I had a similar experience in Chennai on a deepavali day. Everything was closed, finally we found a home style mess run by elderly couple, that food tasted so good 🙂
@ilakiyaoli-7364 Жыл бұрын
ஆம் நண்பா நானும் நிறைய அனுபவித்து இருக்கிறேன். அதனால் தான் இந்த கதையை வாசிப்பதற்கு தேர்ந்தெடுத்தேன்
சுஜாதா எழுதிய கரையெல்லாம் செண்பகப்பூ வாசித்துப் பாருங்க. அ. முத்துலிங்கம் எழுதிய எந்தப் புத்தகமும் வாசிக்கலாம்.
@ManiKandan-cp4dz Жыл бұрын
@@ragupatt thank u bro 👍
@ilakiyaoli-7364 Жыл бұрын
Thank you
@jonam11565 ай бұрын
நீங்க கதையை வாசிக்க தான் போறீங்க அப்படின்னா நேரா கதையை வாசிக்க ஆரம்பிச்சிடலாம் இந்த தேவையில்லாத உங்க சொந்த கதை சோக கதை எல்லாம் சொல்ல வேண்டாம் நான் நினைக்கிறேன் ஒருவேளை கதையை நீங்க வாஸ்த்து முடித்துவிட்டு சொல்ல முயற்சி பண்றீங்க அப்படின்னா இந்த மாதிரி எல்லாம் பேசுங்க 👍🏾