25-10-2018 அன்று சென்னையில் உள்ள பெரியார் திடலில் மாதம் ஒருமுறை என கலைஞரின் நெஞ்சுக்கு நீதி சொற்பொழிவு -2 சிறப்பாக உரை நிகழ்த்தினார் சுபவீ
Пікірлер: 11
@sampaths94775 жыл бұрын
அருமையான உரை அய்யா சிறப்பான தகவல்கள்..
@koonthaiyahvelalarmoorthym79565 жыл бұрын
மூன்றாம் பாகம் சொற்பொழிவு எப்போது அய்யா
@user-hf6nr3re7j5 жыл бұрын
அருமையான உரை
@shalifrancis10575 жыл бұрын
Nice Speech Sir.
@sakthipandi8715 жыл бұрын
பகுதி-3 எப்போது நடைபெறும்?
@arthisheela37635 жыл бұрын
அற்புதமான உரை அய்யா 👏👏👏👏. கருஞ்சட்டை இந்த செம்மையான செயலை தொடர்ந்து செய்ய வேண்டும் என்று வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன் 🙏.
@srijeganSJ5 жыл бұрын
Super speech sir ❤️
@vazhgatamil57625 жыл бұрын
அருமையான உரை!
@muneebabuikram88575 жыл бұрын
கலைஞர் அவர்களின் முக்கியமான காலக் கட்டங்கள் அனைத்திலும் இசுலாமியர்கள் இருந்திருக்கிறார்கள். அது அவரை திரைத் துறையில் கவி, காமு. சரீஃப் அவர்களால் அறிமுகப்படுத்தி, திமுக கழகத்திற்குள் கொண்டு வந்து விட்டதாகட்டும், புதுவையில் எதிரிகள் அடித்து துவைத்து சாக்கடையில் தூக்கி எறிந்து விட்டு சென்ற பொழுது அதிகாலை தொழுகைக்காக சென்ற இசுலாமியர்களால் காப்பாற்றப்பட்ட பொழுதும் சரி, அவருக்கு முதன் முதலாக எந்த தொகையும் வாங்காமல் கொள்கைப் பிரச்சாரத்திற்காக பிரசுரித்து கொடுத்த இசுலாமியர் ஆனாலும் சரி, எல்லா விடயத்திலும் இசுலாமிய சமூகம் அவருக்கு பக்க பலமாக இருந்திருக்கிறது. ஆனால், இன்றைக்கு அந்த திமு கழகத்தில் சாதிக் பாட்சா அவர்களுக்குப் பின்னால் சரியான அங்கீகாரம் வழங்கப்பட்வில்லை என்பது வருத்தத்திற்குறியது.