No video

கா. மு. ஷெரிஃப் பாட்டுதான் "பாட்டும் நானே பாவமும் நானே"...| ACTOR RAJESH | PAADAL THEDAL

  Рет қаралды 8,536

Nakkheeran 360

Nakkheeran 360

Күн бұрын

#actorrajesh #paadalthedal #kannadasan #nakkheeran360
கா. மு. ஷெரிஃப் பாட்டுதான் பாட்டும் நானே பாவமும் நானே...| ACTOR RAJESH | PAADAL THEDAL
for more interviews and videos
subscribe to Nakkheeran 360: / @nakkheeran360
About Nakkheeran 360:
Nakkheeran 360 aims to excel in infotainment through creating awareness in both Health & lifestyle-related subjects. As we hope to help you in improving your lifestyle & health, we sincerely request your support by subscribing to this platform of Nakkheeran. Thanks for encouraging us to do well :)

Пікірлер: 82
@devarajms2826
@devarajms2826 3 жыл бұрын
இந்தப்பாடல் கவிஞர் கண்ணதாசன் எழுதியதற்கான விளக்கத்தை அண்ணாதுரை கண்ணதாசன் விளக்கமான வீடியோ வெளியிட்டுள்ளார்.அதோடு இந்த பிரச்சினையை முடித்துக்கொள்ளுங்கள் என்று சொன்னார். ஆனால் ராஜேஷ் இப்போது புதிய புரளியை கிளப்புகிறார்.
@siddharkalaishastram4331
@siddharkalaishastram4331 2 жыл бұрын
kzfaq.info/get/bejne/j8iefd18uc2pdGg.html
@kannathasan8648
@kannathasan8648 3 жыл бұрын
அந்தப் பாடலின் எழுத்து நடையைப் பார்த்துமா புரியவில்லை... அது கண்ணதாசன் பாடல்தான் என்று.... இதற்கு பெயர் வேறு போட்டு நிரூபிக்க வேண்டுமா என்ன.... கண்ணதாசனின் ரசிகர்களுக்கு நிச்சயம் தெரியும் இது அவருடைய எழுத்து நடை.....
@user-wu6ih2om1o
@user-wu6ih2om1o 11 ай бұрын
A P நாகராசனுடனே இருந்த இயக்குனர் SRதசரதன் கூறுகிறார் பாட்டும் நானே பாவமும் நானே பாடலை எழுதியது கவிஞர் கண்ணதாசன் என.... உங்களைப்போல வளவள கொழகொழ என்றில்லாமல் மிகத்தெளிவாகவும் ஆதாரத்துடனும் கவிஞர் கண்ணதாசன் மகன் திரு.அண்ணாதுரை கண்ணதாசன் காணொளியொன்றை பதிவேற்றஞ்செய்துள்ளார்... மேலும் துரை சரவணன் எனும் திரைத்துறை தொடர்பாக காணொளி பதிவேற்றிவருபவரும் ஆதாரத்துடன் கண்ணதாசனே எழுதினார் என்கிறார். உங்களுக்கும் செயந்தன் என்பவருக்கும் கவிஞர்மீது என்ன வெறுப்போ தெரியவில்லை.! மேலும் கண்ணதாசனுக்கும் மகோராMGRக்கும் இல்லாத தகராறா! 1966இல் முகராசியில் அனைத்துப்பாடல்களையும் கண்ணதாசந்தான் எழுதியுள்ளார். தங்களதுமீதான நம்பிக்கை குறைகிறது.
@user-wu6ih2om1o
@user-wu6ih2om1o 11 ай бұрын
kzfaq.info/get/bejne/ZrGbl7uStqmxpGw.htmlsi=jYuVNJFHwQoXr8WE
@user-wu6ih2om1o
@user-wu6ih2om1o 11 ай бұрын
kzfaq.info/get/bejne/e8CTfMWK17bWe6s.htmlsi=paQeKed6KB-FZYFE
@singamsingam5900
@singamsingam5900 3 жыл бұрын
இதற்கான விளக்கத்தை கண்ணதாசனின் மகன் அண்ணாதுரை கண்ணதாசன் கூறியுள்ளார். ஒரு மாபெரும் கவிஞரை இழிவுபடுத்த வேண்டாம்.
@siddharkalaishastram4331
@siddharkalaishastram4331 2 жыл бұрын
kzfaq.info/get/bejne/j8iefd18uc2pdGg.html
@magudapathyv1773
@magudapathyv1773 3 жыл бұрын
இந்த பதிவு என்னைப் போன்ற திரு. கண்ணதாசன் பிரியர்கள் மனதை புண் படுத்துகிறது. தயவு செய்து இந்த மனிதன் சொல்வதை நம்பாதீர்கள். இதற்கு முன் பதிவிட்ட அனைத்து videos எல்லாமே இதுபோன்று ( பேய், ஆவி) கட்டுக்கதை. கண்ணதாசன் எனது ஆசான் ஆதலால் unsubscribe.செய்கிறேன்.
@mathivanansabapathi7821
@mathivanansabapathi7821 Жыл бұрын
இதென்ன உளறல்.பாட்டும் நானே பாடலும் நானே பாடல் .கண்ணதாசன் பாடல் என்றே திருவிளையாடல் படத்தின் உதவி இயக்குநர் S.R தசரதன் என தன் வாழ்க்கை புத்தகத்தில் எழுதிஉள்ளார் எதற்கு சம்பந்தமே இல்லாத இவர்கள் பொய் சொல்கிறார்கள் என தெரியவில்லை பத்தே நிமிடத்தில் எழுத ப்பட்ட பாடல் என சொல்கிறார்தசரதன் ஏ.பி என் ஒரு பை நிறைய கண்ணதாசனிடம் பணம் தந்து ஆனந்த கண்ணீர்விட்டார் என்கிறார் ஆனால்ராஜேஷ் சொல்வது சிவலீலா நாடகத்தின் பாடல் இருக்கும் இடத்தை விட்டு பாடல் என்கிறார்கள்.அதுவும் செரிப் எழுதியது அல்ல.பணம்பந்தியிலே படத்தின் வரும் சிவலீலா நாடகத்தின் பாடல்.ராஜேஷ்என்னென்வோ உளறுகிறார் ஆனால் இது ஷெரிப் எழுதியபாடல் என ஒரு ஆதாரமும் சொல்லவில்லை இவர் தரும் ஆதாரம்இருக்கும் இடத்தை விட்டு என ஆரம்பிக்கும் திருவருட்செல்வர் பாடல்
@muralivasudevan2617
@muralivasudevan2617 3 жыл бұрын
Sir, you are 50% correct. Kavingar was busy and he could not write the song immediately and hence the assistant directors gave the idea of the unused song written by Ka Mu Sherif avl. But things took a different shape since, even though the song was good the entire team felt that something was missing in the song for the situation. Meanwhile Kavingar solved their problem by surprisingly penning the song Paatum Naney for which the composing had already been done. Both the songs by Ka Mu avl and Kavingar avl had the same resemblance whish has created this doubt. Ka Mu avl has never mentioned in any place about he writing this song. Mr. Dasarathan is my uncle who is no more. I come from a big family of film personalities. So, pls do not take this subject in future.
@velmaster2010
@velmaster2010 3 жыл бұрын
Kannadasan production எனும் you tube channel இல் கவிஞரின் மகன் அண்ணாதுரை கண்ணதாசன் பாட்டும் நானே பாடலை எழுதியவர் தனது தந்தை என்று ஆதாரத்துடன் கூறியுள்ளார்.
@singamsingam5900
@singamsingam5900 3 жыл бұрын
நானும் அதைப் பார்த்தேன். தகவலுக்கு நன்றி.
@inderchand7896
@inderchand7896 3 жыл бұрын
இங்கு edukku அண்ணாதுரை கண்ணதாசன் விளக்கத்தை நீக்கினிர்கள்
@Mr.G2118
@Mr.G2118 3 жыл бұрын
@@inderchand7896 பயம் தான் காரணம்
@inderchand7896
@inderchand7896 3 жыл бұрын
@@Mr.G2118 பயப்படுபவர் அல்ல ராஜேஷ் வேறு எதோ ஒன்னு
@Mr.G2118
@Mr.G2118 3 жыл бұрын
@@inderchand7896 அண்ணாதுரை கண்ணதாசன் காட்டிய ஆதாரம் தென்றல் பத்திரிகையில் உள்ளது அதை பார்க்க ஏற்க என் மறுக்கிறார்கள். ராஜேஷ்கு அது போன்ற என்தெ ஆதாரமும் இல்லை..
@Mr.G2118
@Mr.G2118 3 жыл бұрын
Kannadasan Production பதிவு 76: அண்ணாதுரை கண்ணதாசன் காட்டிய ஆதாரம் தென்றல் பத்திரிகையில் உள்ளது அதை பார்க்க ஏற்க என் மறுக்கிறார்கள். ராஜேஷ்கு அது போன்ற என்தெ ஆதாரமும் இல்லை..
@suyam05
@suyam05 Жыл бұрын
கவியரசு கண்ணதாசன் மகன் பாட்டும் நானே பாவமும் நானே என்ற பாடலை எழுதியது யாரென்று ஆதாரத்துடன் சொல்லியுள்ளார். நீங்கள் வெறும் வாய் வார்த்தையில் கதைக்கிறீர்களே ‌....
@kalyanibalakrishnan7647
@kalyanibalakrishnan7647 3 жыл бұрын
நீங்கள் சொல்வதை ஏற்க தோன்றா விட்டாலும் இத்தனை அற்புதமான பாடல் குறித்த இத்தகவலை வெளியிட ஒருவருக்கு கூடவா வாய்ப்பு கிடைக்கவில்லை!? அவர் சொன்னார் இவர் சொன்னார் என்று இப்போது தாங்கள் விளக்குவதன் அவசியம் என்ன?
@mathivanansabapathi7821
@mathivanansabapathi7821 Жыл бұрын
APநாகராஜனின் உதவி இயக்குநர் தசரதன் தன் வாழ்க்கை வரலாற்றில்...இவர் திருவிளையாடல் முதல் நவரத்தினம் படம் வரை ஏ.பி என்னுடன் இருந்தவர்.)இந்தபாடல் கண்ணதாசன் பத்தே நிமிடங்களில் எழுதியபாடல் என்கிறார் ஏ.பி என் சன்மானமாக ஒரு பை நிறைய பணத்தை தந்து மகிழ்ந்தார் புரடக்சன் மேனேஜர் எவ்வளவு பணம் என்று தெரிந்தால் கணக்கு எழுத வசதியாக இருக்கும் என கேட்ட போது சொல்ல மறுத்து விட்டார் என இவ்வளவும் எழுதுகிறார் தசரதன் ஏ.பி என்னின் வலதுகையாக இருந்தவர்.ராஜேஷ் அதை எல்லாம் படித்துவிட்டு வந்து உளறுங்கள்
@manimaranganesan4753
@manimaranganesan4753 13 сағат бұрын
இந்த பாடல் கவியரசு கண்ணதாசன் எழுதியதுதான்.புரளிய கிளப்பாத்தீங்க. விளக்கம் வேண்டும் என்றால் விளறி வெள்ளைச்சாமி vedio போட்டிறுக்கிறார். தெரிந்துகொள்ளுங்கள்.
@drsmahesan203
@drsmahesan203 3 ай бұрын
Shakthi leelai was released in 1972 whereas Thiruvilaiyaadal was released in 1965. ??? (For a single song Rs. 10,000 in 1965???)
@drsmahesan203
@drsmahesan203 3 ай бұрын
If Kannadasan's Son says Kavignar wrote about this in the magazine "Thenral" we have to take it for granted, unless someone else says "K Mu Sherief" told me this" or "wrote in this paper/magazine". Verbal argument is null and void.
@saibaba172
@saibaba172 3 жыл бұрын
💐🌹
@drsmahesan203
@drsmahesan203 3 ай бұрын
கண்ணதாசன் தென்றல் பத்திரிகையில் இது பற்றி எழுதியிருக்கிறார் என்பது பொய்யா?
@venkatesanp1992
@venkatesanp1992 3 жыл бұрын
Video 76 Annadurai Kannadasan channel please see that channel don't fake news update this channel , because we are your fans.
@inderchand7896
@inderchand7896 3 жыл бұрын
Yes
@Issacvellachy-gr6os
@Issacvellachy-gr6os 9 ай бұрын
இன்னும் சொல்லப்போனால் "அன்னையை போல் ஒரு தெய்வம் இல்லை" என்ற பாடலை எழுதியவரும் கண்ணதாசன் தான். இந்த க.மு "ஷரிப் அவரது மார்க்க படி அன்னையை தெய்வமாக வைத்து பாட்டு எழுத இயலாது என்று கடைசி நேரத்தில் காலை வாரிவிட் இயக்குனர் கடைசி நிமிடத்தில் கன்னதாகனிடம் " அன்னையை போல". என்ற பாடலை எழுதி கொடுத்துள்ளர். ஆனால் படம் ஏற்கனவே தயார் ஆகி விட்டதால் அதில் கமு விரிப் பெயர் வந்து விட்டது. இதை தாங்கி கொள்ள முடியாமல் கழு ஷரிப் செய்த வேலை இது
@ulaganathang3450
@ulaganathang3450 3 жыл бұрын
இந்த பாடலுக்கு சம்பந்தப்பட்ட விசயங்களை பற்றி முழுமையான ஆதாரங்களை சொல்லும் அதை விட்டு சுற்றி வளைத்து ஏதோ ஏதோ பேசிக் கொண்டு இருக்கீர் அப்படியானால் கண்ணதாசன் அண்ணாதுரை சொல் வது பொய் யா அவர்தான் அன்று ஆதாரங்களை கொடுத்து விட்டார் இது பற்றி வழக்கு பதிவு செய்தாலும் அவர் பக்கம் தான் நியாயம் கிடைக்கும் நீங்கள் பேசு வது அவர்கள் சொன்னார்கள் இவர்கள் சொன்னார்கள் ‌என்று மட்டுமே
@venkatesanp1992
@venkatesanp1992 3 жыл бұрын
Sir please discuss with annadurai kannadasan( son ). Then we need next episode for this songs confussion.
@inderchand7896
@inderchand7896 3 жыл бұрын
True
@jagadeesanv6969
@jagadeesanv6969 8 ай бұрын
hear after you will be called as "reel Rajesh"
@appukathu5124
@appukathu5124 3 жыл бұрын
👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼
@jagadeesanv6969
@jagadeesanv6969 8 ай бұрын
You are speaking without any documentary proof. Your statement are wrong and this demonstrate about your quality and reliability. You would have been very popular had you become a story writer instead of an actor.
@venkatachalamvajravelu7323
@venkatachalamvajravelu7323 3 жыл бұрын
Ka.mu.sheriff = kuringimalar
@ppkesi
@ppkesi 3 жыл бұрын
Hats off to kaa mu sheriff. நல்ல மனிதர் ஒரு போதும் புகஷை விரும்பமாட்டார்கள்
@inderchand7896
@inderchand7896 3 жыл бұрын
புகழ் kannadsanukkaga தான் க mu sariffe சொல்லிவிட்டார்
@inderchand7896
@inderchand7896 3 жыл бұрын
Eludiyadu க mu sariffe இருக்கட்டும் பேச்சுக்காக ஓர் உண்மை யாக கடவுள் அருள் kannadasanukkagadhan
@navaratnamlesley1004
@navaratnamlesley1004 3 жыл бұрын
@@inderchand7896 o
@siddharkalaishastram4331
@siddharkalaishastram4331 2 жыл бұрын
kzfaq.info/get/bejne/j8iefd18uc2pdGg.html
@Issacvellachy-gr6os
@Issacvellachy-gr6os 9 ай бұрын
இந்த பாடலை எழுதியவர் கண்ணதாசன் என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை அதற்கு பல ஆதாரங்கள் உன்னை
@user-om5ec3jn8u
@user-om5ec3jn8u 2 ай бұрын
கா.மு.செரிப்...எழுத்து நடை தான்....
@thangaveld1832
@thangaveld1832 Жыл бұрын
இவர் சொல்லுவது தவறு
@drsmahesan203
@drsmahesan203 3 ай бұрын
It looks like Mr Rajesh in this state for unknown reason or reason known to him only to post this video claiming something sounds dubious. Why would APN think of an Islamic poet to write songs in a movie of Sivan????
@kesavarajgopal8191
@kesavarajgopal8191 3 жыл бұрын
Don't involve controversial issue Mr Rajesh
@ko6946
@ko6946 3 жыл бұрын
ஐயா நீங்கள் சொல்வது அனைத்தும் சிறந்த திரைக்கதை மற்றும் சம்பந்தமே இல்லாத கிளைக்கதைகள். ஒரேயொரு கதாபாத்திரம் பாடல் சேகரிப்பாளர் மட்டுமே! இவர் சொன்னதை வைத்து சம்பந்தப்பட்ட அனைவரையும் இணத்து வந்துள்ளது கதை. ஆனால் ....... இந்தக் கதாபாத்திரங்கள் உயிரோடு இருந்த போது நடந்த........... பதிவில் இருப்பவற்றை ஏன் சீர் தூக்கிப் பார்க்க மறுக்கிறீர்கள்????? நீங்கள் இந்தப் பாடல் பற்றி 1. ஜெயகாந்தன் எழுதியது 2. அதற்கு கவியரசர் எழுதிய பதில் 3. இந்தப் பதிவை தனது கட்டுரையில் வெளியிட்டது இவற்றைப் படித்தீர்களா? ஏபிநா மற்றும் உதவியாளர்கள் இருக்கும் போதே நடந்தது..... மற்றும் இவர்கள் பத்திரிகைகளில் கொடுத்த பேட்டிகள் நீங்கள் பார்க்க வில்லையா???
@inderchand7896
@inderchand7896 3 жыл бұрын
குழப்பமே clear இல்லை முடிந்த கதை en todarudu
@jeevajeeva857
@jeevajeeva857 3 жыл бұрын
ஓரே பொய்யதிரும்ப திரும்ப சொன்னாள் உண்மையாகுமா பாபநாசம் படம் பார்த்திர்களா
@kesavarajgopal8191
@kesavarajgopal8191 3 жыл бұрын
Nee CBI or CID or CIA or RAW...????!!!!
@utubetalkie
@utubetalkie 3 жыл бұрын
நீங்கள் சொல்லும் பல முட்டாள்தனமான மூட நம்பிக்கைகள் இளைஞர்களிடம் தவறாக செல்கிறது. அதை முதலில் உணருங்கள்.
@inderchand7896
@inderchand7896 3 жыл бұрын
உங்களுக்கு அது மூடநம்பிக்கை nambuvargalukku அது நம்பிக்கை
@SenthilKumar-gz1ll
@SenthilKumar-gz1ll 3 жыл бұрын
stupid
@greenparadise9020
@greenparadise9020 3 жыл бұрын
நீங்கள் அதை மூடநம்பிக்கை என நிருபித்து ஆதாரத்தை போடுங்கள்.
@ko6946
@ko6946 3 жыл бұрын
உங்கள் குரலில் சிறிய கிண்டல் குழைத்து சொன்னீர்கள் தற்போது கலைஞர் மகன் முதல்வர் ஆகிவிட்டார் என்று......... சென்ற மாதம் நான் ஒருவருக்கு எழுதியதைக் கீழே கொடுத்துள்ளேன்...................... K1 பார்க்கலாம் K -- முக இவர் தொழில் -- எழுத்து இவருடன் இவர் கால நண்பர்கள் எம்ஜிஆர் - நடிப்பு சிவாஜி. - நடிப்பு கண்ணதாசன் - எழுத்து, பாடல், பத்திரிக்கையாளர் எம்ஜிஆர் அனைவரும் அறிந்த அலிபாபா!! சிவாஜி பிள்ளைகள் நடிப்பு தயாரிப்பு என்றாலும் பேரன்கள் உழைக்க வேண்டிய நிலை கண்ணதாசன் பல தொழில் செய்தும் அதே நிலையில்..... நமது முக வுடையது மிகப் பெரிய குடும்பங்கள். சீராகச் சென்றவருக்கு அடித்த யோகம் - இவர் கணக்காய்ப் பிடித்த நாற்காலி!!!!! இவரது முதல் ஆட்சி முதல் பணி கூவம் சீரமைப்பு! சில கோடி திட்டம் (2 கோடி வைப்போம்) சில நாட்கள் வேலை நடந்து(தாகப் படம்) நின்று விட்டது. சட்டசபையில் கேட்க முக கொடுத்த பதில்........... "திட்ட மதிப்பீடு பலமடங்கு உயர்ந்து விட்டது! 2 கோடி செலவழித்த நிலையில் கூவத்தில் முதலைகள் இருப்பது தெரிய வந்தது. வேலையாட்கள் பயப்படுவதால், மேலும் நட்டம் இல்லாமல் பணி கைவிடப்பட்டது" இது போல் நிறைய!!!! 'குளோப் தியேட்டர்' ஊழல் தேடிப் பாருங்கள்.... அவர் சிறந்த அறிவாளி என்பது புரியும்!! எனவே 'Scientific corruption' பெயர் வாங்கினர். மேற் கூறிய இவர் நண்பர்கள் 3 இலட்சம் செலவில் படமெடுக்கத் திணறிய நேரம்..... இவர் பெரிய குடும்பத்தில் ஒருவர் ஆரம்பித்தார் தொலைக்காட்சி..... முதலீடு 300 கோடி தான். தற்போது இவர் குடும்பம் பத்தாண்டுகள் பதவியில் இல்லாமல் வரண்ட நிலையில் இந்தத் தேர்தலுக்கு இவர்கள் செலவழிக்க முடிவது @12000 கோடி மட்டுமே!!!! இவ்வளவு முதலீடு செய்து இவர்கள் ஆட்சியில் அமர நினைப்பது மக்கள் பணிக்காக மட்டுமே!!!! சிந்தியுங்கள்!!! நல்ல சமுதாய வாழ்க்கை வேண்டுவோர் திராவிடக் கூட்டதினின்று விலகுவர்.
@ppkesi
@ppkesi 3 жыл бұрын
யூ r a ட்ரூ மேன்
@inderchand7896
@inderchand7896 3 жыл бұрын
Objection upheld
КАКУЮ ДВЕРЬ ВЫБРАТЬ? 😂 #Shorts
00:45
НУБАСТЕР
Рет қаралды 3,1 МЛН
КТО ЛЮБИТ ГРИБЫ?? #shorts
00:24
Паша Осадчий
Рет қаралды 997 М.
Ik Heb Aardbeien Gemaakt Van Kip🍓🐔😋
00:41
Cool Tool SHORTS Netherlands
Рет қаралды 8 МЛН