பொன்னழகு என்ற வார்த்தை வரும் போது நிர்மலா தலையாட்டுவது அழகு. நன்றி
@periyasamypalanisamy691Ай бұрын
நிர்மலா, அவருடைய அழகுக்கும், உடல் அமைப்பிற்கும், எங்கோ உயரத்தில் சென்று இருக்க வேண்டியவர்... அதிர்ஷ்டம் என்று ஒன்று இல்லாத காரணத்தால்..... குடத்தில் இட்ட விளக்கு போல் குன்றி விட்டார்.
@RAMBA420Ай бұрын
SEVVARI VANDU YENBADHU PENNIS THAAN SENKKANI YENBADHU SIVATHTHA PENNIN MULAI
@mdb8175516 күн бұрын
Ava ரேஞ்சுக்கு இதே அதிகம்...முக்கிய காரணம் சிவாஜி,mgr... ஐ விட ஒல்லியான உருவம்..ஜோடி செட் ஆகாது..
@aranga.giridharan5531Ай бұрын
❤ அருமை நண்பரே அருமை நன்றி மகிச்சி சிறுவயதிலிருந்து மீண்டுமீண்டும் கேட்டு இரசித்த இந்தப் பாடலைத் தங்களது விமர்சனத்தின் மூலமாக நான் மிகவும் எதிர்பார்த் திருந்தேன் ❤
@gopiv608Ай бұрын
❤பழைய❤ பாடல்களில் உள் அர்த்தம். அதிகம் ஒரு சிலர் கவனித்து இருக்க மாட்டார்கள். பழைய பாடல்ககளை mm. அளவுகளில் கேட்டு ரசிக்க வேண்டும். இப்போ உள்ள பாடலில் எல்லாமே அர்த்தம் தெரிகிறது.***பழைய பாடல்களை செல்போனில் கேட்டால் இனிமையாக உறக்கம் வரும். புதிய பாடல்களை கேட்டால் உறக்கம் கெடும் my self....
@kannankannan-ex5xoАй бұрын
,🎉😮❤
@krishnaKumar-x3oАй бұрын
True
@devi196426 күн бұрын
ஆமா உண்மை தான் 🎉🎉🎉
@dkuppusamysamy477326 күн бұрын
அய்யா அவர்களின் வர்னணை இன் கடைசியில் பாடல் பதிவான இடம் எங்க ஏரியா என்று சொன்னதும் மெய் சிலிர்த்தது ❤😂
@periyasamypalanisamy691Ай бұрын
நண்பரே வணக்கம். செங்கனி மங்கையின் மீது செவ்வரி வண்டாடும், வரிகளுக்கு தங்களின் விளக்கம் மிக அருமை. அதன்பிறகு வரும் வரிகளுக்கு உங்களைப் போன்றவர் விளக்கம் கொடுக்க தயங்குவார்கள்... அது போன்ற வரிகளுக்கு என் போன்றவர் விளக்கம் கொடுக்க தயக்கம் இல்லை. விரைவில் மீண்டும் சந்திப்போம் நன்றி.
@mr-md2hw28 күн бұрын
உண்மையிலேயே இந்த இசையோடு நானும் ஏற்கனவே சேர்ந்து பாடியுள்ளேன், நண்பர் தொகுத்து வழங்கும் விதம் இசையோடு கலந்து நம்மை ரசிக்க வைக்கிறார்👍🌹👏
@srinivasans1382Ай бұрын
Sir,your voice super, Mr.M.S.V. ayya music very,very super😮😮😮
@hariharanhariharan2091Ай бұрын
மிகவும் மகிழ்ச்சி. Good singing.
@thyagarajanmj9931Ай бұрын
Very well analysis by the poet congrats. In fact one of the best romances by MGR. Though Nirmala was a professional dancer, unable to match MGR in speed. Though MGR would like to include Nirmala in his magnum opus Ulagam sutrum valiban did not materialize due to various reasons. Nirmala is fine person too.
@ekambaramdharmalingam20 күн бұрын
சூப்பர் ப்ரோ உண்மை இந்த பாடல் மிக அருமை இதை நீங்கள் சொல்வது இன்னும் அருமை
@subramaniampanchanathan6384Ай бұрын
அருமை, நன்றி.
@shekarshekar3932Ай бұрын
அருமை
@marisamyc5167Ай бұрын
அமுதபாரதி அவர்கள் ரகசியபோ லீஸ் பாடல் பற்றி அமுதத்தை ஊட்டி விட்டார்
@periyasamy-lk8rxАй бұрын
இப் படத்தில் இடம் பெற்ற காதல் பாடல்களில் வெ.நிர்மலாவுடன் பாடிய இந்த பாடல்தான் வசீகரமாக இனிமையாக உள்ளது.
@manjuarts3536Ай бұрын
சிறப்பு ஐயா
@narayanansrinivasan9575Ай бұрын
அருமை. நன்றி
@prabhakaranganesan4475Ай бұрын
அட்டகாசமான காணொளி.
@kajuka386728 күн бұрын
SUPER HIT BY TMS & LR. ESWARI. FINE DESCRIPTION. I AM FROM COLOMBO, SRILANKA
@Sabeshkumar-cb9ldАй бұрын
VOICE TONE SUPER ....
@sekarc2611Ай бұрын
Super
@AnbalaganN-vv9twАй бұрын
Supersupersuper nanri
@user-rc7ko3id9lАй бұрын
Super.Super.
@skandaraja14Ай бұрын
Santhanam குங்குமம் கொண்ட தாமரைப்பூ என்ற பாடலில் உள்ள thalathai பற்றியும் சுசிலா அம்மாவின் குரல் பற்றியும் பதிவிடவும்
@kamalasekarann7460Ай бұрын
Super song ❤❤
@nagendranc9897Ай бұрын
Super🎉🎉🎉🎉🎉
@sampathcmda7614Ай бұрын
Super explanation sir thanks
@natesanatr339814 күн бұрын
Exellent narration Kudos
@selvaganapathy5813Ай бұрын
Very good explanation sir
@radhakrishnancricketcoach427521 күн бұрын
Supper sir
@periyasamypalanisamy691Ай бұрын
செங்கனி மங்கையின் மீது செவ்வரி வண்டாடும்... இதற்கு நீங்கள் கொடுத்த விளக்கம் மிக அருமை என முன்பே குறிப்பிட்டிருந்தேன்....! இருப்பினும், அடியேனின் ஒரு தாழ்மையான விளக்கம். பெண்ணின் "இயற்கை வனப்பை" "செங்கனி" என்று கவிஞர் இங்கு கூறுகிறார். அந்த கனியின் மீது வண்டுகள் ஆடுகின்றன, (வண்டுகள் பெரும்பாலும் கருப்பாகத்தான் இருக்கும்) அடுத்து பெண் பாடும் வரி என்ன...!? அதையும் ஒப்பிட்டால் மிகத் தெளிவாக விளங்கும். "மலர் கொள்ளலாம்" "கையில் அள்ளலாம்" நன்றி 🙏
@revathishankar946Ай бұрын
Good evening sir Wonderful movie with beautiful songs TMS and LRE both voices generally attract all and really they are special always ! Your explanation is superb as usual We are very lucky to see all such beautiful movies Great MSV sir and Kavingar Golden period it was Thank you sir
@periyasamy-lk8rxАй бұрын
Ruku maniyae para para song from oli vilakku movie.klndly listen and verify the list of songs of Ragasiya police 115.
@revathishankar946Ай бұрын
@@periyasamy-lk8rx sorry confused between these 2 movies
@dharinivenkatesh8663Ай бұрын
@@periyasamy-lk8rx in this song, choreography was very nice !
@tamilmannanmannan5802Ай бұрын
Engal🍃❤✌ungal 🎸🎺🙂
@aranga.giridharan5531Ай бұрын
❤ இதைப்போல கவிஞர்கள் வரிசையில் திருச்சி தியாகராஜன் எழுதிய கல்யாண சாப்பாடு போடுமுன்னே என் கையாலே சாப்பாடு போடட்டுமா சிந்தித்தால் சிரிப்பு வரும் மனம் நொந்தால் அழுகை வரும் போன்ற இன்னும் ஏராளமான பாடல்களைத் தேர்ந்தெடுத்து நமக்கு தங்களது விமரனம் மூலமாகக் கேட்க விழைகிறேன் நண்பரே
@sivaprakasamratheesh237323 күн бұрын
Very good 👍👍❤❤ 💯💯🌹🌹🇱🇰🇱🇰🇱🇰
@GopalV-pb5qxАй бұрын
5:50 thesongisverysupprr 6:36 6:38
@KamalakannanP-fg4krАй бұрын
Sevari vandu means MGR's or males' eyes.I interprete like this.
@periyasamypalanisamy691Ай бұрын
எல் ஆர் ஈஸ்வரி பற்றி, இங்கு அமுத பாரதியே ஒப்புக் கொண்டு விட்டார். அவர் பாடலில் கிக் வரும் என்று. உள்ளபடியே கிக் வரும் பாடலுக்கு (கிளப் டான்ஸ்) மட்டுமே ஈஸ்வரி பொருத்தமானவர். ஈஸ்வரி அம்மன் பாட்டு நிறைய..... பாடியுள்ளார். அதிலும் அந்த கிக் வாடைதான் வருகிறதே தவிர, பக்தி என்பது சிறிதளவும் இல்லை. அம்மன் பாடலுக்கு எப்படித்தான் இவரைத் தேர்ந்தெடுத்தார்களோ..!? இது அந்த அம்மனுக்கே வெளிச்சம்.
@revathishankar946Ай бұрын
@@periyasamypalanisamy691 wrong you are ! Bakthi songs kekkarappo LRE ammavoda glamour songs Ungalukku gnanabagam varadale apdi thonudu Adu vera idu vera
@periyasamy-lk8rxАй бұрын
LR ஈஸ்வரிம்மா குரலில் ஒரு வசீகரம் இருப்பதினால் இசையமைப்பாளர்கள் அதிகமான துள்ளலிசை பாடல்களை பாட வைத்தனர்.அவரால் மென்மையான பாடல்களையும் பாட இயலும் என்பதற்கு அம்மம்மா கேளடி தோழி(கருப்புப் பணம்) மௌனம் தான் பேசியதோ (எதிர் காலம்) ஏண்டி கண்ணா அதிசயமா(நவாப் நாற்காலி) போன்ற படங்களின் பாடல்களே சான்று.
@S.pMohan-yu9rqАй бұрын
உங்கள் கருத்து சரி தான். அது ஈடுபாட்டோடு பாடுவதை பொருத்தது club dance க்கு ஒரு மாதிரியும், குத்துப்பாட்டு எலந்த பழத்துக்கு ஒரு மாதிரியும், அம்மன் பாட்டுக்கு ஒரு மாதிரியும் பாட L. R. ஈஸ்வரி அவர்களால் முடியும். இல்லாவிட்டால் அவரது பல அம்மன் பாடல்கள் கேட்டு மக்கள் சாமியாட மாட்டார்கள். எந்த கலைஞரையும் நாம் குறைத்து எடை போட இயலாது. கலைஞர்கள் எல்லோரும் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்..@@revathishankar946
@ManoharanChinnaianАй бұрын
A verygood song we can hear&enjoy whatever he can
@marisamyc516728 күн бұрын
அமுதம் அள்ளி வழங்கி விட்டீர்கள்
@sarvamsivarpanam391924 күн бұрын
நீ பாடாத
@narayananrajagopalan4668Ай бұрын
Ur explanation is more super than the actual song sir