Рет қаралды 1,931
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே ஜம்பை என்னும் சிற்றூர் உள்ளது. இங்குள்ள குன்றில் சங்ககால மன்னன் அதியமானைக் குறிக்கும் தமிழிக் கல்வெட்டு ஒன்று தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இக்காணொளி அந்தக் கல்வெட்டையும் அதன் சிறப்புகளையும் பதிவு செய்கிறது.