இரும்பை கண்டுபிடித்த தமிழர்கள் | திரு. மன்னர் மன்னன், எழுத்தாளர் | தமிழ் உலா | Aadhan Tamil

  Рет қаралды 153,998

Aadhan Tamil

Aadhan Tamil

3 жыл бұрын

இரும்பை கண்டுபிடித்த தமிழர்கள் | திரு. மன்னர் மன்னன், எழுத்தாளர் | தமிழ் உலா | Aadhan Tamil
#GreatTamils #Iron #ஆயுததேசம்
To Download Our App:
For Android Users: bit.ly/2leHJnn
For iOS Users: apple.co/2NJYPok
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
To Subscribe Aadhan Clinic Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Education Click bit.ly/2r6BUv2
To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
Like and Follow us on:
Facebook : / aadhantamil
Twitter : / aadhan_tamil
Instagram: / aadhantamil

Пікірлер: 471
@Felix_Raj
@Felix_Raj 3 жыл бұрын
மன்னர் மன்னைப் பார்க்கும் போது பொறாமையாக உள்ளது. ஒருவனுக்குள் இவ்வளவு அறிவு... ஆர்வம்... ஆற்றலா... அப்பா... நான் பார்த்து வியந்த வெகு சிலரில், மன்னர் மன்னன் மிக முக்கியமானவர்! ❤️ அறிவார்ந்த விவாதங்கள் தொடரட்டும்... தமிழன் பெருமை உலகறியட்டும்! ✊💪🔥
@GNANAJEYARAJ
@GNANAJEYARAJ 3 жыл бұрын
போராமை தவறு! பொறாமை! சரி.
@instrukarthik
@instrukarthik 3 жыл бұрын
Appo Simon lam yaaru.. thakkali thokka
@jokerthehero.984
@jokerthehero.984 3 жыл бұрын
@@instrukarthik ஆமாடா பீதின்னி சங்கி 😂😂
@abrahamjoseph8377
@abrahamjoseph8377 3 жыл бұрын
Ferrare In
@abrahamjoseph8377
@abrahamjoseph8377 3 жыл бұрын
Ferrare in Latin means " to bring '
@kamalsaromuni
@kamalsaromuni 3 жыл бұрын
தமிழ் இசை : 22 சுருதியை உள்ளடக்கிய 7 சுவரம் . 22/7 - π ( ஃபை) தொகை. தமிழனின் ஏரோடைனமிக் நுண்ணிய அறிவியல் உலகிற்கு சொன்ன மண்ணர் மண்ணன் அவர்களுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றி🙏💕.
@singathamilan
@singathamilan 3 жыл бұрын
சார் இது புரியவில்லை சப்தம் என்பது வட்டம் தொடர்புடையது அதை விளக்கவும்
@kamalsaromuni
@kamalsaromuni 3 жыл бұрын
@@singathamilan ஏரோடைனமிக் நுண்ணிய வடிவம் வட்டகூம்பு ஆகும். நீர் துளி போன்ற வடிவம். ஏரோடைனமிக் சார்ந்த பொட்களின் செயல் திறன் அதன் வட்டத்தின் பரப்பளவு π × [ ] பொறுத்து அமையும். வட்டம் = இசை= சப்தம்=அதிர்வு=அனு.
@singathamilan
@singathamilan 3 жыл бұрын
@@kamalsaromuni சூப்பர் சார்
@user-ss9zt5vd5c
@user-ss9zt5vd5c 2 жыл бұрын
சில மனிதர்களை பாதுகாக்க வேண்டும் அதில் இவரும் ஒருவர்
@ramakrishnan2197
@ramakrishnan2197 2 жыл бұрын
Cheran used kanaikal irumburai. It is a lounger for arrow,erigundu and missiles.
@aravind_free_fire_india
@aravind_free_fire_india Жыл бұрын
தமிழ் இனத்திற்கு கிடைத்த பொக்கிஷம் அறிவுப்பெருங்கடல் 💕 மன்னர் மன்னன் ❤️✨🤍
@georgethomas862
@georgethomas862 3 жыл бұрын
இவர் சொல்வது எல்லாம் உண்மைதான், புனேவில் உள்ள (ராஜா தினகர் கில்கர்) அருங்காட்சியாகம் சென்று இருந்தேன், அங்கு உள்ள ஆயுதங்கள், போர் கருவிகள் அனைத்தும் தமிழ்நாடு என்று கீழே பதிவிட்டு உள்ளார்கள், 50 வருண்டங்களாக தமிழன் திராவிடன் அக்கப்பட்டு, தமிழன் பெருமை தெரியாமல் நாசமாக போனான்,🐆🐆🐆🐆🐆
@rajbushan4267
@rajbushan4267 3 жыл бұрын
Tamilan yendru sonnal parpananum Nulaindu viduvan.Adai thavirkave dravidam.Dravidan yendru solla parpanan varamattan.
@jayakumar7684
@jayakumar7684 3 жыл бұрын
@@rajbushan4267 parpan tamilai azhitha dhai vida Dravidian oru padi mele poi yen inathai ye azhithan parpan paravale Dravidian venam poda
@giriprasathvaathyaaraathre6546
@giriprasathvaathyaaraathre6546 2 жыл бұрын
@@jayakumar7684 பார்ப்பனர் தமிழை அழிக்க நினைக்கவில்லை. அந்தணர்கள் தமிழை வளர்த்தும் உள்ளனர் ஐயா. அகத்திய மாமுனிவர் கூட ஓர் அந்தணர் தான். அவர் தான் தமிழுக்கு இலக்கணம் எழுதியவர். ஆனால் சில கட்சிகளை சேர்ந்த ஆட்சியாளர்கள் தனது சுயலாபத்திற்காக இப்படி வரலாற்று புனைவுகள் செய்து மனிதர்களை பிளவுகள் செய்து பிரிவினைகள் செய்து அரசியல் செய்ய பயன்படுத்தி வருகின்றனர்.
@giriprasathvaathyaaraathre6546
@giriprasathvaathyaaraathre6546 2 жыл бұрын
@@rajbushan4267ஆதிப் பூர்வக்குடி பழங்குடி மக்கள் முதல் அந்தணர்கள் வரை அனைவரும் தமிழர்கள் தான் ஐயா. ஆனால் பாலி, ஸம்ஸ்கிருத மொழிகளில் "ழ"கரம் இல்லை. இதை அறியுங்கள். இதைப்பற்றி ஏற்கனவே மன்னர் மன்னன் குறிப்பிட்டு பேசியும் எழுதியும் உள்ளார்.
@subburamusubburamu916
@subburamusubburamu916 2 жыл бұрын
Superb thanks
@pandiya_elavarasan
@pandiya_elavarasan 3 жыл бұрын
மன்னர் மன்னன் மிகவும் முக்கியமான ஒரு நபர் தமிழ் சமூகத்தில் அவரை நாம் கொண்டாட வேண்டும்
@sathishkumar-pl2ri
@sathishkumar-pl2ri 3 жыл бұрын
I am aerodynamic engineer , this guy Tamil explanation about natural/theoritical approach to under physics is nice...
@jananiab5730
@jananiab5730 3 жыл бұрын
உங்களுக்கு தமிழ் தெரியும்!! இந்த வீடியோ வ பார்ப்பவர்களுக்கும் தமிழ் தெரியும்!! அப்புறம் ஏன் ஆங்கிலம் பேசறீங்க ?? மாறுங்கள்!🙂
@muruganandamk
@muruganandamk Жыл бұрын
Super Apu
@ajarudeenalaudeen5277
@ajarudeenalaudeen5277 3 жыл бұрын
என்ன இனமட என் தமிழ் இனம்,இதனை அறிவு உள்ள சமுதாயம்,ஆனால் இப்போது அரசியல் புரிதல் இல்லை என்று புரியவில்லை.ஆசானே நன்றி அய்யா,தொடரட்டும் உங்கள் பணி,
@ksrnagarwelfareassociation9749
@ksrnagarwelfareassociation9749 3 жыл бұрын
திருமந்திரம் - 2051. (இரும்பு) கறுத்த இரும்பே கனகமது ஆனால் மறித்துஇரும் பாகா வகையது போலக் குறித்தஅப் போதே குருவருள் பெற்றான் மறித்துப் பிறவியில் வந்தணு கானே. பொருள் : கருமை நிறம் வாய்ந்த இரும்பு வேதிப்பான் தொழிலால் செம்பொன் ஆகும். அங்ஙனம் செம்பொன் ஆனபின் மீண்டும் இரும்பாகாது. அவ்வகை போன்று செவ்வி வாய்ந்த பொழுது சிவகுரு எழுந்தருள்வன். குறித்த அப்பொழுதே குருவருள் கிட்டும். அக்குருவருள் பெற்றவன் மீண்டும் பிறவிப் பெருங்கடலில் வந்து பொருந்தான். திருமந்திரம் - 2309. (இரும்பு) காய்ந்த இரும்பு கனலை அகன்றாலும் வாய்ந்த கனலென வாதனை நின்றாற்போல் ஏய்ந்த கரணம் இறந்த துரியத்துத் தோய்ந்த கருமத் துரிசுஅக லாதே. பொருள் : தீயினில் காய்ந்த இரும்பு தீயினை விட்டு அகன்றாலும் பொருந்திய தீயினது தன்மை இரும்பில் இருப்பது போல் பொருந்திய கரணங்கள் நீங்கி நிற்கும் நின்மல துரியத்தில் முன்னர் அவை நடத்திய கிரியா வாசனை ஆன்மாவை விட்டு அகலாது நிற்கும். நின்மல துரியத்திலும் ஆன்மாவினிடம் கிரியா வாசனை எஞ்சி நிற்கும்.
@ksrnagarwelfareassociation9749
@ksrnagarwelfareassociation9749 3 жыл бұрын
புறநானூறு - 21 (இரும்பு) கருங்கைக் கொல்லன் செந்தீ மாட்டிய இரும்புஉண் நீரினும், மீட்டற்கு அரிதுஎன, புறநானூறு - 150 ‘இரும்பு புனைந்து இயற்றாப் பெரும்பெயர்த் தோட்டி அம்மலை காக்கும் அணிநெடுங் குன்றின்
@paintersiva6036
@paintersiva6036 3 жыл бұрын
கேட்க கேட்க மெய் சிலிர்த்தது🙏🙏🙏 அழுகையே வந்து விட்டது தமிழர்கள் நாம் இப்போது இருக்கும் நிலையை நினைத்து 😥 சிவன் தான் உருக்கு ஆயுதம் உருவாக்கியவர் என்பதன் அடையாளமாக தான் சிவன் ஆயுதங்களோடு இருக்கும் அடையாளம்
@aravind_free_fire_india
@aravind_free_fire_india Жыл бұрын
🎉
@venkateshrajendran2966
@venkateshrajendran2966 3 жыл бұрын
உலகின் முதல் நாகரிகம் தமிழர் நாகரிகம் தான்......தமிழர்கள் டா 💪💪💪💪....
@RPT2020
@RPT2020 3 жыл бұрын
8 வழிச்சாலை மூலமாக நமது இயற்கை வளங்களான இரும்பு பிளாட்டினம் போன்ற தாதுக்களை கொள்ளையடிக்க பார்க்கிறார்கள்
@nagarathinammani7279
@nagarathinammani7279 3 жыл бұрын
இந்த சாரமிக்க பெருமை ஒவ்வொரு தமிழ் மக்களும் அறிய பாடத்திட்டத்தில் கொண்டு வந்து சேர்க்கவேண்டும் 👍👌💯🙏🏻💕
@asaithambiv6201
@asaithambiv6201 3 жыл бұрын
உலகத்தில் முதலில் இரும்பை கண்டு பிடித்த செய்தி உங்கள் மூலம் தெரிந்து கொண்டேன்.அருமையான வரலாற்றுப் பதிவு சகோ.வாழ்த்துக்கள்.
@karthikeyang9477
@karthikeyang9477 3 жыл бұрын
மன்னர் மன்னனின் தேடுதல் மற்றும் விளக்கம் மெய்சிலிர்க்கவைக்கிறது.
@PriyaandNidhi240
@PriyaandNidhi240 3 жыл бұрын
வெள்ளரி விதை கொரித்து சுவைத்த மென்சுவை தமிழ்! கல்லுாரி கதை சொல்லி இரசித்து சிரித்த தேன்சுவை தமிழ்! கேட்க! "மக்கள் தொலைக்காட்சி" நிகழ்ச்சிகளை "யூ ட்யூப்" ல் காணுங்கள் நன்றி🙏💕
@venkateshrajendran2966
@venkateshrajendran2966 3 жыл бұрын
மன்னர் மன்னன் அவர்கள் ஒரு salute.....தமிழர்கள் தான் உலகின் முதல் நாகரிகம் என்று உரக்க கூறுவோம்
@David_kumar100.
@David_kumar100. 3 жыл бұрын
அவன் பொய் புளுகிறான் நம்பாதீங்க
@rockrikith7101
@rockrikith7101 3 жыл бұрын
@@David_kumar100. 86+9 evalo theriyadhavan soldradha nambhu
@David_kumar100.
@David_kumar100. 3 жыл бұрын
@@rockrikith7101 :- உங்க சூத்துல கட்டப்பா ஓத்த கதை சொல்லவா
@jokerthehero.984
@jokerthehero.984 3 жыл бұрын
@@David_kumar100. டே ஃபேக் ஐடி சில்லறை சங்கியா
@user-mj9qr6fn9n
@user-mj9qr6fn9n 3 жыл бұрын
திரு.மன்னர் மன்னன் அவர்கள் பணி தொடரட்டும், தமிழனின் பெருமையை உலகம் உணரட்டும்.💪💪💪
@kabilankannan8441
@kabilankannan8441 3 жыл бұрын
திரு.மன்னர் மன்னன் அவர்களின் அறிவியல் திறமைக்கு பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்...
@devaraj8820
@devaraj8820 3 жыл бұрын
மன்னர்மன்னன் அவர்களுக்கு என் தலைதாழ்ந்த வணக்கங்கள் இன்னும் பல ஆராய்ச்சிகள் செய்து தமிழனை தமிழ்நாட்டை தமிழ்மொழிக்கு தலைநிமிர பாடுபட என் வாழ்த்துக்கள்
@chellammals3058
@chellammals3058 3 жыл бұрын
மன்னர்மன்னன் அவர்களுக்கு என் வணக்கங்கள்
@sriramnagarajanit
@sriramnagarajanit 3 жыл бұрын
Ivaru pesinave goosebumps feel aagudhu❤️
@ThamizhiAaseevagar
@ThamizhiAaseevagar 3 жыл бұрын
உண்மையை காலம் உங்களை போன்ற நல்ல மனிதர்களால் வெளிப்படுத்துகிறது.தமிழர்கள் விழிப்புணர்வு பெற காலம் கனிந்து விட்டது.
@Palanisankar369
@Palanisankar369 3 жыл бұрын
அறிவு பூர்வமான ஆதாரத்துடன் கூடிய அருமையான பதிவு. வாழ்த்துகள்.👍 இரும்பு தாது கொள்ளைக்காகத்தான் சேலம் எட்டுவழி சாலை திட்டம். அதனால்தான் ஏழு மலைகளை உடைத்து இந்த திட்டத்தை நிறைவேற்ற துடிக்கும் மத்திய அரசு. தமிழக மக்களே உசார்🙄
@user-vx2pt6ox7v
@user-vx2pt6ox7v 3 жыл бұрын
தமிழ் பேசும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் உயிர் கலந்த நன்றிகள்..❤🙏
@PriyaandNidhi240
@PriyaandNidhi240 3 жыл бұрын
" கருமையில் ஒளி தமிழ்! பொறுமையில் புலி தமிழ்! பெருமையில் தமிழொலி தமிழ்!" கேட்க "மக்கள் தொலைக்காட்சி" யை "You Tube" ல் காணுங்கள் நன்றி.
@Dsvkd
@Dsvkd 3 жыл бұрын
These things should be included in school syllabus
@harinik227
@harinik227 3 жыл бұрын
நாணயவியல் அரிஞ்சர் மன்னர் மன்னன் அவர்களுக்கு வணக்கம்.இரும்பை பற்றி பல வியத்தகு விசயங்களை தெளிவான சொன்னமைக்கு மிகவும் நன்றி தம்பி.ஆதன்தமிழ் டிவி பல்லாண்டு வாழ்க நன்றி 🙏
@vickysanth9653
@vickysanth9653 3 жыл бұрын
'அரிஞ்சர்' இல்லை... 'அறிஞர்'
@harinik227
@harinik227 3 жыл бұрын
@@vickysanth9653 நன்றி 🙏
@giriprasathvaathyaaraathre6546
@giriprasathvaathyaaraathre6546 2 жыл бұрын
அரிஞ்சர் அல்ல அறிஞர்.
@Muruganantham-vf3cy
@Muruganantham-vf3cy 3 жыл бұрын
நன்றி வரலாறு ஆய்வு செய்து அறிவித்தது சிறப்பு. வாழ்க தமிழ் வளர்க தமிழர்கள் மன்னர் மன்னன் மற்றும் ஆய்வாளர்களுக்கும் மீண்டும் நன்றி
@nesh_19
@nesh_19 3 жыл бұрын
Need more interview from him.
@yuvashankarmuralidharan4101
@yuvashankarmuralidharan4101 3 жыл бұрын
Wow what an explanation, hatsoff to this mannar mannan huge respect 🦾
@nandakumar3600
@nandakumar3600 3 жыл бұрын
How to use weapon is screate . No one can see thats is hidden. Inside only u can see. If u learn or u use only u can c.
@ksrnagarwelfareassociation9749
@ksrnagarwelfareassociation9749 3 жыл бұрын
புறநானூறு - 21 (இரும்பு) கருங்கைக் கொல்லன் செந்தீ மாட்டிய இரும்புஉண் நீரினும், மீட்டற்கு அரிதுஎன, புறநானூறு - 150 ‘இரும்பு புனைந்து இயற்றாப் பெரும்பெயர்த் தோட்டி அம்மலை காக்கும் அணிநெடுங் குன்றின்
@suryaer7905
@suryaer7905 3 жыл бұрын
உங்களின் இந்த அளவு வரலாற்று அறிவை பார்த்து எனக்கு பொறாமையை ஏற்படுத்துகிறது ..
@sathyapriya5759
@sathyapriya5759 3 жыл бұрын
தங்களின் விளக்கம் அருமை வெகுவிரைவில் உலகமே தமிழர்களை நோக்கி வரும் நம்பிக்கை உங்களைப் போன்றவர்களால் உருவாகுகிறது நன்றி
@ksrnagarwelfareassociation9749
@ksrnagarwelfareassociation9749 3 жыл бұрын
திருமந்திரம் - 2051. (இரும்பு) கறுத்த இரும்பே கனகமது ஆனால் மறித்துஇரும் பாகா வகையது போலக் குறித்தஅப் போதே குருவருள் பெற்றான் மறித்துப் பிறவியில் வந்தணு கானே. பொருள் : கருமை நிறம் வாய்ந்த இரும்பு வேதிப்பான் தொழிலால் செம்பொன் ஆகும். அங்ஙனம் செம்பொன் ஆனபின் மீண்டும் இரும்பாகாது. அவ்வகை போன்று செவ்வி வாய்ந்த பொழுது சிவகுரு எழுந்தருள்வன். குறித்த அப்பொழுதே குருவருள் கிட்டும். அக்குருவருள் பெற்றவன் மீண்டும் பிறவிப் பெருங்கடலில் வந்து பொருந்தான். திருமந்திரம் - 2309. (இரும்பு) காய்ந்த இரும்பு கனலை அகன்றாலும் வாய்ந்த கனலென வாதனை நின்றாற்போல் ஏய்ந்த கரணம் இறந்த துரியத்துத் தோய்ந்த கருமத் துரிசுஅக லாதே. பொருள் : தீயினில் காய்ந்த இரும்பு தீயினை விட்டு அகன்றாலும் பொருந்திய தீயினது தன்மை இரும்பில் இருப்பது போல் பொருந்திய கரணங்கள் நீங்கி நிற்கும் நின்மல துரியத்தில் முன்னர் அவை நடத்திய கிரியா வாசனை ஆன்மாவை விட்டு அகலாது நிற்கும். நின்மல துரியத்திலும் ஆன்மாவினிடம் கிரியா வாசனை எஞ்சி நிற்கும்.
@ksrnagarwelfareassociation9749
@ksrnagarwelfareassociation9749 3 жыл бұрын
புறநானூறு - 21 (இரும்பு) கருங்கைக் கொல்லன் செந்தீ மாட்டிய இரும்புஉண் நீரினும், மீட்டற்கு அரிதுஎன, புறநானூறு - 150 ‘இரும்பு புனைந்து இயற்றாப் பெரும்பெயர்த் தோட்டி அம்மலை காக்கும் அணிநெடுங் குன்றின்
@MilesToGo78
@MilesToGo78 3 жыл бұрын
உண்மை விரும்பி என்று உங்கள் பெயர் மாறும்பொழுது அது நடக்கும்
@cvaraman
@cvaraman 3 жыл бұрын
Mr. Tamil Encyclopedia 🙏🙏 Without determination and sound knowledge about world history and தமிழ் பற்று, one cannot speak like this with lot of facts without thinking twice .. hats off 👍🙏
@rajamalarramayah1025
@rajamalarramayah1025 3 жыл бұрын
நான் மலேசியாவில் இருக்கிறேன். கடாரத்துத் தமிழச்சி நான். வரலாறு போதிக்கிறேன். சில விடயங்களில் ஐயங்கள் எழுகின்றன. தமிழ்நாட்டிற்கு வரநேர்ந்தால் தங்களைச் சந்த்திக்க வாய்ப்பு கிட்டுமா?
@davidkumar2804
@davidkumar2804 4 ай бұрын
அம்மா தாங்கள் பைபிளை படியுங்கள் எல்லா ஐய்யங்களும் நீங்கும்
@Kammalar-Media
@Kammalar-Media 3 жыл бұрын
நன்றி...மன்னர் மன்னன் அவர்களுக்கு
@GaneshKumar-hl4pm
@GaneshKumar-hl4pm 3 жыл бұрын
கம்மாளர் இல்லனா இந்த உலகம் கிடையாது பங்கு
@Kammalar-Media
@Kammalar-Media 3 жыл бұрын
@@GaneshKumar-hl4pm மகிழ்ச்சி
@moorthyvina4544
@moorthyvina4544 3 жыл бұрын
@@GaneshKumar-hl4pm ponniyin selvan padithuvitteer pola
@giriprasathvaathyaaraathre6546
@giriprasathvaathyaaraathre6546 2 жыл бұрын
ஐந்தொழில் அந்தணர்கள் என்று தங்களுக்கு பட்டம் உண்டு ஐயா. கம்மாளர் முதல் தச்சர் வரை ஐந்தொழில் அந்தணர்கள் முன்னோர்கள் உண்டு.
@Kammalar-Media
@Kammalar-Media 2 жыл бұрын
@@giriprasathvaathyaaraathre6546 ஆம் ஐயா நன்றிகள்...
@sriharini1413
@sriharini1413 3 жыл бұрын
Aadhan Tamil needs to take more interview from this man ....it helps a lot to inspire young Tamil people 🙂
@mathansakthi6667
@mathansakthi6667 3 жыл бұрын
Watch his own youtube channel... Payittru padaipagam
@aneezebrahim2818
@aneezebrahim2818 3 жыл бұрын
Damascus steel which is called as wootz steel uruk irumbu was manufactured by chera kings in kongunad.
@madhanmanivasagam9841
@madhanmanivasagam9841 3 жыл бұрын
Genius extremely genius
@prabhavathyc2232
@prabhavathyc2232 3 жыл бұрын
வாழ்த்துக்கள்.தங்களின் பணி தொடரட்டும்
@sbmaccountancyteaching2236
@sbmaccountancyteaching2236 3 жыл бұрын
மிக அருமையான நேர்க்காணல். அறியப்படாத அறிய தகவல்களை வழங்கிய ஆய்வாலர் திரு மன்னர் மன்னன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளையும், வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
@MohanRaj-hp2vo
@MohanRaj-hp2vo 3 жыл бұрын
இதை எல்லாம் கேட்கும்போது பிறந்தாள் தமிழனாக பிறக்க வேண்டும் என்று தோன்றுகிறது.மன்னர் மன்னன் அவர்களுக்கு தலை வணங்குகிறேன்
@kanagarajvk8087
@kanagarajvk8087 3 жыл бұрын
திரு. மன்னர் மன்னர் அவர்களுக்கு, என் மகனை உதவியாளராக ஏற்றுகொள்வீர்களா?
@moghann1050
@moghann1050 3 жыл бұрын
மன்னன் மன்னருடைய விலாசம் எனது ஐடிக்கு கிடைக்குமா அவருடைய ஆக்கங்களை பெற வேண்டும் தயவு செய்து தர முடியுமா வாழ்க மன்னன் மன்னர் வளர்க நின் பணி
@RPT2020
@RPT2020 3 жыл бұрын
தமிழன் கண்டுபிடித்த ஒன்று உலகம் முழுவதும் போய் சென்று உள்ளது
@bharatetios3450
@bharatetios3450 3 жыл бұрын
📚👏👏👏👌வாழ்க தமிழ் வளர்க தமிழ் மக்கள் வாழ்க வளமுடன் என்றுஎன்றும் நலமுடன் வாழ வாழ்த்துக்கள். நன்றி நன்றி நன்றி. 🎤
@dharani9098
@dharani9098 2 жыл бұрын
வேட்டுவக்கவுன்டர் மன்னன் ஓரி புகழ் வாழ்க🇮🇹🇮🇹🙏🏻
@raginivytheswaran1717
@raginivytheswaran1717 3 жыл бұрын
கல்தோன்றி மண் தோன்றா க் காலத்தே வாளோடு முன்தோன்றிய மூத்தகுடி
@ganeshchoco3323
@ganeshchoco3323 3 жыл бұрын
Kadavul silai seithathu. Vaal. Knife. Seithathu. Kappal. Seithathu. Kovil. Porulkal. Bell. Theepa thattu. Thiruvachi. Valari seithathu. Marathinal. Seithathu etc......poonul. Alavu. Koal. Tape Achari kammalar karumar. Kollar. Perunthatcher
@senguttuvanj5344
@senguttuvanj5344 10 ай бұрын
ஆகா,.. வியப்பு, எத்தனை விடயங்கள், எத்தனை விளக்கங்கள் தமிழர் தமிழம் பற்றிய ஆகச்சிறந்த ஆய்வுகள் நான் வியப்பில் ஆழ்ந்த சிறப்புக்கள்!.. தமிழக மன்னர்களை எல்லாம் ஆய்வு செய்யும் மன்னனாக நம்முன்னே இன்று "மன்னர் மன்னன்" என் மனதிற்கு நெருக்கமாய் தாய்தமிழின் உருக்கமாய் செருக்குடன் விளங்கி நறுக்கு தெறிக்கட்டும் உனது பற்பல ஆய்வு! உனக்கில்லை ஓய்வு! இறவாத்தமிழன் நீநீநீ!.. எமக்கு! உருக்கு தமிழை - எம் உள்ளங்களில் வார்! வாழ்வாய் தமிழா நீ நீடு! நந்தமிழ் நாடு! நலம்!.. சேரன் செங்குட்டுவன் தமிழன்.
@THIRUarasu1950
@THIRUarasu1950 3 жыл бұрын
நல்ல புரிதல் விளக்கம் நன்றி.
@soundaramsekar9067
@soundaramsekar9067 3 жыл бұрын
The most excellent and undeniable genius explanation from a humble THAMIZH MAN. WONDERFUL.
@user-ef4cn3dz7i
@user-ef4cn3dz7i 3 жыл бұрын
When I see தமிழ் உலா in this video I seen வள்ளுவர்,பாரதிதாசன், பாரதியார்,கண்ணதாசன், நா. முத்துகுமார். I felt like this what our தமிழ் youths need to know 🙄👍🥁🤺🎆 நான் தமிழன் நாம் தமிழர்.
@vijayanramasamy6637
@vijayanramasamy6637 3 жыл бұрын
கடாரத்தில் செய்யப்பட்ட அகழ்வாய்வில் இரும்பு ஆலைகள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
@deepanrajparthipan1665
@deepanrajparthipan1665 3 жыл бұрын
சகோதரர் மன்னர் மன்னனின் முயற்சிக்கு என் மனப்பூர்வமான வாழ்த்துகள்
@peermohamed6771
@peermohamed6771 3 жыл бұрын
உங்களது தகவல் மேன் மேலும் தொடர வாழ்த்துக்கள்....
@selambarasangunasekaran8800
@selambarasangunasekaran8800 3 жыл бұрын
மன்னர் மன்னன் அவர்களுக்கு தனது நெஞ்சார்ந்த நன்றி
@periclesonkeethstephen4973
@periclesonkeethstephen4973 3 жыл бұрын
அருமை அருமை
@user-mr8pc6gb6l
@user-mr8pc6gb6l 3 жыл бұрын
திரு.மன்னர் மன்னன் ஐயா வாழ்க தமிழ் வாழ்க💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏
@vinothkumarg6740
@vinothkumarg6740 3 жыл бұрын
Uruppadiyaana Pathivu❤️❤️❤️
@veerajothi732
@veerajothi732 3 жыл бұрын
அருமை நண்பர்களே
@arun3bull
@arun3bull 3 жыл бұрын
பிரமாதமான நேர்காணல். வாழ்த்துகள் சகோ.
@prakasamr1544
@prakasamr1544 2 жыл бұрын
என்ன ஒரு புதுமையான செய்திகள்...... வியந்தேன்
@brightk9138
@brightk9138 3 жыл бұрын
மன்னர் மன்னா நீ இன்னும் அதிக கவனமாகஇருந்து நாம் கண்டுபிடிப்டபை உலகத்திக்கு எடுத்து சொல் .அன்று நாம் தமிழ்நாட்டின் சாதி ஒற்றுமை வெற்றுமை அதனால் நாம் தோற்ற, நிசத்தையும் சொல்
@vsskumar9549
@vsskumar9549 3 жыл бұрын
வால்மீகி ராமாயணத்தில் குமாரசம்பவம் என்ற அத்தியாயத்தில் முருகன் அவதாரத்தைப்ற்றி விவரிக்கும் போது தங்கம் வெள்ளி தாமிரம் இரும்பு முதலியவை உருகிஓடுயதாக சொல்லியிருக்கின்றது. அந்த ராமாயணம் 16224 ஆண்டுகளுக்குமுன் எழுதியிருக்கலாம் என்றால் உலோகங்களின் வரலாறு எப்போது ?
@ashwinkumar441
@ashwinkumar441 3 жыл бұрын
நன்றி
@veerasamynatarajan694
@veerasamynatarajan694 2 жыл бұрын
நல்ல தகவல் நன்றி. இந்த அளவிற்கு இரும்பு பத்தி ஆராய்ச்சி மகிழ்ச்சி.
@karthikeyang9477
@karthikeyang9477 3 жыл бұрын
தமிழா.. தமிழியை போற்று.
@PriyaandNidhi240
@PriyaandNidhi240 3 жыл бұрын
மதுவும் கொரோனாவும் ஒன்று! அதை தொடாமல் இருப்பது நன்று. ! மதுவை மறப்போம்! கொரோனாவை கொல்வோம்.! மருத்துவர் அன்புமணி இராமதாஸ் 🇮🇳🇮🇳 . நன்றி🙏💕
@Nisha_stephen
@Nisha_stephen 3 жыл бұрын
Irrelevant comment 😃😄🤣
@PriyaandNidhi240
@PriyaandNidhi240 3 жыл бұрын
@@Nisha_stephen "காரிருள் மயிரழகு தமிழ் பேரேரி நீரழகு தமிழ் பெருமாரி ஆறழகு தமிழ்" கேட்க! "மக்கள் தொலைக்காட்சி" செய்திகளை இணைய தளத்தில் கூகுள் ப்ளே வில் காணுங்கள் நன்றி
@palanisamysubhramani2537
@palanisamysubhramani2537 3 жыл бұрын
With Great knowledge Mannar , Nil emotionals only Explanation for every questions,Today's speakers will make lot of sound with less knowledge.Great Mannar.
@abihappy3811
@abihappy3811 3 жыл бұрын
வாழ்க வாழ்க நன்றி நன்றி
@ChinappaDass-zf2gl
@ChinappaDass-zf2gl 4 ай бұрын
அருமை நண்பர் மன்னர்மன்னனுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். மருதநிலம் பற்றி பேசினால் மள்ளர்களின் வாழ்வியல் பற்றி பேசவேண்டியது அவசியம். ஆனால் பேசுவதில்லை. இப்போது இராசராசன் சோழன் பற்றி நூல் எழுதும் போது இராசராச பெருந்தச்சர் குஞ்சரமள்ளர் பற்றியும் மூவேந்த வேளாளர் யார் என்பது பற்றியும் கருவூர்த்தேவர் பற்றிய செய்திகளையும் கட்டாயம் நீர் பேசப் போவதில்லை என்பது எமக்கு தெரியும். ஏனெனில் தக்கார் ம.சோ.விக்டர் ஒரிசா பாலு மேசர் கதிர்மகாதேவன் அமரர் கவிக்கோ எழுத்தாளர் பிரபஞ்சன் போன்ற இன்னும் பலரும் மள்ளர்களே மூவேந்தர் மரபினர் என்று உண்மை வரலாறு எழுதியுள்ளனர். ஆனால நீர அதனை எந்த இடத்திலும் பேசியதில்லை. உண்மை வரலாறு பேசினால் மட்டுமே நிலையான புகழ் வந்து சேரும் என்பது நிதர்சனமான உண்மை. அதனை உணர்ந்து தமிழர் வரலாறு பேசவேண்டியது அவசியம் என்பதைஅன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன். அன்புடன் எம்.சி.இராசராசன் மாநில அமைப்பு செயலாளர் மள்ளர் மீட்புக்களம் தமிழர் தாயகம் கட்சி அறந்தாங்கி 9965440614.
@ariputhiran
@ariputhiran 4 ай бұрын
உண்மை. .. பலருக்கு சுடும். நண்பர் மன்னர்மன்னன் அவர்கள், மெய்த்தன்மையை உணர்ந்த இருப்பார். இவ்வளவு விபரம் சொல்பவர், உண்மை அறியாதவராக நிச்சயம் இருக்க இயலாது. அதேசமயம், நாளைய சந்ததிக்கு, மெய்யானவரலாற்றை போதிக்க வேண்டியது,நல்ல,நேர்மையான ஆய்வாளரின் தலையாய கடமை!. இவர்,பலவற்றை பூசி மெழுகுகிறார்,அல்லது மறைக்கிறார் என்பதே முற்றிலும் உண்மை.
@yuvarajkotlapati5153
@yuvarajkotlapati5153 3 жыл бұрын
Thanks for presenting this interview. It was am knowledge elightment moment
@velavan4768
@velavan4768 3 жыл бұрын
அருமையான பதிவு 😘😘😘😘
@vmkkannan
@vmkkannan 3 жыл бұрын
மிகத் தெளிவான விளக்கம்.. வாழ்த்துக்கள் மன்னர் மன்னன்.
@neilvisumbuvasudevan9591
@neilvisumbuvasudevan9591 3 жыл бұрын
அரிதினும் அரிய விழியம்!
@PriyaandNidhi240
@PriyaandNidhi240 3 жыл бұрын
"காரிருள் மயிரழகு தமிழ் பேரேரி நீரழகு தமிழ் பெருமாரி ஆறழகு தமிழ்" கேட்க! "மக்கள் தொலைக்காட்சி" செய்திகளை இணைய தளத்தில் கூகுள் ப்ளே வில் காணுங்கள் நன்றி
@naguchitra9952
@naguchitra9952 3 жыл бұрын
மன்னர் மன்னன். புத்தகங்கள். நிறைய வாங்கி படிக்கணும்.. அருமை...👍
@karunagarankarunagaran6043
@karunagarankarunagaran6043 3 жыл бұрын
உலோகம் பற்றிய அறிவியல் ஆசாரிகளுக்கு உரித்தானது
@ksrnagarwelfareassociation9749
@ksrnagarwelfareassociation9749 3 жыл бұрын
திருமந்திரம் - 2051. (இரும்பு) கறுத்த இரும்பே கனகமது ஆனால் மறித்துஇரும் பாகா வகையது போலக் குறித்தஅப் போதே குருவருள் பெற்றான் மறித்துப் பிறவியில் வந்தணு கானே. பொருள் : கருமை நிறம் வாய்ந்த இரும்பு வேதிப்பான் தொழிலால் செம்பொன் ஆகும். அங்ஙனம் செம்பொன் ஆனபின் மீண்டும் இரும்பாகாது. அவ்வகை போன்று செவ்வி வாய்ந்த பொழுது சிவகுரு எழுந்தருள்வன். குறித்த அப்பொழுதே குருவருள் கிட்டும். அக்குருவருள் பெற்றவன் மீண்டும் பிறவிப் பெருங்கடலில் வந்து பொருந்தான். திருமந்திரம் - 2309. (இரும்பு) காய்ந்த இரும்பு கனலை அகன்றாலும் வாய்ந்த கனலென வாதனை நின்றாற்போல் ஏய்ந்த கரணம் இறந்த துரியத்துத் தோய்ந்த கருமத் துரிசுஅக லாதே. பொருள் : தீயினில் காய்ந்த இரும்பு தீயினை விட்டு அகன்றாலும் பொருந்திய தீயினது தன்மை இரும்பில் இருப்பது போல் பொருந்திய கரணங்கள் நீங்கி நிற்கும் நின்மல துரியத்தில் முன்னர் அவை நடத்திய கிரியா வாசனை ஆன்மாவை விட்டு அகலாது நிற்கும். நின்மல துரியத்திலும் ஆன்மாவினிடம் கிரியா வாசனை எஞ்சி நிற்கும்.
@ksrnagarwelfareassociation9749
@ksrnagarwelfareassociation9749 3 жыл бұрын
புறநானூறு - 21 (இரும்பு) கருங்கைக் கொல்லன் செந்தீ மாட்டிய இரும்புஉண் நீரினும், மீட்டற்கு அரிதுஎன, புறநானூறு - 150 ‘இரும்பு புனைந்து இயற்றாப் பெரும்பெயர்த் தோட்டி அம்மலை காக்கும் அணிநெடுங் குன்றின்
@giriprasathvaathyaaraathre6546
@giriprasathvaathyaaraathre6546 2 жыл бұрын
இல்லை பல்வேறு குலத்தை சேர்ந்தவர்களும் நாணயங்கள் உலோகங்கள் உற்பத்தி தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். குயவர்கள் கூட செப்புகள் செய்தனர். ஆனால் பெரும்பாலான உலோகங்கள் உற்பத்தி ஐந்தொழில் அந்தணர்கள் ஆன விஸ்வ குல அந்தணர்கள் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது விடயமாகும்.
@dr.piramanayagamprof3657
@dr.piramanayagamprof3657 3 жыл бұрын
29 19 to 29. 30 best lines..... எப்பா நீ வெறும் buyer தான்; ஆனால் எங்க ஆளு MANUFACTURER.
@sudarshansuppiah8192
@sudarshansuppiah8192 3 жыл бұрын
Podu BGM ah 👌🏽
@silambarasans1382
@silambarasans1382 3 жыл бұрын
அருமையான பதில் சொல்லும் அளவுக்கு சிறப்பாக படித்துள்ளார் மன்னர்
@aneezebrahim2818
@aneezebrahim2818 3 жыл бұрын
Smelting of iron was discovered by Siva who lived in mountains of Kumari kandam. That is why it's called as uruk vedam which changed to rig Veda in sanskrit
@manikandan-pl9fy
@manikandan-pl9fy Жыл бұрын
Who came here from SFIT😅 Reasearch Epdi panna kudathunu kathukitom ungala vachu, thanks many 🙏
@Vels-10
@Vels-10 8 ай бұрын
வாழ்க வளமுடன் திரு.மன்னன் மன்னர் தோழர் அவர்களே
@Good_Vibes_369
@Good_Vibes_369 3 жыл бұрын
Excellent Sir
@sturdyrocks
@sturdyrocks 3 жыл бұрын
Can hear his speech all day... Well researched.. great work.. we have to support him by buying his books
@lavanya4448
@lavanya4448 3 жыл бұрын
Wonderful sir. An honourable work
@AnandAnand-pu8yy
@AnandAnand-pu8yy 3 жыл бұрын
உண்மை எங்கள் சமூகம் மிக சிறப்பாக இரும்மை கையாண்டது நாங்கள் சங்ககிரி சேலம் எடப்பாடி பவானி அந்தியூர் கொங்கு பகுதியில் விவ சாயிகளாகவும் விவசாய கூலிகளாகவும் உள்ளோம்.
@rajpradeep87
@rajpradeep87 3 жыл бұрын
Oru தரமான பதிவு 👌🏽👌🏽
@baskey12345
@baskey12345 3 жыл бұрын
அருமையான பதிவு , மேலும் நம் ஆதி தமிழர்கள் வாழ்த லெமுரியா கண்டம் அதன் அழிவு பத்தி ஒரு வீடியோ இடவும்.
@venkatesan294
@venkatesan294 3 жыл бұрын
இவரே ஒரு பொக்கிஷம், இவருக்கு பெயர் மிக பொருத்தமாக வைத்துள்ளார்கள்..
@user-dc8vy3gv7w
@user-dc8vy3gv7w 3 жыл бұрын
நண்பா மிக்க மகிழ்ச்சி என்ன ஒரு தெளிவுரை
@justindiraviam683
@justindiraviam683 3 жыл бұрын
You are so brilliant THAMBI. You are a treasure trove. Pokisham.
@dyouris4761
@dyouris4761 3 жыл бұрын
Super
@senthilkumaran7240
@senthilkumaran7240 3 жыл бұрын
சிறப்பு
@subramaniamr6763
@subramaniamr6763 3 жыл бұрын
We want more videos with manar mannar
@kamalsaromuni
@kamalsaromuni 3 жыл бұрын
இரும்பு மற்றும் தாதுக்கள் பற்றியது தான் தமிழன் சிவன் உரைத்த உருக்கு வேதம் . ( ரிக் வேதா) தமிழன் என்று தலைநிமிர்ந்து சொல்லடா. நன்றி மண்ணர் மண்ணன் சகோ.
@user-rj4fd7lp1w
@user-rj4fd7lp1w 3 жыл бұрын
ஆம் தமிழ்சிந்தனையாளர் பேரவையில் பாண்டியன் அய்யா கூறியுள்ளார்கள்.
@kamalsaromuni
@kamalsaromuni 3 жыл бұрын
@@user-rj4fd7lp1w ஆம் சகோ.
@ramachandran602
@ramachandran602 3 жыл бұрын
மாணிக்க வாசகர் 'இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்' என்று பாடியுள்ளார் . 'உருக்கொடு' என்று பாடவில்லை. 'ரிக்' என்பது தமிழில் 'இருக்கு' என்று வரும்.
@prabavathinatesan5897
@prabavathinatesan5897 3 жыл бұрын
Yeppa Kuzhantha iththanai Arivu,aakkapoorvamana sinthanai Kannu pattudum pa pl Ammava daily suththi poda sollunga take full care of health.
@vasanthasrikantha6512
@vasanthasrikantha6512 3 жыл бұрын
Mr. MannarMannan is well educated in Tamil and researched and wrote books He highly respected Tamil Scholar, world need to see more of him We are proud to see the young Tamil scholars like him , Pandyan and Paari Selan,
@tamilmeetpusangam5130
@tamilmeetpusangam5130 3 жыл бұрын
சேரன் இரும்பொறை
@ksrnagarwelfareassociation9749
@ksrnagarwelfareassociation9749 3 жыл бұрын
திருமந்திரம் - 2051. (இரும்பு) கறுத்த இரும்பே கனகமது ஆனால் மறித்துஇரும் பாகா வகையது போலக் குறித்தஅப் போதே குருவருள் பெற்றான் மறித்துப் பிறவியில் வந்தணு கானே. பொருள் : கருமை நிறம் வாய்ந்த இரும்பு வேதிப்பான் தொழிலால் செம்பொன் ஆகும். அங்ஙனம் செம்பொன் ஆனபின் மீண்டும் இரும்பாகாது. அவ்வகை போன்று செவ்வி வாய்ந்த பொழுது சிவகுரு எழுந்தருள்வன். குறித்த அப்பொழுதே குருவருள் கிட்டும். அக்குருவருள் பெற்றவன் மீண்டும் பிறவிப் பெருங்கடலில் வந்து பொருந்தான். திருமந்திரம் - 2309. (இரும்பு) காய்ந்த இரும்பு கனலை அகன்றாலும் வாய்ந்த கனலென வாதனை நின்றாற்போல் ஏய்ந்த கரணம் இறந்த துரியத்துத் தோய்ந்த கருமத் துரிசுஅக லாதே. பொருள் : தீயினில் காய்ந்த இரும்பு தீயினை விட்டு அகன்றாலும் பொருந்திய தீயினது தன்மை இரும்பில் இருப்பது போல் பொருந்திய கரணங்கள் நீங்கி நிற்கும் நின்மல துரியத்தில் முன்னர் அவை நடத்திய கிரியா வாசனை ஆன்மாவை விட்டு அகலாது நிற்கும். நின்மல துரியத்திலும் ஆன்மாவினிடம் கிரியா வாசனை எஞ்சி நிற்கும்.
@ksrnagarwelfareassociation9749
@ksrnagarwelfareassociation9749 3 жыл бұрын
புறநானூறு - 21 (இரும்பு) கருங்கைக் கொல்லன் செந்தீ மாட்டிய இரும்புஉண் நீரினும், மீட்டற்கு அரிதுஎன, புறநானூறு - 150 ‘இரும்பு புனைந்து இயற்றாப் பெரும்பெயர்த் தோட்டி அம்மலை காக்கும் அணிநெடுங் குன்றின்
@tamilmeetpusangam5130
@tamilmeetpusangam5130 3 жыл бұрын
@@ksrnagarwelfareassociation9749 என்னத்துக்குஇந்தபாட்டுபாடுறசம்பந்தமேஇல்லாதாதைபேசுகிறாய், தலைசுத்துது.மூடமே.நன்றி
@tamilmeetpusangam5130
@tamilmeetpusangam5130 3 жыл бұрын
@@ksrnagarwelfareassociation9749 அறிவுபூர்வமாகஆராய்ச்சிதேவைவிளக்கம்தேவை......நன்றி
@ksrnagarwelfareassociation9749
@ksrnagarwelfareassociation9749 3 жыл бұрын
@@tamilmeetpusangam5130 இரும்பு பற்றி கூறியுள்ள பழங்கால பாடல்கள்
@smanikandan1107
@smanikandan1107 3 жыл бұрын
, அருமை அருமை அருமை
@premanand5601
@premanand5601 3 жыл бұрын
One question regarding rocket, where they get the fuel for that. Because gunpowder is found by China or who found the gunpowder first?
@tamilmani2608
@tamilmani2608 2 жыл бұрын
திரு, மன்னர் மன்னன் ,அவர்களின் தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு நன்றி யும், பாராட்டு தல்களும்,வாழ்க வளர்க, வணக்கம்,
@ajarudeenalaudeen5277
@ajarudeenalaudeen5277 3 жыл бұрын
ஒரு தகவல் arab வணிகர்கள் தமிழர்களோடு செய்த வர்த்தகம் arabu குதிரைக்கு தமிழர்களின் வால், இவர் சொல்வது உண்மை தான்
@PriyaandNidhi240
@PriyaandNidhi240 3 жыл бұрын
"இஞ்சி பூண்டு மிளகு சேர்த்த செய்த ஆட்டுக் கறியின் அருமை தமிழ்! நெஞ்சு சளியை கரைக்கும் கற்பூர வள்ளி இலையின் மருந்து தமிழ்! நோன்பு கஞ்சின் சுவை தமிழ்! " அறிய" மக்கள் தொலைக்காட்சி" நிகழ்ச்சிகளை "யூ டியூப்" ல் தொடர்ந்து காணுங்கள் நன்றி.
@subbarajraj4078
@subbarajraj4078 Жыл бұрын
உலகில் முதலில் இந்தியாவில் அதுவும் தமிழ்நாட்டில் கொங்கு மண்டலத்தில் தான் இரும்பை உருவாக்க உருவாக்கிய இடமாக இருந்தது என்று நான் தெளிவாக தெரிந்து கொண்டோம் நன்றி வணக்கம்
@thirumalaik7547
@thirumalaik7547 3 жыл бұрын
தமிழா்களின் சிறப்பு அய்யா.
@ksrnagarwelfareassociation9749
@ksrnagarwelfareassociation9749 3 жыл бұрын
புறநானூறு - 21 (இரும்பு) கருங்கைக் கொல்லன் செந்தீ மாட்டிய இரும்புஉண் நீரினும், மீட்டற்கு அரிதுஎன, புறநானூறு - 150 ‘இரும்பு புனைந்து இயற்றாப் பெரும்பெயர்த் தோட்டி அம்மலை காக்கும் அணிநெடுங் குன்றின்
@amaleeswaran9855
@amaleeswaran9855 3 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு தம்பி
Inside Out 2: Who is the strongest? Joy vs Envy vs Anger #shorts #animation
00:22