Taken from: Series Title: ஜெபம் Message Title: இயேசுவின் நாமத்தை அன்றாட வாழ்க்கையிலே எப்படிப் பயன்படுத்துவது? Speaker Name: Sam P. Chelladurai Language: Tamil
Пікірлер: 6
@sureshb35810 ай бұрын
இயேசு கிறிஸ்து அவர்களின் வார்த்தை நமக்குள் உறுதியையும் நிச்சயத்தையும் ஏற்ப்படுத்துகிறது.ஐந்து அப்பத்தையும் இரண்டு மீன்களையும் வைத்து அனைவரின் தேவைகளையும் நிறைவும் பூர்த்தியும் செய்தார்கள்.நாம் இயேசு கிறிஸ்துவின் வார்த்தையின் நாமத்தின் வல்லமையை ஆசீர்வாதத்தை இரட்சிப்பை உணர்ந்து அன்றாட வாழ்வில் உணவையும் வருமானத்தையும் நோய்களையும் எல்லாசூழ்நிலைகளிலும் அதை அன்புடனும் உரிமையுடனும் அதிகாரத்துடனும் சிலாக்கியத்துடனும் பயன்படுத்தி வல்லவன் ஆக வேண்டும்.இதுவே பரமபிதாவின் விருப்பமும் ஆனையும் தேவகுமாரராகிய இயேசு கிறிஸ்துவின் விருப்பமும் நம்முடைய விருப்பமும் ஆகக் கடவோம் ஆகக் கடவோம் ஆகக் கடவோம். நன்றி ஐயா. எல்லாம் வல்ல பரமபிதாவின் நாமத்தால் இயேசு கிறிஸ்துவின் நாமத்தால் நீங்களும் தங்களுடைய அன்புக் குடும்பமும் தங்களுடைய ஆன்மீக அருட்தொண்டும் மேன்மேலும் இரட்சிக்கப்படுவதாக இரட்சிக்கப்படுவதாக இரட்சிக்கப்படுவதாக...