын
சுதந்திரம் வாங்கி தராமலே இருந்திருக்கலாம்😢😢😢 இப்போது இருக்கும் உலகம் சுயநலமான உலகம்
@hardyboi1593
@hardyboi1593 Ай бұрын
new generation knows more about america britain than what horrors happened in cellular jail .. everyone should learn about this compulsorily in early schooling , everyone should be patriotic
@johnwesley2090
@johnwesley2090 8 ай бұрын
construction looks in top condition even after years
@s.s.murugans.s.murugan7346
@s.s.murugans.s.murugan7346 8 ай бұрын
கோடி கோடியாய் உழல் செய்யும் அரசியல்வாதிகள் அதிகாரிகள் ஆகியோருக்கு இந்த தண்டனை வழங்க நமது அரசியல் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்படுமா?
@rajhnanthan3539
@rajhnanthan3539 7 ай бұрын
நீங்கள் அக்கிரமத்தைப் பார்த்து சந்தோஷப்படும் கடவுள் அல்ல. கெட்டவர்கள் யாரும் உங்களோடு தங்க முடியாது.”-சங். 5:4. இந்த உலகம் அக்கிரமத்தால் நிரம்பியுள்ளது, அது பாவத்துக்கு வேறொரு சொல்லென நாம் கண்டோம். நீதியை நேசிப்பது மட்டுமே நமக்குப் போதுமானதல்ல; நாம் அக்கிரமத்தை வெறுக்கவும் வேண்டும் 1 யோவான் 3:12 பொல்லாதவனின் பக்கம் இருந்த காயீனைப் போல் நாம் இருக்கக் கூடாது. அவன் தன்னுடைய சகோதரனைப் படுகொலை செய்தான்.+ ஏன் படுகொலை செய்தான்? ஏனென்றால், அவனுடைய செயல்கள் பொல்லாதவையாக இருந்தன; ஆனால், அவனுடைய சகோதரனின் செயல்கள் நீதியானவையாக இருந்தன சங்கீதம் 26:5 அக்கிரமக்காரர்களின் கூட்டத்தை வெறுக்கிறேன். பொல்லாதவர்களிடமிருந்து ஒதுங்கியிருக்கிறேன் மோசம்போகாதிருங்கள், தேவன் தம்மைப் பரியாசம்பண்ணவொட்டார்; மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான். தன் மாம்சத்திற்கென்று விதைக்கிறவன் மாம்சத்தினால் அழிவை அறுப்பான்; ஆவிக்கென்று விதைக்கிறவன் ஆவியினாலே நித்தியஜீவனை அறுப்பான்.” (கலாத்தியர் 6:7, யெகோவாவாகிய நான் நியாயத்தை நேசிக்கிறேன். திருட்டையும் அக்கிரமத்தையும் வெறுக்கிறேன்.
@AhmedAli-rh2xl
@AhmedAli-rh2xl 7 ай бұрын
New subscriber thanks a lot anna
@NeshanNesharajah
@NeshanNesharajah 4 ай бұрын
மிக்கநன்றிசந்துரு
@Jesusforall2022
@Jesusforall2022 8 ай бұрын
Sekkizhiththa semmal
@futurebanker9375
@futurebanker9375 5 ай бұрын
Ivalo punishment kuduthum , nambaluku freedom vangi kuduthurukanga.they are great.
@babuvijit1527
@babuvijit1527 8 ай бұрын
Thank you
@sumithamary7545
@sumithamary7545 3 ай бұрын
என்னால பார்க்க முடியல சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு தலை வணங்கி பாதம் தொழுகிறேன்
@MohamedNawas3-ns9lj
@MohamedNawas3-ns9lj 8 ай бұрын
Thanks your video
@user-mx5wd3pc4e
@user-mx5wd3pc4e 4 ай бұрын
தேவையான பதிவு வாழ்த்துக்கள்
@user-nq5dd9ex7x
@user-nq5dd9ex7x 4 ай бұрын
இந்த மாதிரியான தண்டனைகள் இல்லாம தான் நாடு நாசமா போச்சு
A little girl was shy at her first ballet lesson #shorts
00:35
Fabiosa Animated
Рет қаралды 15 МЛН
Пранк пошел не по плану…🥲
00:59
Саша Квашеная
Рет қаралды 6 МЛН
1,000 Diamonds! (Funny Minecraft Animation) #shorts #cartoon
00:31
toonz CRAFT
Рет қаралды 38 МЛН
The Cellular Jail/ Andaman Aadhavan
10:52
Andaman Aadhavan
Рет қаралды 282