No video

ஏன் குறி வைக்கப்படுகிறார் சுகி சிவம்? | Karu Arumuga Thamizhan | Suki Sivam | Trichy Kalyanaraman

  Рет қаралды 96,337

Minnambalam

Minnambalam

Жыл бұрын

#minnambalam #Karuarumugatamizhan #sukisivam #trichykalyanaraman #மின்னம்பலம் #nammazhvar #trichykalyanaraman #trichykalyanaramanupanyasam #upanyasam #Karuarumugatamizhaninterview
ஏன் குறி வைக்கப்படுகிறார் சுகி சிவம்? | Karu Arumuga Thamizhan | Suki Sivam | Trichy Kalyanaraman
CREDITS: Anchor - Felix Inbaoli | Camera - Lokesh.R, Manikandan | Editing - Kowshik
For more videos and other content visit : www.minnambala...
➥KZfaq: / minnambalam
➥Facebook: / minnambalamnews
➥Instagram : / minnambalam
➥Twitter: / minnambalamnews
➥FOR ADVERTISEMENTS: 93618 55184
அரசியல்.. சமூகம்.. ஆய்வு.. அம்பலம்.. புதிய பொலிவுடன்
தமிழின் முதல் மொபைல் தினசரி பத்திரிக்கை.. மின்னம்பலம்
About Minnambalam
Minnambalam is a Digital news platform, that brings you unbiased and truthful news in all perspective. You can reach our exclusive and interesting news through Facebook, Twitter, Instagram, Website and KZfaq. We provide news to every common man in innovative formats. We analyze the background of every news and publish 360 degree view in every news. Exclusively, we provide Political news in different Formats like Explainer, special Interviews, Profile of Celebrities. Minnambalam always takes people's side and mainly concentrate on issues that affects common man's life. We provide Politics, cinema, Technology, Business, Sports news from india and across the world

Пікірлер: 359
@antonyragu84
@antonyragu84 Жыл бұрын
மிக ஆழமான அழுத்தமான வாதங்கள். நன்றி தோழர் ஆறுமுகத்தமிழன். தோழரின் வாத அறிவைக்கண்டு பெருமையாக இருக்கிறது.
@ramanisrinivasanramanisrin6180
@ramanisrinivasanramanisrin6180 5 ай бұрын
சுகி சிவம் வருத்தப்படுவது சரி அதற்காக தம் முயற்சியில் இருந்து பின்வாங்கவேண்டாம்
@user-rajan-007
@user-rajan-007 Жыл бұрын
மக்களால் 3500 ஆண்டுகள்ஏழுத்து வடிவத்திலும் பேசப்படும் ஒரே மொழி எங்கள் தமிழ் மொழி மட்டுமே ❤️
@user-ie4dg4ly7x
@user-ie4dg4ly7x Жыл бұрын
Ka Kaa ga gaa yellam கா தான்
@user-ie4dg4ly7x
@user-ie4dg4ly7x Жыл бұрын
2600 வருட சூத்தடியில் தமிழே கிடையாது
@Kris-ws3il
@Kris-ws3il Жыл бұрын
pazham perumai pesuvathil prayojanam illai nanbarae.
@vajrampeanut2453
@vajrampeanut2453 5 ай бұрын
தோழர் தொல்காப்பியம் இரண்டாம் தமிழ்ச்சங்கத்தில் அரங்கேற்றியது அதன் கால மூப்பு நாண்காயிரத்து ஐந்துநூறு முதல்தமமிழ்ச்சங்கம் சற்றொப்ப எட்டாயிரம் அப்போ தமிழ் தோன்றியது??
@jayabalansp2754
@jayabalansp2754 Жыл бұрын
திருவாளர் ஆறுமுக தமிழன் பேச்சு அருமையிலும் அருமை.
@peace1170
@peace1170 5 ай бұрын
👏👏
@sivamohana
@sivamohana Жыл бұрын
ஆறுமுகத் தமிழன் கருத்துகள் அருமை அதனை வெளிப்படுத்தும் எளிமை புலமை அபாரம் வாழ்த்துகள் பேராசியரே
@rmurugavel4242
@rmurugavel4242 Жыл бұрын
நாம அவனுக்கொப்ப வாதங்களை வைத்தாலும் அதற்கும் எதிராக நம்மை தரம் தாழ்த்தி பேசுவதே அவர்களுடைய பெறும்பான்மையான நோக்கம்
@vincentrajgovindasamy6776
@vincentrajgovindasamy6776 Жыл бұрын
திரு. ஆறுமுகத்தமிழன் ஐயா அவர்களின் பேச்சு எப்போதும் தெளிவாகவும் ஆழமாகவும், புரியும்படியாகவும் உள்ளது. அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
@selvarajv3947
@selvarajv3947 Жыл бұрын
ஈன புத்தி படைத்த கும்பலின் வஞ்சக எண்ணத்தை தெளிவாக எடுத்து வைத்த திரு.ஆறுமுக தமிழன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். பாம்பை விட பார்ப்பானுக்கு விஷம் அதிகம் என்று பெரியார் சொன்னது எவ்வளவு நிதர்சனமான உண்மை!
@Venkat-on5cz
@Venkat-on5cz Жыл бұрын
PAARPAANAI VIDA KARUMAM PIDITHA MANIDHANUKU,MALAFIDE INTENTION ULLA MANIDHANUKU VISHAM ULLA ANIMALS VIDA GORAMAANA VISHAM UNDU. THAT'S WHY MANIDHAN PERU VYADHIGALAAL AVASTHAI PADUGIRAAN
@rebel6042
@rebel6042 Жыл бұрын
Ippadiye ungala emaathikittu telungan kannadan kitta adimaiyaai irunga
@Ms.kudumbam
@Ms.kudumbam Жыл бұрын
அய்யா கரு.ஆறுமுக தமிழன் சுகி.சிவம் போன்றோருக்கு ஆதரவாக தமிழ்ச்சமூகம் ஒன்றுதிரளவேண்டும்!
@satyanarayanavenkata9327
@satyanarayanavenkata9327 Жыл бұрын
Trichy Kalynaraman should be arrested. Of course, the DMK govt will not do it, for that would anger BJP!
@nagarathinams6888
@nagarathinams6888 Жыл бұрын
திரு. ஆறுமுகத் தமிழன் அவர்களது வாதம் மிகவும் சிறப்பாகவே உள்ளது. தேவ பாஷையான வடமொழியில் சொற் பொழிவு ஏன் செய்வதில்லை என்று கூறியது சரியான சவுக்கடி. உண்மையில் தமிழ்ப்பற்று உள்ள வர்கள் தமிழ் ஆர்வலர்கள் இப்படித் தான் பேசவேண்டும். இத்தகைய தமிழ் உணர்வு எல்லோருக்கும் இருந்தால் அவாளின் கர்வம் அடங்கும். தமிழனின் சிறப்பான தமிழ் வாதத்திற்கு நன்றி. வாழ்த்துக்கள்.
@user-lr4ql5qt6c
@user-lr4ql5qt6c Жыл бұрын
​@@nagarathinams6888 அப்போ ஈவேராவை ஏண்டா தந்தை பெரியார் என்று சொல்றே . தமிழ் காட்டு மிராண்டி பாஷை தமிழன் காட்டு மிராண்டி என்று சொல்லலே
@devarajjangamiah974
@devarajjangamiah974 Жыл бұрын
தமிழில் உள்ள பக்தி இலக்கியங்கள் தான் அதன் வளமையையும், செழிப்பையும், இனிமையையும் வளர்த்தன. இதற்கு சமஸ்கிருத இலக்கியங்கள் தான் ஆதாரம். கம்ப இராமாயணம், ஆழ்வார் திருமறைகள், சைவ நெறி, இறை ஒழுக்கம், கோவில் வழிபாடுகள், நம் வேதங்கள், உபநிடதங்கள், கணிதம், அறிவியல், வான சாஸ்திரம், இந்திய மருத்துவமுறைகள் - இவைகளின் அடிப்படை ஆதாரம் எது என்று நன்கு யோசியுங்கள்; உண்மை சுடும்.
@RevathiRevathi-zh2jy
@RevathiRevathi-zh2jy Жыл бұрын
புரியும்படி பேசுகிறார்
@mohanm7943
@mohanm7943 Жыл бұрын
சிறப்பான கருத்துக்கள் நன்றி
@kennedyjoseph5902
@kennedyjoseph5902 Жыл бұрын
மிகச் சிறப்பான பேட்டி தமிழ் சமூகம் வரலாற்று ரீதியாக சமத்துவத்தை கொண்டுள்ளது நிறுவியுள்ளார்
@user-ie4dg4ly7x
@user-ie4dg4ly7x Жыл бұрын
நீ தமிழனாடா
@Ravichandran-ff1sy
@Ravichandran-ff1sy Жыл бұрын
சிறப்பான நேர்காணல். சமூகத்திற்குள் ஊடுருவவேண்டும். அதன்மூலம் பிராமனியத்தை விரட்டவேண்டும்
@shanmugamp6789
@shanmugamp6789 Жыл бұрын
அவர்களுக்கு எப்பொழுதுமே ஐயா சுகி சிவம் போன்ற அறிவாளிகளை கண்டாலே பயம் தானே வரும்.
@vksivakumar
@vksivakumar Жыл бұрын
இப்போதுள்ள அனைத்து கோவிலும் தமிழில் வழிபடல் எனது உரிமை வடமொழி வழிபாட்டை மறுத்தலும் எனது உரிமை. அது கிடைக்கும் நிலை வரும் வரை இடைதரகு வழி முறை ஏற்க இயலாது. நான் அவர்கள் கூறும் கடவுளர்க்கும் நான் வழிபடும் கடவுளர்க்கும் தொடர்பை கான இயலவில்லை. மிக்க நன்றி
@parimalaselvanvelayutham3941
@parimalaselvanvelayutham3941 Жыл бұрын
உங்கள் கருத்துக்கள் சிறப்பு! கேட்கின்றவர்கள் தெளிவு பெற வேண்டும். ! உண்மையை உணர வேண்டும். ! அய்யா சுகிசிவம் அவர்களை சூத்திரன் என அழைப்பது சரியா? நியாயம் வேண்டாமா?
@imthathullahimthathullah8706
@imthathullahimthathullah8706 Жыл бұрын
ஒரு தமிழர் எப்படி இருப்பார் என்பதற்கு ஆறுமுகம் உதாரணம்
@user-ie4dg4ly7x
@user-ie4dg4ly7x Жыл бұрын
கருப்பா இருக்கான் . திருட்டு திராவிடன்
@user-lr4ql5qt6c
@user-lr4ql5qt6c Жыл бұрын
கரிச்சட்டி திராவிடன்
@imthathullahimthathullah8706
@imthathullahimthathullah8706 Жыл бұрын
@@user-lr4ql5qt6c அவர் கரஇச்சட்டஇ என்றால் நீங்கள்
@wolfsr9259
@wolfsr9259 Жыл бұрын
​@@user-lr4ql5qt6c வாழப்பழம் ஸாப்பிடு
@narayananlakshmi9579
@narayananlakshmi9579 Жыл бұрын
@@user-lr4ql5qt6cவந்துட்டான் தட்டேந்தி
@raga2309
@raga2309 Жыл бұрын
அருமை ஐயா, மிகத் தெளிவான கருத்துக்கள்
@jothisingaram1886
@jothisingaram1886 Жыл бұрын
தெளிவை தரக்கூடிய சிறப்பான நேர்காணல். பாராட்டுக்கள்
@chenkumark4862
@chenkumark4862 Жыл бұрын
தோழர் கரு.ஆறுமுக தமிழன் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் சிறப்பான பதிவுகளை பதிவு செய்கிறிர்கள் நன்றி
@Gopal-ee7pj
@Gopal-ee7pj Жыл бұрын
99% பிராமணர்கள் உபன்யாசகர் கல்யாணராமனின் கூற்றை 99% பிராமணர்களே ஏற்றுக்கொள்ளவில்லை. சுகி சிவத்திற்கு வரும் ஆத்திகர்கள் எதிர்ப்பு அவருடைய பொருந்தா ஒப்பீடாகிய பெரியார் பெரிய சங்கராச்சாரியார் பற்றிய அதிக பிரசங்கி தனத்தால் விளைந்தது. ஆத்திகம் வேறு நாத்திகம் வேறு.சாம்பார் சாதத்தையும் மட்டன் பியாணியையும் கலக்கக்கூடாது. சுகிசிவத்தின் பெரியார்திடல் நெருக்கம் அவருடைய சொற் பொழிவுகளிலும் பிரதிபலிக்கிறது. அதை அவருடைய சொற்பொழிவை கேட்கும் ஆத்திகர்கள் விரும்பவில்லை.
@sekaranthangayan7524
@sekaranthangayan7524 Жыл бұрын
நம்மை சூத்திரர்கள் என்று குறிப்பிடும் ஆர்யர்கள் நீங்கள் வழிப்படும் உங்கள் கடவுளர்கள் அனைவரும் எங்க ஆட்கள், ஒருவரும் பிராமணர் இல்லை ராமர் சத்ரியர் கிருஷ்னர் கால்நடைகளை செல்வமாக கொண்ட குலத்தை சேர்ந்தவர் அல்ல, வடமொழி மேன்மை மொழி எங்கள் தமிழில்தானே பேசுகீறீர்கள், வடமொழியில் பேசிக்கொள்ளுங்கள்,
@nagarajt2470
@nagarajt2470 Жыл бұрын
திரு.ஆறுமுகத்தமிழன்‌‌ ஆழமான கருத்துகளை மிக எளிதாக தெரிவித்துள்ளது சனாதனிகளுக்கு‌ சரியான பதில்
@yogiveda61
@yogiveda61 Жыл бұрын
நல்ல கருத்துக்கள்.
@thiyagaramesh9604
@thiyagaramesh9604 Жыл бұрын
ஆய்வு பூர்வமான, கருத்தோட்டம் மிக்க அய்யா *கரு.ஆறுமுக தமிழன்* அவர்களின் பேச்சு ஒவ்வொன்றும் நெல்.. *சகோதரர் பெலிக்ஸ்* அவர்களுக்கு வாழ்த்துக்கள்.. 🍒
@dassdass999
@dassdass999 Жыл бұрын
அருமையான கலந்துரையாடல்
@RajanPandian
@RajanPandian Жыл бұрын
தமிழரின் பொறுமை கேள்வி குறியாக இருக்கிறது!எல்லை மீறி போகும் போது வழக்கு தடுப்பதும் இல்லை! ,ஒரு தட்டு தட்டினா பேசுவானா ?
@user-ie4dg4ly7x
@user-ie4dg4ly7x Жыл бұрын
அழு சவத்தையா
@nagasify
@nagasify Жыл бұрын
கலப்பு இல்லா தமிழ் பேசும் கரு ஆறுமுக தமிழனின் குரல் கேட்க செய்தமைக்கு நன்றி
@iqbalmd1929
@iqbalmd1929 Жыл бұрын
நான் தொடர்ந்து ஆறுமுகத் தமிழர் பேச்சைக் கேட்டு வருகிறேன். அது வேறே லெவல் அபாரம் வாழ்த்துக்கள்
@ramkumar_watch
@ramkumar_watch Жыл бұрын
பல வருடங்களாக நம் முதுகில் ஏறி சவாரி செய்து வந்தவர்களை இறங்கு என்னுடைய முதுகு வலிக்கிறது என்று நாம் சொன்னால்...... ஐயோ இது அநியாயம் என்னை இறங்க சொல்லுவது வன்முறை என்று சொல்லகிறார்கள்.....
@tamilvananvanan6701
@tamilvananvanan6701 Жыл бұрын
ஐயா ஆறுமுகதமிழன் அவர்கள் பேச்சு அருமை சுகி சிவம் அவர்களுக்கு ஆதரவாக அனைவரும் ஒன்று திரளவேண்டும்
@chengalvarayansivanesan6270
@chengalvarayansivanesan6270 Жыл бұрын
திரு சுகி சிவம் போன்ற ஆன்மிக அறிஞரின் கருத்துக்களை சனாதன வாதிகளால் சகித்துக்கொள்ள இயலவில்லை.
@elangovanmallianathan7978
@elangovanmallianathan7978 11 ай бұрын
ஐயா நான் என்றும் உங்கள் ரசிகன்.நீங்கள் நீண்ட ஆயுளோடும் நலமுடன் வாழ்ந்து தமிழுக்கு தொண்டு செய்ய வேண்டும்.🎉🎉🎉🎉🎉🎉❤🎉❤
@bmz8018
@bmz8018 Жыл бұрын
ஐயா சுகிசிவம்,அவர்கள் எந்த விஷயத்தையும் ஆதாரப்பூர்வமாக அறிவார்ந்த முறையில் எதிரிகள்கூட ஏற்கும்வண்ணம் பேசுபவர்.இதுதான் சிலருக்கு தலைவலியாக இருக்கிறது.
@selvarajswaminathan2510
@selvarajswaminathan2510 Жыл бұрын
மிக அருமையான பதிவு
@sankarkumarasamy-ep7iy
@sankarkumarasamy-ep7iy Жыл бұрын
சங்கர். என் போன்ற எளியவர்களுக்கும் புரியும்படி இப்படியான விவாதம் தந்தமைக்கு நன்றி.
@balan_1968-chennai
@balan_1968-chennai 3 ай бұрын
ஐயா ஆறுமுகம் அவர்களுக்கும் ஐயா சுகி சிவம் அவர்களுக்கும் தமிழக மக்கள் உறுதுணையாக இருப்பார்கள் உங்கள் சொற்பொழிவு எங்களுக்கு தேவை வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
@baliahs8614
@baliahs8614 Жыл бұрын
சமுதாயத்தில் செல்வம் ஒன்றே உயர்விற்கு அளவு கோல் என்பதில் மாற்றம் ஏற்படாது வரை சமத்துவ எண்ணங்கள் ஏற்படாது என்பதே என் கருத்து. சூத்திரன் என்று கூறும் ஒருவர் பெரும் தனவந்தராக இருந்தால் அவர் பின்னால் கூழைக்கும்பிடு போட்டு ஓடுவதையும் நாம் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம். சமத்துவம் தானே அமையாது.. நாம்தான் படைத்தாக வேண்டும்...அதற்காக பலரும் பல இன்னல்களைக் கடந்து உழைக்கிறார்கள்...அதில் சுகி சிவம் ஐயாவின் பங்கு மிக வும் பெரியது...அவர்களின் முயற்சிகளும் உழைப்பும் வீணாகா வண்ணம் நாம்தான் உறுதுணையாக இருக்க வேண்டும்...
@deepasignspondy
@deepasignspondy Жыл бұрын
இவர்களது எண்ணம் ஒரு காலமும் மாறப்போவதில்லை. இந்த சமுதாயத்தில் எவ்வளவுதான் தனவந்தர் ஆகவும் செல்வந்தர் ஆகவும் இருந்தாலும் அறிவாளியாகவும் ஆன்மீக ஆன்மீகவாதியாகவும் இருந்தாலும் அவனை மட்டுப்படுத்துவதற்கும் இழிவாக பேசுவதற்கும் வர்ண வேதத்தை கையில் எடுத்துக் கொள்கிறான் இவன் அறிவாளி அல்ல சமுதாயத்தில் புரையோடி போன புற்று நோயை போன்றவன் அவ்வப்போது திராவிடம் என்ற மருந்தை கொடுக்க வேண்டும்
@user-ie4dg4ly7x
@user-ie4dg4ly7x Жыл бұрын
அழு சவம் என்ன உழைக்கிறாரு . படுக்கையிலா பெண்டாட்டி கூட
@wolfsr9259
@wolfsr9259 Жыл бұрын
​@@user-ie4dg4ly7x உன் பெண்டாடிக்கூடவா ?
@user-lr4ql5qt6c
@user-lr4ql5qt6c Жыл бұрын
இது பார்ட்லி உண்மை . சவம் ப்ராமணன் பற்றி அவதூறு பேசினால் மட்டுமே சமத்துவம் வந்து விடுமா . ஏன் இஸ்லாம் கிறிஸ்தவத்தில் சமத்துவம் வழிந்து ஓடுகிறதா என்ன . தலித் கிறிஸ்தவன் நாடார் கிறிஸ்தவன் கோனார் கிறிஸ்தவன் ஐயர் கிறிஸ்தவன் யார் . ஏசு பிரித்த வர்ணாசிரமமா . ஏசுவின் பிள்ளைகள் தேவனின் பிள்ளைகள் மற்றவர்கள் சாத்தானின் பிள்ளைகள் . ஏசு தவிர மற்ற எல்லா கடவுள்களும் சாத்தான்கள் . ஏசுவை வணங்கினால் மட்டுமே பரலோகம் போக முடியும் . மற்றவர்கள் எரி நரகம் போவார்கள் . இவை யெல்லாம் கிறஸ்தவ சமத்துவம் . ஏசுவின் அன்பு போல . செகுலர் இந்தியாவில் எல்லா மைனாரிட்டி சலுகைகளை அனுபவித்து உலகில் ஒரே உண்மையான ! ஜீவிக்கும் ! கடவுள் ஏசு உலகில் ஒரே உண்மையான ! மதம் கிறிஸ்தவம் என்று சொல்லுவது கிறிஸ்தவ மதச்சார்பின்மை போல . இஸ்லாமிய சமத்துவம் கேட்கவே வேண்டாம் . கழுத்தை அறுக்கும் இனிய அமைதியான கசாப்பு ஜிகாதி மார்க்கம் . சவம் இவர்களுக்கு புத்திமதி சொல்வாரா . ஆர்ஐபி தான் . சவத்தை சொர்க்கம் அனுப்பி வைப்பான் துலுக்கன் .
@user-lr4ql5qt6c
@user-lr4ql5qt6c Жыл бұрын
​@@wolfsr9259 நானா வீடியோ விட்டு சூத்துக் கொழுப்பு காட்டினேன்
@arumugams2737
@arumugams2737 11 ай бұрын
ஐயா திரு சுகி சிவம் அவர்களின் பக்கம் ஒன்று கூடுவோம்
@cskumudam3117
@cskumudam3117 Жыл бұрын
Wonderful analysis, very true.People should get educated then they will get a clear idea of what is correct and what is incorrect,till then the game of tough of war will continue
@selvasamy5819
@selvasamy5819 Жыл бұрын
பார்ப்பானின் பொய்யும் புரட்டுமே புராணாங்களாயின.
@padmathiyagu4355
@padmathiyagu4355 Жыл бұрын
Felix ......indha ayya...... very good please take more interviews with him
@chendurgk
@chendurgk Жыл бұрын
அண்ணா சூப்பர் எனக்கு உங்கள் கருத்தில் உடன்பாடு உண்டு
@rainbo7828
@rainbo7828 10 ай бұрын
அருமையான விளக்கம்! ஓங்கு தமிழ்! திரு. ஆறுமுகத் தமிழனராரின் சமய அறிவுத் தமிழ்ச்செறிவு, நமது மனத்தில் திகட்டாத சுவையூட்டுகிறது! இனிது இனிது தமிழினிது! அமுதிலுமினிய தமிழ் நமது! அதனிலும் இனியது நமது சமயத்தமிழறிவு! வாழிய செந்தமிழ்! வாழிய தமிழ்ச் சமூகம்! வெல்க நற்றமிழர்!
@kamarajm4106
@kamarajm4106 Жыл бұрын
அந்த ,எல்லா pappanukkum சுகி a பார்த்தால் அடியில் எரியும், eriyattum
@user-tx5fd9gy7g
@user-tx5fd9gy7g Жыл бұрын
தெளிவாகச் சொன்னீர்கள் ஐயா. மக்கள் தான் திருந்த வேண்டும்!
@vasansvg139
@vasansvg139 Жыл бұрын
மக்களை திருத்துவதாக சொல்லி சுற்றித்திரியும் பிரதான கட்சியில், பொது தேர்தலில் சீட் கேட்டு வெற்றி வாகை கூடி... இவர் சிறப்பாக திருத்தலாம், மக்களை....
@maniboothalingam3431
@maniboothalingam3431 Жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@snravichandran
@snravichandran Жыл бұрын
இந்துமதத்தின்எசமானர்கள்பார்ப்பனர்களாஎன்பதைஇந்துமக்கள்விவாதிக்கனும்
@sviswanathan2925
@sviswanathan2925 Жыл бұрын
முதலில் தமிழர்கள் இந்துக்களா? J என்று ஆராயுங்கள்.... 1801-ல் தமிழ்நாட்டில் சர் வில்லியம் ஜோன்ஸ் என்பவனால் இந்துக்கள் சட்டம் என்ற ஒன்றை அமுல்படுத்தாதிருந்தால் இன்று இந்து என்ற வார்த்தையே தமிழர்களுக்கு தெரியாமல் போயிருக்கலாம். 1970களிலும் , 1980 களிலும் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது இஸ்லாமிய கிருத்துவ, பார்சிக்களாக இல்லாதவர்களை இந்துக்கள் என பட்டியலிட்டனர். பிற சமயங்களைச் சேராதவர்களையே ஒட்டுமொத்தமாக இந்து என்று அடையாளம் கொடுக்கப்பட்டது. இது எவ்வளவு பிழையான செயல் என்பது இப்பொழுதாவது புரிந்துகொள்வது அவசியம். ஆனால் 1870 களில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் போது நாங்கள் இந்துக்கள் அல்லர். அவர்களையும் விட உயர்ந்த ஆரியர்கள் என அழைத்துக் கொண்ட சமூகம் தான் இன்று நமது சமயங்களின், கடவுளர்களின் உரிமைதாரர்களாக இருக்கின்றனர். குறிப்பு. (1870 -களில் எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின் போது ஒட்டுமொத்த ஆரியக்கூட்டத்தின் எண்ணிக்கை 3.5% தான். மிகச்சிறுபான்மை. ஆகவே அந்த ஆரியக் கூட்டம் 1880 களில் மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது இந்துக்கள் பட்டியலில் தங்களை சேர்த்துக்கொண்டது. இது பற்றி சந்திரசேகர சங்கராச்சாரியானும் தனது புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார். நல்லவேளையாக ஆங்கிலேயன் நம்மை இந்துகள் பட்டியலில் சேர்த்ததாலோ நாம் பிழைத்தோமே என்று எழுதியிருக்கிறார்
@sukisivam5522
@sukisivam5522 Жыл бұрын
நண்பர் கரு. ஆறுமுக த் தமிழன் அவர்கள் தெளிவான அளவை இயல் அறிவு க்கு, சமூக அக்கறை க்கு வணக்கம் பல. 🙏🙏
@gurumoorthyvelayudham3020
@gurumoorthyvelayudham3020 Жыл бұрын
கண்தானம் செய்வோம் மரம் 🌲🌲 வளர்ப்போம் தமிழில் பேசினால் தீட்டு என்றும் தமிழ் நீச பாசை என்றும் சமஸ்கிருதம் தேவ பாஷை என்றும் சொன்னவர் காஞ்சி மகாப் பெரியவர். தமிழில் அவர் பேசினால் உடன் குளித்து தீட்டு நீங்கி பின் தான் இறைவனை வணங்குவாராம்.
@Ravichandran-ff1sy
@Ravichandran-ff1sy Жыл бұрын
நாம் வெருமனே அவர்களுடன் விவாதம் செய்வதால் பிரயோஜனம் இல்லை. கோவில்களைவிட் டு வெளியேற்றவேண்டும்
@elangopalaniappan8042
@elangopalaniappan8042 Жыл бұрын
என் கடவுள் முருகனிடம், 1974-ல் என் தம்பிக்கு வந்த நோயை எனக்குக் கொடு என்று என் தாய்மொழி தமிழில் வேண்டிக்கொண்டேன். 6. மாதம் கழித்து எனக்கு அந்நோய் வந்து, அப்புறம் எனக்கும் குணமாகி, என் தம்பிக்கும் குணமாகி எனது பிறந்தநாளன்று 1976 தமிழ்வருடப்பிறப்பன்று எனக்கு மட்டும் அந்த முருகன் அருளால் தனியாக அர்ச்சனை நடந்தது. என் தமிழுக்கு ஆண்டவன் செவிசாய்க்கவில்லையா? அபபடி இருக்க எனக்குப் புரியாத சமஸ்கிருதம் தேவைதானா? இதைச் சொன்னால் தாய்மொழிப்பற்றுள்ள தமிழர்கள் ஏன் ஏற்க மறுக்கிறார்கள்?
@Venkat-on5cz
@Venkat-on5cz Жыл бұрын
MaNAM ADHU SEMMAI AANAAL MANDHIRAM THEVAI ILLAI. TAMIL,SAMASKRIDHAM,MATRUM PALA PALA MOZHIGAL ANAITHUM KADAVUL ENA SOLLUM NATUREKU ADHAAVADHU PANJA BOODHANGALUKU SONDHAM. IDHU PEETHI KHOLLA ONRUM ILLAI. ELLAAM 0 THAAN. AVAN ARUL KONDU CHALTHAA HAI. AVALOTHAAN. ENDHAA MANASILAYO.
@jayapauljohn670
@jayapauljohn670 Жыл бұрын
உங்க குரல் ஒரு இனிமை கருத்தும்ஒரு இனிமை
@selvakalai281
@selvakalai281 Жыл бұрын
I like Mr. Suki Sivam's speech.
@KumarKumar-hw2sj
@KumarKumar-hw2sj Жыл бұрын
இன்னம் மாறவேண்டும் அய்யா அறியாமை தான் எல்லாமே
@kuppusamygadikachalam9343
@kuppusamygadikachalam9343 Жыл бұрын
சிறப்பாகவும் தெளிவாகவும் இருந்தது.
@brightscreen8583
@brightscreen8583 Жыл бұрын
அய்யா உங்கள் பணி தொடர வேண்டும் நன்றி
@raghuram1263
@raghuram1263 Жыл бұрын
Parpanai kevalamagapesum ungalai pondravargal unmaiyana hindu illai neengal hindu koyiluukul nuzhaya arugathai illai
@VenkatramanThanigaivelu
@VenkatramanThanigaivelu Жыл бұрын
Thanks Felix for the Interview. I really like the way Karu Aarumugathamizhan's explanation. I have listened to many of his speeches and Interviews, I love the way he fight from being a Hindu Believer stance and question the difference.❤
@vgsmaniann3452
@vgsmaniann3452 Жыл бұрын
ஐயாவின் பேச்சு சிறப்பு.
@krishnasamydamodaran5437
@krishnasamydamodaran5437 Жыл бұрын
பெலிக்ஸ் தம்பி, எனக்கு ஒரு உண்மை தெரிந்தாக வேண்டும். "ஆன்மீகம்" என்றால் என்ன. நம்மில் யாராவது நமது மறை நூல்களில் கூறியுள்ளபடி ஒரு சதவீதமாவது நமது வாழ்க்கையில் கடைபிடிக்கிறோம. இல்லையே அப்புறம் என்ன❓ ஆன்மீகம், கடவுள். """மனது செம்மையானல் மந்திரங்கள் ஜெபிக்க தேவையில்லை "" நன்றி வணக்கம் 🙏
@sviswanathan2925
@sviswanathan2925 Жыл бұрын
ஆறுமுகத்தமிழன் ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி ....நான் கூறும் தகவல் ஐயா அவர்களும் அறிவார்... ஆனால் மற்றவர்கள் முதலில் தமிழர்கள் இந்துக்களா? J என்று ஆராயுங்கள்.... 1801-ல் தமிழ்நாட்டில் சர் வில்லியம் ஜோன்ஸ் என்பவனால் இந்துக்கள் சட்டம் என்ற ஒன்றை அமுல்படுத்தாதிருந்தால் இன்று இந்து என்ற வார்த்தையே தமிழர்களுக்கு தெரியாமல் போயிருக்கலாம். 1970களிலும் , 1980 களிலும் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது இஸ்லாமிய கிருத்துவ, பார்சிக்களாக இல்லாதவர்களை இந்துக்கள் என பட்டியலிட்டனர். பிற சமயங்களைச் சேராதவர்களையே ஒட்டுமொத்தமாக இந்து என்று அடையாளம் கொடுக்கப்பட்டது. இது எவ்வளவு பிழையான செயல் என்பது இப்பொழுதாவது புரிந்துகொள்வது அவசியம். ஆனால் 1870 களில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் போது நாங்கள் இந்துக்கள் அல்லர். அவர்களையும் விட உயர்ந்த ஆரியர்கள் என அழைத்துக் கொண்ட சமூகம் தான் இன்று நமது சமயங்களின், கடவுளர்களின் உரிமைதாரர்களாக இருக்கின்றனர். குறிப்பு. (1870 -களில் எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின் போது ஒட்டுமொத்த ஆரியக்கூட்டத்தின் எண்ணிக்கை 3.5% தான். மிகச்சிறுபான்மை. ஆகவே அந்த ஆரியக் கூட்டம் 1880 களில் மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது இந்துக்கள் பட்டியலில் தங்களை சேர்த்துக்கொண்டது. இது பற்றி சந்திரசேகர சங்கராச்சாரியானும் தனது புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார். நல்லவேளையாக ஆங்கிலேயன் நம்மை இந்துகள் பட்டியலில் சேர்த்ததாலோ நாம் பிழைத்தோமே என்று எழுதியிருக்கிறார்
@pragasamramaswamy1592
@pragasamramaswamy1592 Жыл бұрын
WONDERFUL ANSWERS. HIGHLY RECOMMENDED.
@selvasamy5819
@selvasamy5819 Жыл бұрын
பாப்பானை கோயிலை விட்டு விரட்டி விட்டு தமிழர்கள் கோயிலில் தமிழில் பூசை செய்ய வேண்டும்.
@peace1170
@peace1170 Жыл бұрын
👏👏🙏
@gopalrethinam7471
@gopalrethinam7471 Жыл бұрын
Beautiful Tamil by Shri.Arumugam. Suki is great.
@annasaravanan1593
@annasaravanan1593 Жыл бұрын
சூத்திரன் என்றால் ஆத்திரம் கொண்டுஅடி!
@baskarang537
@baskarang537 Жыл бұрын
அழகு.. அறிவு.. துணிவு 👍👍👍
@vimaleswaran2215
@vimaleswaran2215 Жыл бұрын
மிக அருமையான பதில்…
@ramsetm1501
@ramsetm1501 Жыл бұрын
Super sir nalla vellkkam nantry
@sarathys-wz2st
@sarathys-wz2st Жыл бұрын
Super friend You are speech absolutely right
@vp.thangavelu4405
@vp.thangavelu4405 Жыл бұрын
Equality must grow. Great brother. Should not leave the low mentality group to grow.
@ramasamyvijayaraghavan6540
@ramasamyvijayaraghavan6540 Жыл бұрын
இவர் மிக முக்கியமான மனிதர்
@commanman461
@commanman461 Жыл бұрын
Formula- சூத்திரம் பிரமினர் அல்லாதோர்-சூத்திரன ஓன்றும் அறியாதோர்-ஆரியன் இத்தனை காலம் படிச்சும் அறிவு வளரமா இருக்கான்.
@arulmanikandan3415
@arulmanikandan3415 Жыл бұрын
Avan kalyana raman illa, kalisadaraman
@user-ie4dg4ly7x
@user-ie4dg4ly7x Жыл бұрын
அப்போ ஏன் அழு சவம் ஊளை விடறான்
@wolfsr9259
@wolfsr9259 Жыл бұрын
​@@user-ie4dg4ly7x நீ சாகப்போறதை நினைத்த்துதான்.
@balasethuraman7977
@balasethuraman7977 Жыл бұрын
யாரோ ஒருத்தர் கிறுக்கு தனமா சொல்வதால் எல்லோருக்கும் தொந்தரவு.எல்லா காலத்திலும் இது போன்ற விவாதங்கள் இருந்து கொண்டே தான் உள்ளது. நம் தேசத்தில் மட்டும் இல்லை எல்லா இடங்களிலும் இருக்கு. வருந்த தக்க விஷயம் தான் என்றாலும் இதை விட கோடி சமாசாரங்கள நாட்டின் வளரச்சிக்காக கவனிக்க பட வேண்டியவை உள்ளன்
@user-px8ew8ld8f
@user-px8ew8ld8f 5 ай бұрын
ஐயா உங்கள் பேச்சு என்னை ஆச்சரியபடுத்துகிறது
@dinakaran4863
@dinakaran4863 Жыл бұрын
Arumuga Tamilan ❤❤❤❤🔥🔥🔥🤝🤝🤝🤝
@collinssamraj79
@collinssamraj79 Жыл бұрын
கோவிலுக்கு சென்று பெயர், நாள், நட்சத்திரம் சொல்லி பூசை செய்ய சொல்வதை நிறுத்த வேண்டும். பூசை பொருட்கள் சாமிக்கா செல்கிறது. இவர்கள் வீட்டுக்குதான் செல்கிறது. சாமியிடம் நாமே கேட்டுக்கொள்ளும் நம்பிக்கை வந்தால்தான் இதற்கு தீர்வு.
@nagalingampillairajaraman7294
@nagalingampillairajaraman7294 11 ай бұрын
Arumuga thamilan sir is always excellent
@mohanramasamy7815
@mohanramasamy7815 Жыл бұрын
Sir, தாங்கள் சொல்வதுபோல் யாரும் கடவுளை எந்த மொழியில் கூட வழக்கு வைக்கலாம்.எதும் தடை இல்லை. மக்கள் யாரும் இதை எதிர்க்கவில்லை.எல்லாம் நலமாக போய் கொண்டிருக்கிறது.
@kandan.june21swamy37
@kandan.june21swamy37 Жыл бұрын
பேராசிரியரின் ஆணித்தரமான அற்புதமான விளக்கம். அருமை ஐயா.
@barathisellathurai6552
@barathisellathurai6552 Жыл бұрын
மனிதகுலம் இறைசக்தியின் வெளிப்பாடு, மொழியைக்கூடக் கடந்தது. மொழி கருத்தாடலுக்குத்தான். யாரையும் கழித்துவிட அல்ல, மனித குலத்தை மட்டுமல்ல மற்ற உயிர்களையும் நேசிப்போம்.
@amarudt
@amarudt Жыл бұрын
Arumai
@DP-qp8wr
@DP-qp8wr Жыл бұрын
அருமை👍
@prabakaranselvam940
@prabakaranselvam940 Жыл бұрын
ஐயா அவர்களுக்கு நன்றி அருமை யான பதிவு நன்றி
@ravimasimuni8175
@ravimasimuni8175 4 ай бұрын
The best interview.Good is Good.
@muruganv6118
@muruganv6118 Жыл бұрын
கடவுளிடம் நாம் மனதில் வேண்டும் மொழி தமிழ் மொழி தானே. மனதில் நினைக்கும், மனதில் பேசும் மொழியை கடவுள் அறிய மாட்டாரா?
@tamilselviramanathan4635
@tamilselviramanathan4635 25 күн бұрын
சிறப்பான வாதம் 👏🏽👏🏽
@erameshlion6937
@erameshlion6937 Жыл бұрын
அருமை ஐயா எங்கள் தம்பி சிவனின் தத்துவங்களைப் குறிப்பிடும் தத்துவ ஞானி சு்கிசிவம் தமிழ் தாய் பெற்றெடுத்த செல்லக்குழந்தை தமிழ் வளர்த்த அன்னை மதுரையின் அங்கயற்கண்ணியின் தவப்புதல்வன் கலைஞர் கருணாநிதியின் கருத்துக்களை தமிழுக்காக மதிப்பவன் தமிழ் தாயின் ஔவையாரின் சகோதரன் இவரின் கருத்துகளை வந்தேறி ஆரிய பிராமணர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அவரின் மதிப்பு அதற்கு மதிப்பு கொடுக்க வேண்டும் இல்லையேல் நீங்கள் கரிகால ஆதித்தனை கொலை செய்த சமூகத்தை சேர்ந்த நம்பூதிரி பிராமணர்கள் வரிசையில் வந்த இழி சாதிகளாக தமிழ்நாட்டில் தமிழகத்திலும் கேரளத்திலும் வலம் வருவீர்கள் கூடிய விரைவில் தமிழர்களாகிய நாங்கள் மேகங்களாக மாறி நாங்களாக செயற்பாட்டு வந்தேறி ஆரிய பிச்சை பார்ப்பனர்களை ஓதலில் இருந்து ஒதுக்குவோம் அன்றும் இன்றும் மேன்மையாக விளங்கும் பறையர் பள்ளர் கள்ளர் சமுதாயத்தின் அடிமைகளாக திரும்பவும் வாழ முயற்சிக்காதீர்கள் பார்ப்பனர் என்பது தமிழ் சமுதாயத்தின் ஒரு குடிமகனே என்பதை மறந்துவிடாமல் சேர்ந்து தமிழில் தமிழில் தெய்வங்களுக்கு பூஜை செய்ய செய்ய பழகுங்கள் நிம்மதி தமிழருக்கும் பார்பினர்க்கும் நல்ல உறவை கிடைக்கும் வழியில் சிவ சேவை செய்ய வாருங்கள் உங்களுக்கு நல்வாழ்வு கிடைக்கும் வாழ்க வளமுடன்
@user-lr4ql5qt6c
@user-lr4ql5qt6c Жыл бұрын
கரிகாலனைக் கொனறவர்கள் பாண்டியன் ஆபத்துதவிகள் . தமிழ் துரோகிகள் பாண்டியர்கள் அப்போ
@Viswadrik
@Viswadrik Жыл бұрын
He was a classmate of mine at Vivekananda College. He is a good and decent person so long as he talks of philosophy but gets out of depth when he gets into politics. My advice to my good friend is to stick to philosophy. Suki Sivam is not all that he pretends to be!
@ramanathanramakrishnan8799
@ramanathanramakrishnan8799 Жыл бұрын
Misinterpreting as politics. When one goes indepth into a subject there will lot of enlightenment and so differs from earlier thinking.. It has to be looked from different angle snd without bias
@rikky0078
@rikky0078 Жыл бұрын
Yes you are absolutely right
@user-ie4dg4ly7x
@user-ie4dg4ly7x Жыл бұрын
@@ramanathanramakrishnan8799 What has Alu Savam uttered differently .
@Kuppasy
@Kuppasy 11 ай бұрын
Suki Sivam is million times knowledgeable and expert than any so called Brahmin can make such claim. When kalyanaraman mentioned about why he don’t eat Gounder cooked food, what kind of rotten mindset he has got. Only brahminist pappaans can celebrate this idiot
@balasubramaniansethuraman8686
@balasubramaniansethuraman8686 Жыл бұрын
பிரச்சினை அர்ச்சனை பற்றி அல்ல. குடமுழுக்கு ஒலி வடிவில் தான் செய்ய வேண்டும் என்று தான் சொல்கிறார்கள். இவர் ஒரு சிறந்த ஆசிரியர் மற்றும் ஆய்வாளர். இவருக்கு குடமுழுக்கின் தாத்பரியம் தெரியாதா. இல்லை அரசியல் செய்கிறாரா.
@manickavasagam1829
@manickavasagam1829 Жыл бұрын
எல்லாமே அரசியலாகிவிட்டது .வம்பிழுத்தால்,வசைபாடினால்,இகழ்ந்தால்,பகழ்ந்தால்,ஓட்டழித்தால் கூலி அதிகம் கிடைக்கும்பக்கம் சுகிபோல வேளையை செய்துவிட்டு கூலியை பெற்றுக்கொள்வது.அரசியல்.
@user-pp8jk5ng3q
@user-pp8jk5ng3q Жыл бұрын
👍👍👍🙏
@vijayvalli4390
@vijayvalli4390 Жыл бұрын
Ayya suki sivam namakku kidaitha pokkisam
@johnbennetraj1279
@johnbennetraj1279 Жыл бұрын
இதுக்கு தான் பெரியார் சொன்னார்.. கடவுளை மற.. மனிதனை நினை... பிரச்சனை க்கு தீர்வு
@venkatkrishnan6061
@venkatkrishnan6061 Жыл бұрын
Every one get opportunity to deliver their way of talk and objection. Keep rocking minnambalam.
@caremore3795
@caremore3795 2 ай бұрын
Superb❤❤❤
@devarajjangamiah974
@devarajjangamiah974 Жыл бұрын
பிறப்பையும் இறப்பையும் ஆன்மிகத்தில் மட்டுமே உணரமுடியும். நம் வாழ்க்கை அவ்விரண்டிற்குள் தான் அடங்கியுள்ளது. மொழிகளைக் கடந்து அடைய வேண்டிய அறிவு அது தான்.
@maalavan5127
@maalavan5127 Жыл бұрын
ஆன்மீகம் ஒருவழிபாதையல்ல ஒருவருக்கானது அல்ல,ஒருசிலர்மட்டுமே உயர்ந்வர்கள் அல்ல,ஒன்றே குலம் ஒருவனே தேவன்
@bazeerahmed
@bazeerahmed Жыл бұрын
Ayya, Arumayana, puriyathakka pathivu, ethir kaalathil ungalaipol ulla karuthalarhalai uruvaakkungal illavittal intha Nilathirkku perum kedu,
@KumaresanMuruganandam
@KumaresanMuruganandam Жыл бұрын
அவர்களது தாக்குதல்களை இடது கையால் புறந்தள்ளிவிட்டு கண்டுகொள்ளாமல் போய்க்கொண்டே இருக்க வேண்டும்.
@suryaramkumar4148
@suryaramkumar4148 10 ай бұрын
Superb! Beautifully said and explained…♥️ Anyways people who wants to dominate will never give ears to this (Who never want our country and people to be developed)…😄
@selvarajvsuper6988
@selvarajvsuper6988 Жыл бұрын
தமிழனுக்காக 🎉வாங்க
@subhulakshmysatchithananda9794
@subhulakshmysatchithananda9794 Жыл бұрын
We r also listeners of suki sivam we also feel very disappointed by that kalyanaramans opinion abt suki sivam even we r also brahmin but we could not mention about cast
@sudhakaran8281
@sudhakaran8281 Жыл бұрын
Sugi sivam is a great learned and knowledgeable man, we can't compare him with anybody. Kalyana Raman is a loafer though he thought of himself as Brahmin.
@Kuppasy
@Kuppasy 11 ай бұрын
You are also “Brahmin”? Means born from head and above everyone , as defined by manu smrithi? If you are “Brahmin” who are others? If you are really concerned get out of Brahminism
@kaysree71
@kaysree71 7 ай бұрын
@kuppasy he only said he is a Brahmin. You are the one who is attaching a weird meaning to it. What should he fill in the fields that ask for his caste in college applications?
@sriramravi9414
@sriramravi9414 Жыл бұрын
A few humble submissions... 1. Sri krishnar was born kshathriya.. raised in vaishya family.. dairy business.. 2. Shudran has become a cuss word.. it should be: "Shucham drapayanthee ithi shudraha" according to samskrutham.. it means: one who wipes others tears. So, is paarpan.. iru pirappalan.. anaithu ullum uraiyum irayai paarpa(va)n.. 3. I do agree the hate/discrimination intrinsic in original speech is condemnable.. or could have been better phrased. 4. Fine tuning the inappropriate and discriminating practices is extremely needed through factual education. Glad to be corrected! அறிவார்ந்த பதிவிற்கு நன்றி 🙏
@balakrishnanellappan8197
@balakrishnanellappan8197 3 ай бұрын
வணக்கம் ஐயா வருத்தம் கொள்ள வேண்டாம் . தமிழன் மண்ணில் உயிர்களை அறிந்தான் . விண்ணில் கோள்களை அறிந்தான். நாட்களை வகுத்தான் பாக்களை படைத்தான். மெய் உணர்வை அறிந்தான். அனைத்து கலைகளின் நுட்பங்களை. அறிந்தவன் தானே சூத்திரதாரி. இதில் வருத்தப்பட ஒன்றும் இல்லை. தமிழ் வாழ்க வாழ்க.
@buvaneshwari.rbuvaneshwari7979
@buvaneshwari.rbuvaneshwari7979 Жыл бұрын
பார்ப்பனர்களின் பல கட்டுக் கதைகள் தான் இந்து மதத்தில் பல கடவுள்கள் இருக்க காரணம்.அன்பே கடவுள் அதைத் தவிர வேறு கடவுள்கள் இல்லை . பிரபஞ்சம் ஒன்றே அருவமான ஒன்றுதான் கடவுள்.
@rebel6042
@rebel6042 Жыл бұрын
Eppadi unaku bhuvaneSHwari enra peyar vanthathu Un thanthai paappaanaa
@KathirVel-sc7ok
@KathirVel-sc7ok Ай бұрын
Thanks
@subiyabalachandran4622
@subiyabalachandran4622 Жыл бұрын
Ayya thayavuseithu pothumedaikkun varungal .manaththodu VALVOM
@krishnamoorthy-xh2or
@krishnamoorthy-xh2or Жыл бұрын
ஒழுக்கத்தைப் பார்க்காமல் பேதம் பார்ப்பவன் வாழ்வு எப்படி இருக்கும்.
@Syedsamase
@Syedsamase 2 ай бұрын
உலகில் சொர்க்கமாகும் மறுமையில் நரகமாகும் அவருடைய வாழ்வு இருக்கும்
Challenge matching picture with Alfredo Larin family! 😁
00:21
BigSchool
Рет қаралды 28 МЛН
黑天使遇到什么了?#short #angel #clown
00:34
Super Beauty team
Рет қаралды 39 МЛН
Pool Bed Prank By My Grandpa 😂 #funny
00:47
SKITS
Рет қаралды 18 МЛН
Challenge matching picture with Alfredo Larin family! 😁
00:21
BigSchool
Рет қаралды 28 МЛН