மட்டகளப்பில் தாண்டவன் வெளியில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ கண்ணகி அம்மா தையல் நாயகியே இன்று காலையில் உன் ஆலயத்தில் வந்து உன் திருவடி சூழத்தில் நான் என்னுடைய மறுமணம் குறித்து கட்டிய நேர்த்தி கடன் உன் ஆலய திருவிழா இந்த வருடம் 5/12/2024 தொடங்கி 23/5/2024 திருவிழா முடிவதற்குள் அவர் என்னை தொலைபேசியில் அழைத்து நான் நினைத்த பதில் கூற அருள் புரி தாயே ...நானும் அவரும் சேர்ந்து சந்தோசமா வாழணும் தாயே...அதை பார்த்துஎங்களின் இருவரின் பெற்றோரும் சந்தோசமா இருக்க அருள் புரி தாயே எனக்கு துனை இரு தாண்டவன்வெளி கண்ணகி தாயே ...போற்றி ...