Рет қаралды 2,314
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் பகுதியை சேர்ந்த விவசாயி தணிகாசலம் அவர்கள் 30 ஆண்டுகளுக்கு மேல் வேறு பணிக்கு சென்று கொண்டு இருந்தவர் உடல்நிலை சரி இல்லாத காரணத்தினால் தான் சொந்த நிலத்தில் இயற்கை விவசாயம் தொடங்கி ஒருங்கிணைந்த பண்ணை அமைத்து நல்ல மகசூல் பெற்று வரும் இவரின் கருத்துக்கள் மற்றும் அனுபவங்கள் பார்ப்போம் வாருங்கள்.
#IntegratedFarming #OrganicFarming #makkaltv
Subscribe: bit.ly/2jZXePh
Twitter : / makkaltv
Facebook : bit.ly/2jZWSrV
Website : www.Makkal.tv
**************************************************
Powered by Trend Loud Digital
Website - trendloud.com/
Instagram - / trendloud
Facebook - / trendloud