காலம் நல்ல காலம் - சுகி சிவம் | TIME IS PRECIOUS - SUKI SIVAM
Пікірлер: 38
@sudhakarkalpana31098 ай бұрын
நான் நேரத்தை மிகவும் முக்கியமாக நினைப்பேன். ஆனால் உங்கள் சொற்பொழிவை கேட்டவுடன் நான் நினைத்தது தவறில்லை மிகவும் நன்றி மீண்டும் மீண்டும் உங்கள் பயணம் தொடரவேண்டும் 🙏🙏🙏
@user-vh8rm6dg7oАй бұрын
🎉 congratulations world famous excellent Tamil speaker suki sivam sir Welcome my friend 🎉 I am proud of you 🎉 Thank you very much 🎉 Dhanaradha jegadeesan Devotional songs writer Kurangani 🎉
@santhanamjayanthi56773 жыл бұрын
என்னைப்பொறுத்தவரை.... நாம் காலமாகத்தான் இருக்கின்றோம.
@ramalakshmichellappah56 Жыл бұрын
Arumai yana pathivu wonderful speech excellent sir 😚💐
@sramesh8568 Жыл бұрын
thank u sir ......
@nagarajanbala60823 жыл бұрын
Guru vanagam
@jayaraman89392 жыл бұрын
Good speech wery nice thanks 👍🙏❤️❤️
@thekingoflion81255 ай бұрын
இவ்வளவு புத்தகம் எவ்வளவு அறிவு அறிந்து. எங்களுக்கு போதிக்கிறீர்கள். கடவுள் நேரில் எல்லாம் வந்து சொல்ல மாட்டார். நல்லதை சொல்லும் அனைவருமே கடவுள்தான்
@subramsubramaniam13274 жыл бұрын
Thanks Sir
@kothandanvenkatesan6543 жыл бұрын
Super sir
@vjdhoni17165 жыл бұрын
Super
@balasubramaniankrishnaswam10863 жыл бұрын
Excellent
@nagarajanbala60823 жыл бұрын
🙏🙏🙏🙏
@subramsubramaniam13273 жыл бұрын
Thanks Sir for your inspiration
@swamynathan37285 жыл бұрын
வாழ்க்கை வரலாறு.
@naga58713 жыл бұрын
God morning sir 🙏
@jayanthkarthi4239 Жыл бұрын
👌👌👌👏👏👏🙏🙏🙏❤️
@ArunKumar-pr6qb5 жыл бұрын
Very nice
@yasir83325 жыл бұрын
. I... I I Qatar. Qatar. Qatar. Qatar.. Qatar.. Qatar..... Qatar. Qatar..!.!.. Qatar. Qatar Qatar. Qatar. Qatar.. Qatar. Qatar.. 99999999ki9ji9jjj..,.,.,...9 junior 8jin88j8i8nji ji=. =hijinks I hijinks joking > i=8n>. The. J first I I juice jujitsu 88,000 I want you a =J J J J joking jj8j8j8jjj8jj8i8jjjjjjj88jj88j888888888888888888>88,000 jj8jjjjjjjjjjjjjjjj8jjjj8jjjj9j3j8jjjjj8jjjjujjj888=jujitsu the joy justice jokes joke just now lol what do jj8jj=want =juju jealous jealous 8jin88j8i8nji jealous people today for the day day u =off 8 J J joking jjjijuj82j8j8uj
@tkothandaraman394 жыл бұрын
C bhul
@muppakkaraic8640 Жыл бұрын
நன்றி அய்யா
@urmilaumar77572 жыл бұрын
Thanks Gru useful message 👍
@venkatramanvenkatraman7441 Жыл бұрын
ppĺĺĺĺlp0pppppp
@venkatramanvenkatraman7441 Жыл бұрын
ĺĺĺpppppppppp
@RaviKumar-yo8iu5 жыл бұрын
🌹💝🌹
@rajuamet5 жыл бұрын
Thanks
@devimanikandan94285 жыл бұрын
M
@RanjithKumar-vs1wk10 ай бұрын
😮😮😊😊😊😊😊😮😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@manomano403 Жыл бұрын
எனது தனித்துவத்தை, எனது தனித் தன்மையை ஏற்காத எதனோடும் போராட நான் எப்போதும் தயங்கியதில்லை.. .. 🏏🏏🏏🏏🏏💓🏏🏏🏏🏏
@manomano403 Жыл бұрын
மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும் எண்ணில் நல்லகதிக்கு யாதுமோர் குறைவிலைக் கண்ணில் நல்லஃதுறுங் கழுமல வளநகர்ப் பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே
@manomano403 Жыл бұрын
பெருகலாம் தவம் பேதமை தீரலாம் திருகல் ஆகிய சிந்தை திருத்தலாம் பருகலாம் பர மாயதோர் ஆனந்தம் மருகலான் அடி வாழ்த்தி வணங்கவே
@manomano403 Жыл бұрын
கனவு வாழ்வில் உண்மைக் காதல் ஒன்று நெசம்தானே! கண்மணி நீ வந்த பாதை நன்று உண்மைதானே!! இன்று நேற்று இல்லை மனிதக் காதல் வந்தது, தொன்று தொட்டு மண்ணில வேர் ஓடி வந்தது!!! பண் படுத்தி வந்த காதல் பரவசம் தரும், பக்குவமா ஆன மனம் உனக்கிதம் தரும்!!!! .. 08.14
@manomano403 Жыл бұрын
ஒரு கதாபாத்திரம், அது நகர்ந்து செல்ல சில துணைப் பாத்திரங்கள், எல்லாப் பாத்திரங்களும் பேசும், எப்படி வேண்டுமானாலும் பேசலாம், ஆனாலும், எந்தப் பாத்திரம் எவ்வளவு பேசவேண்டும் என்பதை கதாசிரியர்தான் நிர்ணயிப்பார் அல்லது நிர்ணயிக்க வேண்டும், பொதுவாக, திரைப்படம் என்றாலும் சமூக நாவல் என்றாலும் இதிகாச வழிக் கதைகள் என்றாலும் அவ்வாறுதான் இருக்கும், நாம் சொல்லும் நபர் ஒரு புதிய முறை ஒன்றை அறிமுகம் செய்கிறார், பாத்திரங்களோடு பாத்திரங்களாக தானும் கதை சொல்கிறார் கருத்துக்கள் சொல்கிறார் சில சிந்தனைகளை விதைக்கிறார், பாத்திரங்கள் தமது இஷ்ட்டத்திற்கு எதுவானாலும் பேசுகின்றன, ஏனென்றால், எந்தப் பாத்திரங்களும் தன்னோடு தலையீடு செய்ய முடியாது போல, தானும், பாத்திரங்கள் விடயத்தில் கண்ணியத்தோடு நடந்து கொள்கிறார், பாத்திரங்கள் காத்திரமானவை போல, நானும் காத்திரமான களத்தில் நகர்கிறேன் என்று அவரே சொல்கிறார், நிறுதிட்டமான சில வரையறைக்குள் பாத்திரங்கள் நிற்கின்றன அல்லது இவர் வைத்திருக்கிறார், பாத்திரங்களும் இவரை அந்தக் கட்டுக்குள் நிறுத்தியே வலம்வருகின்றன, சில இடம்வருகின்றன, பாத்திரங்கள் யாவும் தமது எல்லைக் கோட்டை தமது பாதையில் அடைந்தன அடைகின்றன அடைய வல்லன என்று சொல்லப்படுகிறது, அவ்வாறே தனது பாதையில் தனது அடைவிலக்கும் அடையப்படும் என்பதற்கான பல முஸ்த்தீபுகளுடன் இயங்கு நிலையில்தான் நான் உள்ளேன் என்றும் இவர் சொல்கிறார்.. ஒன்றுமே சாதகமாக இல்லாத காலத்தில் ஒரு களத்தை சுயமாக உருவாக்கியவனுக்கு, பலமான அனுசரணைகள் கிடைத்தால் அதைத் தவறவிடுவானா என்ன? தமிழ்நாட்டின் மொத்த அரசியல் பரப்பிலும் இலக்கியப் பரப்பிலும் எமது ஆழுமைகளை முளு அளவில் உலவ விட்டுள்ளோம், முயற்சி திருவினையாகி நாம் பல மாற்றங்களை உருவாக்கிச் சந்திக்கும் காலை வரக் காத்து.. .. 21.33
@manomano403 Жыл бұрын
சொல்லினால் சொன்னது சொல் சொல் சொல், சொல்லின் தூய்மை நெஞ்சினால் மெய் போலும்! வைகாசி மெய்யாசி கொண்டு வந்திடும், நம் வாழ்வில் மாறுதல் இன்று வந்திடும்!! உன் பார்வை ஆயிரம் மலை சாய்க்குமே, ஆயின், உண்டான கவலைகள் எம் மாத்திரம், தூர் வாரும் குப்பைகள் உன்னோடு, தூய உன் எண்ணமே என்னோடு, மனிதனால் மனிதனை மாற்றலாமா, மனதினிலே காயம் வந்தால் ஆற்றலாமா!!! மனிதனை மனிதனே போற்றலாமா, ஆம் என்று, ஆயினுனை போற்றலாமா