Рет қаралды 90,454
#palace #gardentour #nawab #organicfarming
தமிழகத்தை ஆண்ட மன்னர்களில் ஆற்காடு நவாப் (Arcot Nawab) குடும்பத்தினர் முக்கியமானவர்கள். ஆற்காடு பகுதியைத் தலைமையிடமாகக் கொண்டு, 1690 - 1800 வரை ஆட்சி செய்த இந்த நவாப் குடும்பத்தினர், தற்போது சென்னையில் வசிக்கின்றனர். சென்னையின் மையப்பகுதியான ராயப்பேட்டையில் பரந்து விரிந்து பிரமாண்டமாகக் காட்சியளிக்கிறது, ஆற்காடு நவாப் பரம்பரையின் அமீர் மஹால். அரண்மனையின் நிர்வாகப் பணிகளைக் கவனித்துக்கொள்ளும் ஆற்காடு இளவரசரின் மகனான Nawabzada Mohammed Asif Ali, இயற்கை விவசாயத்தில் ஆர்வம் கொண்டவர். அமீர் மஹாலுக்குள் இரண்டு ஏக்கரில் தோட்டம் அமைத்திருப்பவர், பல ரகங்களில் மா மரங்களை வளர்ப்பதுடன், பலா, ஆரஞ்சு, வாழை உள்ளிட்ட பலவிதமான மரங்களைச் சாகுபடி செய்கிறார்.
Credits:
Producer: Anandaraj.k | Camera: Hariharan |
Edit: Abimanyu | Exicutive Producer: M.Punniyamoorthy
--------------------------------
உங்கள் விரல் நுனியில் உலக அப்டேட்ஸ் அனைத்தையும் பெற எதுக்காக காத்திருக்கீங்க? இப்போதே இந்த லிங்க் மூலமா விகடன் ஆப் இன்ஸ்டால் பண்ணுங்க! vikatanmobile....