Рет қаралды 29,979
இரா. தெய்வாராஜன் அவர்களின் வரிகளிலும் குரலிலும் கதிர்காமக் கந்தனை கும்மிப் பாடல்
இரா. தெய்வராஜனுடன் புஷ்பலதா மற்றும் ஹேமா நிரோஷனும் பாடுகிறார்கள். இசை - திருக்கோவில் M.C.ராஜகுமார் & ஜி சதீஸ் சென்னை.
வரிகள் புலவர் நாகமணி விநாயகமூர்த்தி ( சேனைக்குடியிருப்பு)
ஆண்டுதோறும் கந்தவேளின் கதிர்காமத்தலம் தரிசிக்க பாதயாத்திரையாக செல்லும் யாத்திரிகர்களுக்கு இப்பாடல் சமர்பணம்
#கதிர்காமம் #முருகன் #பாதயாத்திரை #Katherkamam #கும்மி