No video

குலதெய்வ சாபத்தை நாமே எப்படி அறிவது

  Рет қаралды 555,585

Sanjevi Raja Swamigal

Sanjevi Raja Swamigal

6 жыл бұрын

#குலதெய்வம்#kuladeivam#pariharam#astrosolutions
I Welcome you all in the name of peace,health,wealth and happiness !
Join me on this simple path and enter into a beautiful world of success and contentment.This world is full of fascination experiences which one is able to harness and feel within, given the guidance of spiritual powers and how they function.
---------------------------------------------------------------------------------------
FOR MORE DETAILS MAIL US
sanjevi.org@gmail.com
sanjevi.org
spiritualgurukanchi@gmail.com
For appointments
+91-822000 5050,+91-8220 114466

Пікірлер: 1 200
@selvainiyavan2689
@selvainiyavan2689 4 жыл бұрын
ஐயா வணக்கம் நீங்கள் சொன்னது உண்மை எங்க அம்மா கு திடிருனு உடல்ல ஓரு பக்கம் வேலை செய்யவில்லை முளை ல கட்டி ஆன நல்ல தன் இருதக எப்படி இப்படி தெரில மற்றும் சொந்த வீடு இருகு இன்னும் பிரச்சினை பக்கத்து வீட்டு குட ஆன நெயமா இது வரைக்கும் இருக்கும் யாரகும் எந்த ஒரு கெடுதலும் நினைச்சது இல்ல ஆன இன்னும் நாக்க நிமாதி இல்லாம இருகொம் உதவி பணுக ஐயா என பரிகாரம் please
@pugalendhim1806
@pugalendhim1806 6 жыл бұрын
எனது வயது 22 ஆனால் அனைவரையும் போல நிம்மதியாக வாழ இயலவில்லை...எதற்காக உயிரோடு இருக்கின்றேன் என்று என்னை நானே கேட்டுக்கொள்கின்றேன்... மாதம் மாதம் ஏதாவது உடம்பில் பிரச்சனை வருகின்றன சாமி.... விரைவில் பதில் அளியுங்கள் சாமி
@iyanarellappan5326
@iyanarellappan5326 2 жыл бұрын
அனைத்தும் தடையாக உள்ளது சாமி
@virumandi3710
@virumandi3710 6 жыл бұрын
"ஓம் நமசிவாய" வணக்கம் சுவாமி நான் பார்க்க பிறந்தவர்கள் பலர் தகுந்த கல்வியறிவு இல்லாதவர்கள் கூட வாழ்வில் மாற்றங்கள் ஏற்பட்டு முன்னேறுகின்றனர் . அவர்களிடமே நானும் வேலைக்கு செல்வதாக அமைகிறது. என் வாழ்வில் கல்வி கற்றும் பயனில்லை. கிடைத்த கூலி வேலைக்கு(கட்டிட பெயிண்டிங் வேலை) சென்றாலும் முன்னேற்றமில்லை. குடும்பத்தில் சதா கடனும். மனைவி. பிள்ளைகளுக்கு மருத்துவ செலவும் , கடன் வாங்கியே வாழவேண்டிய ஒரு கட்டாய சூழலும் , எப்படிபட்ட முயற்சியானாலும் , நானோ அல்லது எனக்காக மற்றவர்களோ எடுக்கும் முயற்ச்சியில் தடைபட்டு போகிறது. ஒவ்வொரு நாளும் நிம்மதியில்லாது ஓடுகிறது. ஜாதகம் பார்த்ததில் இந்த பெயர்ச்சி , அடுத்த பெயர்ச்சி என்கிறார்கள். மாற்றம் வரவில்லை . நான் பல பாவங்கள் பெரிய குற்றங்கள் செய்திருக்கிறேன் போலிருக்கிறது. மனம் கலங்கி வருந்தி இறைவனை தினம் துடித்தபடி உள்ளேன் . என் வாழ்விலும் நல்ல மாற்றம் வர தகுந்த பரிகாரம் தந்தருளுங்கள் சுவாமி ! " சிவாய நம் ஓம்"i
@sarala-sambath7120
@sarala-sambath7120 6 жыл бұрын
சொந்த வீடு இருக்கு ஐயா,நிறைய பிரச்சனைகள்,கடண்,சண்டை,வேலை,ஏதுவும் சரியாக அமையவில்லை,விருச்சக ராசி,கேட்டை.....
@sanjevirajaswamigal
@sanjevirajaswamigal 6 жыл бұрын
குருவே சரணம் ஸ்வாமிகளின் பொன்னான நேரத்தை வீண் செய்யாமல் பலருக்கு உதவும் மற்றும் தேவைப்படும் அறியமுடியாத எளிய வழி பரிகாரமும் விளக்கமும் பெற்று வெளியிடுகின்றோம் ஆகவே தனிப்பட்ட கேள்விகளுக்கு விடை கிடைக்காது பொதுவான ஆன்மீக சம்மந்தமான கேள்விகள் இருந்தால் பதிவிடவும் நன்றி
@velusamis7423
@velusamis7423 5 жыл бұрын
ஐயா சொந்த வீடு ஆனாள் நிம்மதி இல்லை குடும்பத்தில் சன்டை கடன் அதிகம் மாற்றி மாற்றி உடல்நலம் குறைவு வாங்கிய இடம் விற்க்கமுடியவில்லை நகை எல்லாம் வங்கியில் உள்ளது ஐயா உங்கள் பாதம் தொட்டு கேட்கிறேன் பரிகாரம் சொல்லுங்கள் சுவாமி
@balagkb1805
@balagkb1805 6 жыл бұрын
அன்பிற்கினிய ஐயா அவர்களுக்கு வணக்கம் எங்கள் குலதெய்வ என்னவென்று தெரியாமல் இருந்தோம் கடந்த பத்து வருடங்களுக்கு முன்னதாக தெரிந்துகொண்டோம் அன்று முதல் இன்றுவரை வழிபட்டும் வருகிறோம். எங்கள் குலதெய்வம் மதுரைக்கு இருகில் உள்ள நிலக்கோட்டை எனும் ஊரீல் உள்ள அகோபில நரசிம்மர் கோவிலில் மூன்று வில்வமரத்தில் எங்கள் முன்னோர்கள் வழிபட்டுவந்ததாக சொன்னார்கள் நாங்களும் அம்மூன்றுமரங்களையும் வழிபட்டுவருகிறோம். ஆனால் ஐந்து வருடங்களுக்குமுன்னால் மழைபெய்ததில் அம்மூன்றுமரங்களும் விழுந்துவிட்டாதாக கோவில் குருக்கள் சொன்னார்கள் எங்களுக்கு மிகவும் மனம் வருத்தமாகவும் சங்கடமாகவும் இருந்தது.இன்றளவும் மிகவும் சங்கடமாக உள்ளது நான் ஒவ்வொரு பௌர்ணமிக்கும் குலதெய்வ கோவிளுக்கு போயிக்கொண்டிருக்கிறேன்மிகவும் சங்கடமாக உள்ளது இதற்க்கு வேறுவழி உள்ளதா என்று தாங்கள்தான் கூறவேண்டும் சுவாமி.
@gnanavel7129
@gnanavel7129 6 жыл бұрын
ஐயா செய்வினை க்கு பரிக்காரம் சொல்லுங்க
@rajapandiang923
@rajapandiang923 6 жыл бұрын
ஓம் முருகா சரணம் ! ஓம் ஷண்முகா சரணம் ! ஓம் பாம்பன் குமர குருதாச சுவாமிகள் சரணம் ! ஓம் சஞ்சீவி ராஜா சாமிகள் சரணம் ! வணகம் சாமி சக ஊழியர்கள்,அதிகாரிகள்,உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் நான் செய்கின்ற வேலையாக இருந்தாலும் சரி அல்லது வேறு அறிவுரை, உபதேசம்கள் மற்றும் மற்றவர்களால் செய்ய முடியாத காரியங்களும், செயல்களும், வேலைகளும் நான் செய்து அதில் நான் வெற்றியும் நற்பெயரையும் பாராட்டுகளையும் நிறைய பெற்றுக்கின்றேன். ஆனால் அதிலிருந்தது எனக்கு எந்த வித பதவியோ அல்லது பலனோ கிடைத்தது இல்லை. அறிவும் திறமையும் இருந்தும் நான் எதையாவது செய்து வாழ்க்கையில் முன்னுக்கு வர வேண்டுமென்று அனுதினமும் எனது மனமும் சிந்தனையும் இரத்தஓட்டமும் துடித்துக்கொண்டும் சொல்லிக்கொண்டும் இருக்கிறது. ஆயினும் என்னால் எனது இலக்கை அடைய முடியவில்லை. அறியும் திறமையும் இருந்தும் ஏன் இப்படி சோதனைகள் என்று ஒரு சில நேரங்களில் நான் சோர்ந்து போவதும் உண்டு. ஆனாலும் எனது வாழ்கையில் நான் ஒருநாள் வெற்றியை அடைந்தே தீருவேன் என்பது நம்பிக்கை. இருப்பினும் தங்களது உதவி தேவைப்படுகிறது. மிகவும் நன்றிகள் சாமி. இந்த உலகத்தில் நான் மட்டும் வாழ்ந்தால் போதும் என்று நினைப்பார்கள் ஏறலாம் அத்தகைய குணத்தில் இருந்து விலகி தான் பெற்ற பயனை மற்றவர்களும் பெறவேண்டும் என்ற சிந்தனை. இன்று உங்களை மக்கள் பலரின் மனதில் உங்களை குருவாகவும் இறைவனாகவும் ஏற்று கொண்டு உள்ளனர். நீங்கள் யாருக்கோ கொடுத்த மந்திரங்களும் பரிகாரமும் எனக்கும் பயன் அளித்தது. அதற்காக நான் மிகவும் நன்றி செலுத்த கடமைபட்டுளேன் உங்களால் நான் பாம்பன் சுவாமிகள் அருளும் அந்த முருக பெருமான் அருளும் எனக்கு கிடைத்து இருப்பதை நான் உணர்கிறேன். மிகவும் நன்றி சாமி. இது எனது உள்ளார்ந்த மனதில் இருந்து நான் எழுதியது. வெறும் புகழ்ச்சிக்காக அல்ல . குருவே சரணம்! ஷண்முக சரணம் !
@sugumaranelumalai2616
@sugumaranelumalai2616 6 жыл бұрын
சுவாமிஜி உங்கள் உரையை கேட்டேன். எங்களுக்கு பல வருடமாக குலதெய்வம் யார் என்றே தெரியாமல் இருந்தது.எங்களின் முன்னோர்களும் இதுதான் என சொல்லவில்லை.அதனால் குலதெய்வ வழிபடுவது விடுபட்டுபோனது.பல வருடங்களுக்குப் பிறகு எப்படியோ எங்கள் உறவினர்களை கேட்டு கேட்டு விசாரித்து குல தெய்வம் எது என்பதை தெரிந்து கொண்டோம். கடந்த சில வருடங்களாகத்தான் எங்களின் குல தெய்வத்தை குடும்பத்தோடு சென்று வழிபட்டு வருகிறோம். இருப்பினும் என் மகளுக்கு புற்று நோய் வியாதியால் அவஸ்தை படுகிறாள்.இவள் கல்யாணமாணவள் இரண்டு பிள்ளைக்கும் தாய் தான். இரூப்பினும் அவள் படும் கஷ்டம் அனைத்துக்கும் நானும் என் மனைவியும் தான் ஈடு கொடுத்துக் கொண்டு இருக்கிறோம்.இது மட்டுமல்ல கல்யாணமான என் மகனுக்கு ஒன்பது வருடமாகியும் இன்னும் குழந்தை பாக்கியம் இல்லை.அவனுக்கு சரியான நிரந்தரமான வேலையும் இல்லை. சொந்தமான வீடு இருந்தும் அதில் குடியிருக்க முடியாமல் வேறு எங்கோ வாடகை வீட்டில் வசிக்கும் நிலை உள்ளது.எனக்கு ஏன் இந்த நிலை. அவரவர்களுக்கு என்ன கிரக நிலையோ, என்ன குற்றமோ, என்ன தோஷமோ தெரியவில்லை ஆனால் எல்லாவற்றுக்குமாக நானும் என் மனைவியும் தான் பெற்றவர்கள் என்ற முறையில் அனைத்து கஷ்டங்களுக்கும் ஈடு கொடுத்துக் கொண்டு, மான அவமான,பழி சொல்லுக்கெல்லாம் ஆளாகி வருகிறோம். குல தெய்வம் எது என்று கேட்டு தெரிந்து கொண்டு வழிபட்டு கொண்டு வரும் நிலையிலும் இப்படி எங்களுக்கு கஷ்டம் ஏன்.எல்லாவற்றுக்கும் தங்கள் மூலம் தீர்வு கிடைக்கும் என நம்பி தங்களுக்கு விண்ணப்பிக்கிறேன். தயவுசெய்து தீர்வு சொல்லவும்.
@prahaladanprabhu8407
@prahaladanprabhu8407 5 жыл бұрын
நாம் யாருக்கும் கெடுதல் செய்யாமல் இருந்தாலே போதும் இறைவன் நம்மை தண்டிக்கமாட்டார்
@raviyes1991
@raviyes1991 6 жыл бұрын
ஐய்யா எனக்கு இன்பமும்துன்பமும் மாரிமாரி வருகிரது
@balasubramani7700
@balasubramani7700 6 жыл бұрын
குருவே சரணம்,நான் பாலசுப்பிரமணி,தாங்கள் கூறியது போல எங்கள் குலதெய்வ சாபம் இருப்பதாக நன்றாக உணர்கிறேன், அதற்கான விமோசனம் பற்றி தங்கள் வழிகாட்டுதலை வேண்டுகிறேன்.நன்றி குருவே துணை.
@sanjevirajaswamigal
@sanjevirajaswamigal 6 жыл бұрын
குருவே சரணம் வருத்தம் வேண்டாம் இறை அருளாலும் குரு அருளாலும் எல்லாம் நன்றாக நடக்கும் குலதெய்வ வழிபாட்டு முறைகள் பரிகாரங்கள் ஸ்வாமிகள் விரைவில் வெளியிடுவார் நன்றி
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy 3 жыл бұрын
அனைத்தும் தடையாக உள்ளது குருஜி🙏
@KannanKannan-vj3fd
@KannanKannan-vj3fd 5 жыл бұрын
ஐயா வணக்கம் நாட்டுக்கு நல்லது பண்ணுங்கள். ஏழைகளிடம் சந்திக்க பணம் கேட்காதீர்கள். உங்களை சந்திக்க பத்தாயிரம் வேண்டும் என்கிறார்கள். உங்களை தெய்வ ஞானியாக நினைக்கிறோம்.
@sanjevirajaswamigal
@sanjevirajaswamigal 5 жыл бұрын
Sure thats why every month Agandaparayanam and free satsang .soon guruji going to stop personal paid consultation
@dharmalakshmi9603
@dharmalakshmi9603 3 жыл бұрын
சொந்த வீடு அமைந்த பிறகு நிம்மதி குறைந்த நிலை ஏற்பட்டது
@rajeswaranpalanisamy1398
@rajeswaranpalanisamy1398 Жыл бұрын
Iya naan venduthal paakki seiyamal erukkiren en makalukku kuzanthai late Aakitte pokuthu etharkku oru parikaram sollungal
@annaparavai8382
@annaparavai8382 6 жыл бұрын
குருவே சரணம்! சுவாமி நான் கடந்த 3 வருடங்களாகத் தங்களது இணைய மற்றும் ஆத்ம சங்கமம் நிகழ்ச்சியின் அனைத்து பதிவுகளையும் பார்த்து அதில் சிலவற்றை நான் மட்டும் செய்ததுடன் பிறருக்கும் கூறி அதை நம்பிக்கையுடன் செய்த சிலருக்கு வெற்றியும் கிட்டியது. தாங்கள் கூறிய இரு தாரம், மாதுர்கா சாபம், பசு, நாய், பாம்பைக் கொன்றது, சில பெண் மற்றும் ஆண் வாரிசுகளின் துர்மரணங்கள், தற்போது கூறியுள்ள குலதெய்வ சாபமும் குற்றமும் வரை அனைத்தையும் பெற்ற பெண் நான்.என் கணவர் கடவுளை நம்புவார். ஆனால் அவருக்குத் தெரிந்த ஒரே மந்திரம் "சிங் சிங் மந்திரம்" மட்டுமே. நாங்கள் இருவரும் அரசுப் பணியாளர்கள். நன்கு கெளரவமாக வாழ்ந்த நாங்கள் இன்று கடன் தொல் - லையால் அவமானப்- பட்டு விரக்தியுடன் சொத்துக்களையும், சொந்தங்களையும் இழந்து மிகுந்த மன உளைச்சலுடன் இன்று இல்லாவிடினும் என்றா வது ஒரு நாள் ... இந்த நம்பிக்கை விதையுடன் ஆண்டவணை நம்பி வாழ்ந்து வருகிறோம். தயை கூர்ந்து தங்கள் கருணை மாரி பொழி யும் என்னும் நம்பிக்கையுடன் ஜனனிவேதாவின் அம்மா சரண்யா
@kiruthikasai8707
@kiruthikasai8707 6 жыл бұрын
en appa kum enakum job seri illa. nan Mca but job illa. enaku 27 age marriage um thalli thalli poguthu.. etho thuradhistam pola irukku.manam nimmathi illai.
@sanjevirajaswamigal
@sanjevirajaswamigal 6 жыл бұрын
குருவே சரணம் தனிப்பட்ட கேள்விகளுக்கு விடை கிடைக்காது குலதெய்வ விமோசன வழிபாடு விரைவில் ஸ்வாமிகள் அருளுவார் நன்றி
@preethipriya2170
@preethipriya2170 6 жыл бұрын
Kula deivam epadi kandu pidipathu
@Yogithashorts
@Yogithashorts 6 жыл бұрын
ஐயா எனக்கு தாலி கொடி அடமானம் போகிறது.கழுத்தில் தங்கவில்லை.கடன் பிரச்சனை
@eswarkumar1393
@eswarkumar1393 6 жыл бұрын
ஐயா,இதற்கான தீா்வு பதிவு ஏப்போது வழங்விா்கள்....
@email9533
@email9533 6 жыл бұрын
ஐயா வணக்கம் என் கணவர் ஒரு மனநோயாளி நான் என் சக்திக்கு மீறி எவ்வளவோ செலவு செய்து பார்த்ததும் அவர் தீர்மரணம் அடைந்தார்.ஆனால் நாங்கள் வருடம் தவறாமல் குலதெய்வம் கோவிலில் என் கணவரும் என் மகனும் மொட்டை போடுவார்கள், ஆனால் என் பிறந்த வீடு வழியிலும், அவர் வழியிலும் ஆதரவு இல்லை நாங்கள் பெற்றோர்கள் பார்த்து தான் திருமணம் செய்து கொண்டார்கள். இன்னும் அவர் இறந்து ஓரு வருடம் முடியவில்லை இதற்கு என்ன காரணம் என்று சொல்லவும்
@sanjevirajaswamigal
@sanjevirajaswamigal 6 жыл бұрын
குருவே சரணம் வருத்தம் வேண்டாம் இறை அருளாலும் குரு அருளாலும் எல்லாம் நன்றாக நடக்கும் குலதெய்வ வழிபாட்டு முறைகள் பரிகாரங்கள் ஸ்வாமிகள் விரைவில் வெளியிடுவார் நன்றி
@balasubramaniam2017
@balasubramaniam2017 Жыл бұрын
அய்யா வணக்கம், எனது சுய ஜாதகத்தில் 5 ஆம் பாவத்தில் சனி அமர்ந்து அந்த பாவகத்திற்குறிய கிரகமான சந்திரன் 7 ஆம் இடத்தில் ராகுவோடு இணைந்துள்ளது. கடன் நோய் வாழ்வில் முன்னேற்றமும் இல்லை. மீனம் லக்னம் கன்னி ராசி ராகு கேது பிடியில் அனைத்து கிரகங்களும் உள்ளன. குலதெய்வ பித்ரு சாபம் உள்ளதாக சொல்கிறார்கள். அருள்கூர்ந்து vazhikaattungal சுவாமி. நன்றி
@ponnichitra8906
@ponnichitra8906 6 жыл бұрын
எனக்கு திருமணம் ஆன நாளிலிருந்து நிம்மதி சந்தோஷம் இல்லை ஜயா.பிரச்சினை மேல் பிரச்சினை கணவராலும் பிரச்சினை பிள்ளைகளாலும் பிரச்சினை நிம்மதியே இல்லை.திருமணம் ஆன நாள் முதல் இன்று வரை 15 வருடங்களாக கஷ்டத்தை மட்டுமே அனுபவித்துக்கொண்டிருக்கிரேன்.
@vijiganesh2816
@vijiganesh2816 6 жыл бұрын
நீங்கள் கூறியது போல் கணவரின் தொழில் முதலில் நன்றாக இருந்து பின் நளிந்து கடன் சுமை அதிகம் ஆனது அவர் புதிதாக கட்டிய வீட்டில் குடியேறியது முதல் அடுக்கடுக்காக பிரச்சினைகள்
@m.sankareswari6351
@m.sankareswari6351 10 ай бұрын
வணக்கம் ஜயா எங்களுக்கு வீடு கட்டி குடி வந்ததில் இருந்து நிம்மதி போச்சு கடுமையான் மன வேதனையில் இருக்கிறோம்
@poongodijayakumar2927
@poongodijayakumar2927 5 жыл бұрын
Ayya nan மிக நன்றாக படித்துள்ளேன்...6 வருடம் வேலைக்காக மிக கஷ்டப்படுறேன்.மிக நல்ல அரசு வேலை கிடைத்தும் சேர முடிய வில்லை.100% நன்றாக படிக்கிறேன். வேற வேற புதிய காரணங்களால் தடைபடுகிறது.ஐயா இன்று வரை மிக நல்ல நம்பிக்கையுடன் உள்ளேன் .காரணத்தடைகள் விலக வழி சொல்லுங்கள் ஐயா.என் குடும்பம் நிம்மதியாக இருக்கக்கூடிய நிலைமை உருவாக வேண்டுகிறேன்.
@sureshbabu5687
@sureshbabu5687 4 жыл бұрын
Awesome……. Thank you very much. 🙏🙏🙏
@machinesmagesan1588
@machinesmagesan1588 6 жыл бұрын
கீதாமணி எனக்கு பெண் குழந்தை இறந்து பிறந்தது. என் கணவர் தனியார் சுமாரான சம்பளத்தில் உள்ளார். என் கணவர் 43வயது.வீட்டில் ஒரு மந்த நிலை உள்ளது. அதற்கு பிறகு 2ஆண் குழந்தை கள் உள்ளனர்.நல்ல வேலை கிடைக்கவில்லை. உறவினர்.நண்பர்கள் அக்கம்பக்கத்துவீட்டாருடன் நல்ல உறவு இல்லை. கையில் பணம் இல்லை.நகைகள் அடகு வைக்கபட்டுள்ளது.நீங்கள் அளித்துள்ள பதிவை எல்லாம் தற்போது தான் பார்க்க நேர்ந்தது.இதன் மூலம் ஒரு விடிவு கிடைக்கும் என நம்புகிறேன். நன்றி.
@durkadevi164
@durkadevi164 6 жыл бұрын
ஐயா நான் தொலைக்காட்சியில் தங்கள் கருத்துக்களை என் அம்மாவுடன் 7 வருடங்களாக ....பார்த்து வருகிறேன்... குலதெய்வ குற்றத்தால்...என் வாழ்க்கையில் அசாதாரண நிகழ்வு மட்டுமே மிகவும் நடைபெற்றது... விவாகரத்து ஆகிவிட்டது அதை மறந்து... அரசு உத்யோக பரீட்சையில் தீவிர முயற்சி எடுத்து கொண்டு வருகிறேன் ...தயவுசெய்து இயற்கை அருளால் நல்வழி காட்டுங்கள் ஐயா
@sabaharsabahar6398
@sabaharsabahar6398 6 жыл бұрын
அய்யா என் பெயர் சபாகர் நான் மைக்செட் தொழில் நடத்தி வருகிறேன் கடன் பிறச்சனை அதகமாகவுள்ளது என் குல தெய்வம் வாழ்முணிஸ்வரர் ராசி ரிஷபம். நச்சத்திரம் மிருகசிரிஷம் 3.4ம் பாதம்
@suganthimaran5089
@suganthimaran5089 6 жыл бұрын
என் பெயர் சுகந்தி நீங்கள் கூறிய வைகள் என் வீட்டில் இழப்பு.. வேலை பிரச்சினைகள் உள்ளன எங்களுக்கு பதில் அனுப்ப வேண்டுகறேன் நன்றி எங்களது குலதெய்வம் அய்யனார் மேலூர் திருச்சி ஷிரங்கம்
@mageshwari9407
@mageshwari9407 2 жыл бұрын
வணக்கம் குருஜி, நீங்கள் சொன்னதுபோல் எனது கணவர்ஆரம்பம்பத்தில் அதீத பண வரவு, தலை கால் புரியாம ஆடிடார், கடந்த 3 வருடம் பெரிய விறையம் கடன் வாங்கி மலர் ஓடிடாங்க ஜாமினுக்கு நின்றதாள் இவர் மாட்டி கிட்டார், திறமை இருந்து ம் வேலை, தொழில் அமையல, இன்றுவரை கடங்காரங்கலுக்கு பயந்து ஒளிந்து வாழ்க்கை ஓடுது இதற்க்கு குலதெய்வம் சாபமா, கற்றமா குருஜி
@shivayazhi
@shivayazhi 6 жыл бұрын
Swamiji nandri. Engaluku nirya problem iruku nenga sona mathiri.... Engaluku nalla theervu solungal swamiji.
@Gtarasu-yu9yo
@Gtarasu-yu9yo 5 жыл бұрын
Swamy ji True as you told you in tube, 51 year completed but still facing problem, We meet soon at kanchi
@ambethsuriya2737
@ambethsuriya2737 2 жыл бұрын
Ayya yenga kudumbathila varusathukku oruthar iranthu vidaranga kulathrivathukku nethi kadan seyyave mudiyala vetulayum nimmthi illa vetukaruku vela varamatuthu vantha lum vasal varai vantha velai koduppavar velai illai yendru soldranga yenna u konjam parthu sollunga pls.
@sivahema3167
@sivahema3167 6 жыл бұрын
சாமி! வணக்கம் பல கோயில் சென்று இதுவரை ஒன்றும் பலன் இல்லை, பல பரீட்சை சரியான வேலை இல்லை, எனக்கு வயது 44 ஆகிவிட்டது, 2 குழந்தை உள்ளது, எனக்கு சரியான வேலை கிடைக்கனும், நான் M.Com.B.Ed,படித்து இருக்கிறேன் எனக்கு என்று வீடு, வாசல் எதுவும் இல்லை, எனக்கு நல்ல வழி செய்யவும், என்னைப் போல் உள்ளவர்களுக்கு நீங்கள் தான் துணை, விரைவில் வருகிறேன்.
@ramyadevis8262
@ramyadevis8262 6 жыл бұрын
ஐயா வணக்கம்! என் அப்பா பெயர் சுப்ரமணியன்.பிறந்த தேதி 21.09.1957 கடக ராசி ஆயுள்ய நட்சத்திரம்,24 வருடங்களாக வாடகை வீட்டில் இருக்கிறோம்.அப்பாவின் சகோதரர்கள் சொத்துக்களை தராமல் ஏமாற்றுகிறார்கள்.என் அப்பா தான் குடும்பத்தில் மூத்தவர், என் அப்பாவின் தந்தை அப்பாவிற்கு சிறு வயதாக இருக்கும் போதே இறந்துவிட்டார், அப்பாதான் குடும்பத்தை பார்த்து கொண்டார்.அப்பாவின் அக்கா,தங்கை,தம்பிகள் அனைவரையும் வளர்த்து திருமணம் செய்து வைத்து அனைத்து நல்லது கெட்டதும் பார்த்தார், அப்பா சம்பாதித்த அனைத்தையும் குடும்பத்திற்காகவே செலவு செய்தார்,பற்றாகுறைக்கு கடனும் வாங்கி செலவு செய்திருக்கிறார்.அப்பா ஒருவரால் குடும்ப பாரத்தை சமாளிக்க முடியவில்லை.அப்பா அவருடைய சகோதரர்களை கடன் வாங்கி வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்தார் அந்த கடனையும் அவர்கள் திருப்பி தரவில்லை,குடும்பத்திற்கு செய்ததற்கான கடனையும் ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் கடன் தொல்லை அதிகமாகிவிட்டது.இதனால் அப்பா அம்மாவிற்கு அடிக்கடி சண்டை வருகிறது.குடும்பத்தில் அமைதி இல்லை.நிரந்தரமான வருமானம் இல்லை.சாப்பாட்டிற்கே கஷ்டபடவேண்டியதாக இருக்கிறது.அம்மா எத்தனையோ பூஜை, விரதம் கடை பிடித்தார்.சொல்லாத மந்திரம் இல்லை போகாத கோவில் இல்லை,ஆனால் எதுவும் சரியாகவில்லை.அம்மாவிற்கு காதில் பிரச்சனை இருக்கிறது operation செய்ய பணம் இல்லாமல் செய்யவில்லை.என் பெயர் ரம்யா தேவி , நான் பேங்க் லோன் போட்டு BE படித்தேன்,எனக்கும் வேலை கிடைக்கவில்லை.என் பிறந்த தேதி 03.08.1995, துலாம் ராசி, சுவாதி நட்சத்திரம் பெயர் மாற்றம் செய்யலாமா,என்ன பெயர் வைப்பது என்று சொல்லுங்கள்.என் தம்பி பெயர் சரவணராஜ்,பிறந்த தேதி 13.08.2000.மகர ராசி, உத்திராடம் நட்சத்திரம் அவன் படிப்பில் கொஞ்சம் மந்தமாக இருக்கிறான்.அவனுக்கு பெயர் மாற்றம் செய்யலாமா என்ன பெயர் வைப்பது சுவாமி.தம்பி ஜாதகத்தில் குருவும் சனியும் ஒரே இடத்தில் இருக்கிறது.இதனால் குல தெய்வத்தின் சாபம் இருக்குமா.அடிகடி குல தெய்வம் கோவிலுக்கு போய் வருகிறோம்,ஆனால் குலதெய்வம் வீட்டிற்கு வருவதாக தெரியவில்லை.எங்கள் சொந்த பந்தங்களும் எங்களிடம் வசதி இல்லாத காரணத்தால் ஒதுக்கி வைத்து விட்டார்கள்.எப்போது இந்த நிலை மாறும்.சொந்த வீடு அமைய வேண்டும்.கடன் பிரச்சனைகள் தீர வேண்டும்,நல்ல வேலை கிடைக்க வேண்டும்.அப்பா அம்மா ஒற்றுமையாக இருக்க வேண்டும்.என் அப்பா அம்மாவிற்கு வயதாகும் காரணத்தால் எப்போது எனக்கு திருமணம் ஆகும் என்று கவலைப்படுகிறார்கள். நல்ல, மணதிற்கு பிடித்த வரன் அமைய வேண்டும்.உங்களிடம் பேச ராஜ்டிவி நேரலையில் call கிடைக்கவில்லை.உங்களை நேரடியாக பார்க்க appointment வாங்கவும் வசதி இல்லை.இன்னும் ஒரு சில பிரச்சனைகள் இருக்கிறது உங்களை நேரில் பார்க்க வேண்டும்.வாய்ப்பு கொடுங்கள் சுவாமி.எங்களுக்கு என்று யாரும் இல்லை.நீங்கள் தான் தீர்வு கொடுத்து நல்வழி காட்ட வேண்டும்.. எங்கள் மேல் இரக்கம் காட்டுங்கள்... உங்களை சந்திக்க வேண்டும்... Pls உதவி செய்யுங்கள்...🙏🙏🙏
@mayatailors5447
@mayatailors5447 5 жыл бұрын
,வணக்கம் ஐயா நீங்கள் கூறியது போல எனது தந்தை நிலமை உள்ளது சொந்த மனை அமைத்ததில் இருந்து தொழில் வரை அனைத்தும் அவ்வாறே இருக்கிறது வீரக்கல் சவடம்மாள் குல தெய்வம் குலதெய்வம் சாப விமோசனம் கூறுங்கள் ஐயா 21--5-1985 நான் பிறந்த தேதி எனது 8 வயது முதல் மிகுந்த மன உளைச்சலில்போராட்டத்தில் எனது வாழ்க்கை இருக்கிறது
@karthikeyanabi594
@karthikeyanabi594 Жыл бұрын
நீங்கள் சொன்னது போல இடம் வாங்கி, வீடு கட்டி, கிரகப்பிரவேசம் செய்து ஒரு வாரம் கழித்து, எங்களுக்கு திருமணம் நடந்தது. கரு தங்கி, கலைந்து விட்டது, இது மாதிரி 4 தடவை நடந்தது. திருமணம் ஆகி 12 வருடங்கள் ஆகிறது, இன்னும் குழந்தை இல்லை. மிகவும் மனவேதனையாக இருக்கிறது. கோவிலுக்கும் போய் வந்து விட்டோம். மருத்துவமனைக்கும் சென்று விட்டோம். இனிமேல் என்ன செய்வதென்று புரியவில்லை ஐயா. இதே வீட்டில் இன்னொருவர் ( என் கணவர் தம்பி )குடியிருக்கிறார், அவருக்கு குழந்தை இருக்கிறது. எங்களுக்கு மட்டும் இல்லை. என் கணவர் தான் இடம் வாங்கி, வீடு கட்டினார்.
@vijayakumari3365
@vijayakumari3365 6 жыл бұрын
Name T.s. kishore karrthik Age-4 Birth time-9.33 am We are from salem swamiji. Rasi-midhunam,mirugasirisam He is my second child. Date of birth-20-11-2013 Kulatheivam-periyandigi He was normal upto 1 year completion ..after one year he is suffer from one type of fits with brain affect(brain delay development)..he cant see anything,cant identify anybody. Since now he is simply sitting and didn't do anything and also can't speak..we are gone many doctors and many hospital and many temples did many parigaram. we following Doctors medicine and advises but still now we cant see any improvement in his health..we are losse our hope wheather he will be normal in future or he wont be normal...we spent too Much money to doctors but we are very poor family. we feel very bad.days only flies but he didn't improve...we are watching your program Every Saturday but we cant come and see you because of family background is not well..so in my level i can speak with you through this Comment only..i have big hope u will tell good solution to recover my son..i am waiting to see your answer soon..
@sivaranjinilakshman8788
@sivaranjinilakshman8788 6 жыл бұрын
குருவே சரணம் எனது கணவருடைய அண்ணன் அவருக்கு 5 மாதத்திற்கு முன்பு விபத்துக்குள்ளானதில் இடது பகுதி முழுவதுமாக செயலிழந்து போனது கஷ்டப்பட்டு அவரை காப்பாற்றி விட்டோம் அவருக்கு திருமணமாகி 4 வருடமாகிறது ஆரம்ப காலக்கட்டத்தில் நன்றாக சம்பாதித்தார் போக போக தொழிலில் ஆர்வமில்லாமல் மோசமான நிலைக்கு வந்தார். இப்போது ஓரளவுக்கு குணமடைந்து விட்டார். அவர் மறுபடியும் அவர் தொழிலை ஆரம்பிக்க வேண்டும் அந்த தொழிலின் மூல பொருளான கை யாரிடமுமோ கெடுத்து விட்டார் அந்த ஞாபகமின்றி இருக்கிறார் இத்தனை நாளாகியும் கிடைக்கவில்லை வாக்கியவரும் கொடுக்கவில்லை அது இருந்தால் தான் தொழிலை ஆரம்பிக்க முடியும், இது குலதெய்வத்தின் சாபமா இதற்கு என்ன செய்ய வேண்டும் அவர் வாழ்க்கையில் மேல வர என்ன செய்ய வேண்டும்
@varshamithra9373
@varshamithra9373 6 жыл бұрын
குருவே சரணம் அப்பா . எங்கள் இறைவா பரிகாரம் சொல்லுங்கள். நீங்கள் சொல்லிய அனைத்து பிரச்சினைகளை சாதனையாக்க ஓர் நல்ல விடை தரவேண்டுகிறோம் நன்றி ஐயா ...
@sanjevirajaswamigal
@sanjevirajaswamigal 6 жыл бұрын
குருவே சரணம் தனிப்பட்ட கேள்விகளுக்கு விடை கிடைக்காது குலதெய்வ விமோசன வழிபாடு விரைவில் ஸ்வாமிகள் அருளுவார் நன்றி
@varshamithra9373
@varshamithra9373 6 жыл бұрын
நன்றி ஐயா...
@kiranraja5059
@kiranraja5059 4 жыл бұрын
🙏🙏. Nenga chonna yala prachanigal undu. Dayavuseidu thirvu chollunge swami. Please😫🙏🙏💓
@parthibanboobalan9036
@parthibanboobalan9036 6 жыл бұрын
I completed MBA but no job when I came to house no job, lots of health issue, husband and wife problem lot, but I go regular to my Killa dhya Temple regular but my problems not gone I am facing UpTo this day
@LathaLatha-mo7be
@LathaLatha-mo7be 3 жыл бұрын
Neengal sollum ellame enga veetula irkunga swamy....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-rn6lv7wx3s
@user-rn6lv7wx3s 5 жыл бұрын
அரும்மை தகவல் சொன்னிங்க சாமி நான் துலாம் ராசி சுவாதி நட்சத்திரம் சிம்ம லக்கனம் நன்றி வாழ்த்துகள் வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்த்துகள்
@gunasekarank1330
@gunasekarank1330 5 жыл бұрын
எங்கள் தகப்பனார்,தாயார் குடும்பம், எனது சகோதரிக்கு திருமணம் செய்த இடத்திற்கும் அங்காளபரமேஸ்வரி அம்மனே குலதெய்வமாக வணங்கிவருகிறோம்.எல்லோருக்கும் ஒன்றில் இயன்ற உதவிகளை கால நேரம் பாராமல் செயதுவருவேன்,எனக்கு கடந்த 6 மாதம் முன் வழக்கு சார்ந்து, 15 நாட்கள் நான் சிறைதண்டனை அனுபவித்தேன்.தற்காலிகமாக அரசு வேலையிலிருந்து நீக்கம் செய்யப்படேன்,நாங்கள் குலதெய்வத்தை மாநம்தோறும்அல்லது 2மாதத்திற்கு ஒருமுறை தவறாமல் சென்று வணங்கிவருகிறோம்.மாதம் போதிய வருமானம் இருந்தும் சேமிப்பு எதுவும் செய்யமுடியவில்லை.
@samsathbegam5169
@samsathbegam5169 6 жыл бұрын
Yenaku govt job kidaikala, employment office padhinje 14yrs aaguthu. Govt job kidacha kooda en kastamum en pillanga future um nalla aagidum. But adhukum vazhi illa. En amma oru heart pesiont. Avangala nanga parkama yaru parppa ayya. Kastam pattu enga relative ta vangi poatta nagaiyavum marriage mudinja annaike vangitanga. Kadan erukudhunu poi solli. Nanum adha nambi kuduthuten ippo urgent Ku kooda kaila paisaum illa, nagaiyum illa, govt job um illa. En mamiyar en husband taiye yeamathi paisa vangite erukanga, evarum yenna yeathunu keatkavum matikaru. En mamiyar enkitta sollum addikadiyana varthai en maganta erunthu unna un amma v2ku anuppama Vida matenu solranga. En husband ta sonna avaru solraru en Amma apadilam solla mattanga avangala paththi thappa pesatha, poi sollathanu solluraru. God ah thavira na yaraiyume na namburathu illa..
@sathiyaak6807
@sathiyaak6807 6 жыл бұрын
‌நீங்கள் சொன்ன அனைத்தும் எங்களுக்கு நடந்து உள்ளது குழந்தை இறந்துவிட்டது இன்னும் ஒரு குழந்தை மனநலம்
@rajapandiang923
@rajapandiang923 6 жыл бұрын
முருகா சரணம் ஷண்முகா சரணம் பாம்பன் குமர குருதாச சுவாமிகள் சரணம் சஞ்சீவி ராஜா சாமிகள் சரணம் வணக்கம் சாமி. சக ஊழியர்கள் எனது மேல் அதிகாரிகள் மற்றும் எனது உறவினர்கள் நண்பர்கள். நான் செய்கின்ற வேலையாக இருந்தாலும் சரி அல்லது வேறு அறிவுரை, உப்பதேசம் மற்றும் மற்றவர்களால் செய்ய முடியாத காரியங்களும், செயல்களும், வேலைகளும். நான் செய்து அதில் நான் வெற்றியும் நற்பெயரையும் பாராட்டுகளையும் நான் பெற்றுக்கின்றேன் ஆனால் அதில் இருந்தது எனக்கு எந்த வித பலனும் கிடைத்தது இல்லை. அறிவும் திறமையும் இருந்து நான் எதையாவது செய்து வாழ்க்கையில் முன்னுக்கு வர வேண்டும் என்று அனுதினமும் எனது மனமும் சிந்தனையும் இரத்தஓட்டமும் துடித்துக்கொண்டும் சொல்லிக்கொண்டும் இருக்கிறது. ஆயினும் என்னால் எனது இலக்கை அடைய முடியவில்லை. அறியும் திறமையும் இருந்தும் ஏன் இப்படி சோதனைகள் என்று ஒரு சில நேரங்களில் நான் சோர்ந்து போவதும் உண்டு. ஆனாலும் எனது வாழ்கையில் நான் ஒருநாள் வெற்றியை அடைந்தே தீருவேன் என்று எனது நம்பிக்கை. மிகவும் நன்றிகள் சாமி இந்த உலகத்தில் நான் மட்டும் வாழ்ந்தால் போதும் என்று நினைப்பார்கள் ஏறலாம் அத்தகைய குணத்தில் இருந்து விலகி தான் பெற்ற பயனை மற்றவர்களும் பெறவேண்டும் என்ற சிந்தனை உங்களை பலரின் மனதில் குருவாகவும் இறைவனாகவும் ஏற்று கொண்டு உள்ளனர். நீங்கள் யாருக்கோ கொடுத்த மந்திரங்களும் பரிகாரமும் எனக்கும் பயன் அளித்து. உங்களால் பாம்பன் சுவாமிகள் அருளும் அந்த முருக பெருமான் அருளும் எனக்கு கிடைத்து இருப்பதை நான் உணர்கிறேன். மிகவும் நன்றி சாமி. இது எனது உள்ளார்ந்த மனதில் இருந்து எழுதியது வெறும் புகழ்ச்சிக்காக அல்ல குருவே சரணம் ஷண்முக சரணம்
@pskiruthiga2108
@pskiruthiga2108 6 жыл бұрын
வணக்கம் சாமி எங்களுக்கு சொந்த வீடு புதிதாக கட்டியது5 வருடம் ஆகியது புதிய வீட்டிற்கு வந்ததிலிருந்து எனக்கு என் கணவருக்கும் வேலை இழந்து மிகவும் கஷ்ட படுகிறோம் குடும்பத்தி பல பிரச்சனை உள்ளது வேலை பணம் விவசாயம் உடல் சண்டை போன்றவை இதற்கு தகுந்த தீர்வு தாருங்கள் சாமி
@pskiruthiga2108
@pskiruthiga2108 6 жыл бұрын
தயவு செய்து பதில் விளக்கம் கூறுங்கள் சாமி
@Thamizhan-kural
@Thamizhan-kural 6 жыл бұрын
அய்யா எங்கள் குடும்பம் 5 தலை முறைக்கு முன்பு வேறு ஊரில் இருந்து இங்கு வந்து விட்டார்கள் இன்று வரை எங்கள் குலதெய்வம் தெரியவில்லை. எனக்கு வயது 30 அகின்றது தொழில் ஆரம்பித்து நிறைய இழப்பு ஏற்பட்டது நிம்மதி இல்லை. குடும்பம்தில் நிறைய கஷ்டம். இதற்கு ஒரு தீர்வை கொடுத்து எங்களை காப்பாற்றுங்கள் அய்யா...
@rajeswarisrinivasan7916
@rajeswarisrinivasan7916 5 жыл бұрын
என் மகன் (வயது 16) ஒழுங்காக பள்ளிக்கு செல்வதில்லை. என்மீது (அம்மா) மட்டும் கோபம் கொண்டு மூர்க்கமாக நடந்து கொள்கிறான். இதனால் எனக்கு மிகவும் மன உளைச்சளாக உள்ளது. குலதெய்வம் கோயிலுக்கு வருடத்திற்கு ஒருமுறை அல்லது இரண்டு வருடத்திற்கு ஒருமுறை செல்கிறோம். நடுவில் அதாவது 3 மாதத்திற்கு ஒரு முறை நானும் என் மகன் மற்றும் அம்மாவுடன் செல்ல பல முறை முயற்சித்தும் செல்ல முடியவில்லை. எனக்கும் அடிக்கடி கோபம் வந்து வீட்டில் சண்டை வருகிறது. பணிகளில் பிரச்சனை வருகிறது.
@subhiramaniyamm6423
@subhiramaniyamm6423 6 жыл бұрын
கடன் பிரட்சனை செய்வினைகோளாறு உடல்நிலை சரியில்லை என்றால் அதற்கு காரணம் என்ன செய்வது
@suthajeyaraman7479
@suthajeyaraman7479 6 жыл бұрын
vanakam ayya..naan malaysiavil ullen.ninnanda nalakku pirakuthan vidhu vanggi kaddi mudithom.appothu enn nagaikal anaithum addaku kadaiyul vaithu viddom.ithu varayulum nagaikalai midde mudiya villai.melum2 kadan tholai.uranggum pothu negative kanavukal varum.karuvum kalaithu viddathu.velli thorum mahalaksmhi poojai seithu varukiren.irunthalum entha oru maruthalum illai.enakku nalla oru vazhi sollungal ayya.kanni rassi uthiram , kanavar virichakam anusam
@vinnytheplayboy
@vinnytheplayboy 6 жыл бұрын
Neengal sonna anaithum sariyaga irukirathu. Niraya nashtam vanthsdu. Marriage nadaka rombavum kashta Patten. Marriage anavudan marumagal pillaiyudan illai. Endamadiri niraya kashtam program sollungal.
@mkathiravan9268
@mkathiravan9268 3 жыл бұрын
எங்கள் வீட்டில் என்னுடைய அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போகிறது மருத்துவ செலவு அதிகரித்து கொண்டே போகின்றது வருமானம் இருந்தாலும் நிறைய செலவு அதிகமாக இருக்கிறது இதற்கு விமோசனம் குடுங்க ஐயா வெளியில் எங்கே கேட்டாலும் குலதெய்வ சாபம் இருக்கு பித்ரு சாபம் இருக்கு முன்னோர்கள் சாபம் இருக்கு அப்படின்னு சொன்னாங்க ஆனா இதுக்கு ஒரு விடைகிடைக்க மாட்டேங்குது எங்க குடும்பத்திற்கு நல்ல ஒரு வழியை நீங்கள் கொடுக்க வேண்டும் ஐயா
@sreebala147
@sreebala147 6 жыл бұрын
Aiya Vanakkam, As per your information, we were doing good before constructing and moving in to our own house in 2011, but after my elder brother got married in 2012, things started changing and we lost everything, no business (repairs and sales of musical instruments ),unable to pay back home loans, poor health conditions etc, please advise us what has to be done.
@sridharbharath2627
@sridharbharath2627 6 жыл бұрын
சிவாயந! திருச்சிற்றம்பலம்! ஐயா நாங்கள் கடந்த 15 வருடங்களாக 17 வீடுகள் மாறியுள்ளோம். புர்வீ க இடத்தை என் சித்தப்பா சித்தி அத்தை ஆக்கிரைமிப்பு செய்'து விட்டனர் எங்களால் குடியிருக்க இடம் இல்லாமல் கடந்த 15 ஆண்டுகளகாக 17 வீடுகள் மாறியுள்ளோம் இதற்கான தீர்வும் எங்களுக்கு யாரும் கொடுத்துதவ முன்வரவில்ல இதை செய்யுகள் அதை செய்யுங்கள் என்று சொல்கிறார்கள். ஆனால் பலன் எதுவும் நடைபெறவில்லை. இப்பெழுதும் நாங்கள் குடியிருக்கும் வீட்டை காலிசெய்ய சொல்கிறார்கள். வீட்டிற்கு அலைகின்றோம் ஆனால் ஒன்றும் கிடைக்கமாட்டேங்குது. அப்பா நெய்வெலியில் உயர்அதிகாரியாகவும் அம்மா ஆசிரியையாகவும் பணி ஆற்றினார்கள். எங்கள் உறவுகள் அவர்களிடம் இருந்த பணங்களையும் சொத்துகளையும் பறித்து கெ◌ாண்டு ஏமாற்றி விட்டு எங்கள் நிலைமை இப்போது குடியிருக்க ஒரு வீடு கூட கிடைக்கவில்லை. அண்ணணுக்கும் திருமணம் நடைபெறவில்லை அக்காவுக்கும் திருமணம் நடைபெறவில்லை. எனக்கும் திருமணம் நடைபெறவில்லை. மூத்த அக்காவுக்கு மட்டும் தான் திருமணம் நடைபெற்றது. அவர்களும் பிரிந்து விட்டனர் அவர்களின் பெண் பிள்ளை நாங்கள் தான் வளர்கின்றறோம். வாழ்கையே கேள்விக்குறியதாக உள்ளது. எங்களது கடைசி முயற்சி நீங்கள் தான். அள்ளி அள்ளி குடுத்துவிட்டு அப்பா அம்மா இருவரும் சென்றுவிட்டனர். இன்று நாங்கள் அநாதையாய் நிற்கின்றோம். சொத்து சுகம் இருக்கும் வரை சொந்தங்கள் ஒட்டி யிருந்தது எல்லாத்தையும் பிடிங்கி கொண்டு இப்பொழுது எங்கள் நிலைமைக்கு வந்து விசாரிக்க கூட ஓருவரும் இல்லை.சோதிட ரீதியாக பார்த்தால் குலதெய்வ குற்றம் உள்ளது குலதெய்வத்தின் அருள் உங்கள் ஜாதகத்தில் இல்லை என்று சொல்கிறார்கள் ந◌ாங்களும் அவர்கள் சொல்லும் பரிகாரங்களை செய்கின்ற◌ாம் ஆனால் விமொச்சனமெ இல்லை தயவு செய்து இதற்கு ஓர் தீர்வு சொல்லுங்கள்..திருச்சிற்றம்பலம்.
@puwaneswarystanislaus9255
@puwaneswarystanislaus9255 6 жыл бұрын
ஐயா! நான் மிதுனம், திருவாதிரை எனக்கு ஓரிருவருடங்களாக இறைவனின் வழிபாட்டால் பல துன்பங்களுக்கு மத்தியிலும் சில வெற்றிகளையடைந்தேன்.கடந்த ஆண்டு யூன் மாதத்துக்கு பின்னர் பலதுன்பம். இரண்டு தடவை திருட்டு. யூலாய் மாதம் 26அன்று காலை 6.30 மணியளவில் வீட்டினுள் இரண்டு திருடன் கண்கள் கட்டப்பட்டு கை, கால்கள் கட்டுபோட்டு பணம் கேட்டனர்.தங்கநகைகள் எல்லாம் கொடுத்து என்மானம் காப்பாற்றியது காலவைரவர். இரண்டாவது தடவை நான் இல்லாதவேளை வீட்டினுள் புகுந்து பொருட்கள் கொள்ளை. ஏற்கனவே எட்டு வருடங்களுக்கு மேல் என்கணவன் விவாகரத்து பண்ணி வேறு திருமணம் செய்தார். எனக்கு பெண்பிள்ளை 25 வயதில் திருமணமாகவில்லை.கணவருடன் வாள்கிறா. சொத்துக்களின் பத்திரங்கள் என்கணவர் வேறு ஆட்களிடம் ஒப்படைத்ததால் எனக்கு பிரச்சனை.இப்படி பல சென்னை கோவூர் பக்கம் கட்டியவீடு முடிக்காமல் பாதியில் இருக்கு. 20ஏக்கர் நிலத்தில் சுத்தம்செய்து பலதடவை பயிர் செய்தும் பல லட்ஷம் நஷ்டம். இப்படி பல பிரச்சனை கடனாககொடுத்த பல லட்சங்கள் திரும்பவில்லை. இப்படி பல. எனக்கு ஒரு விமோஜனம் சொல்லுங்கள். எங்கள் குலதெய்வம் வீரபத்ரர்.இன்றுவரை நான் பிறந்ததிலிருந்து பொங்கல் பண்ணியதாக இல்லை. நான் முயற்சிபண்ணிணாலும் ஏதோவொரு தடங்கல் வந்தவண்ணமுள்ளது. உங்கள் மூலம் பரிகாரம் எதிர்பார்க்கிறேன்.சுவாமி!!!
@annabhalu8234
@annabhalu8234 5 жыл бұрын
வணக்கம் ஐயா. முதன்முறையாக இப்போது தான் இந்த நிகழ்ச்சி யை பார்க்கிறேன் .ஓரளவு வுக்கு நன்றாகவே சென்ற என் குடும்பம் என்மகளின் கல்யாணத்திற்கு வாங்கியகடன்அடைக்கமுடியவில்லை.குலதெய்வம் வழிபாடு மூலம்கடனைஅடைக்கமுடியுமா.அதற்கான வழிமுறைகள் தெரிவிக்குமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
@sangkarrani9479
@sangkarrani9479 Жыл бұрын
வணக்கம் அப்பா என் மூத்த மகன் சரியாக வேலைக்கு போக வில்லை அதோடு சேர்த்து கோயில் குளம் என்றால் வரமறுக்கின்றான் எப்போதும் பார்த்தாலும் அசைவ உணவுகள் விரும்பி உட் கொள்கிறான் என் கணவர் குலதெய்வ கோயில் என்ற பேச்சு எடுத்தாலும் எங்களை சங்கடப்படுத்தி விடுகிறார் இதற்கு நல்ல முறையில் ஒரு தீர்வு கொடுக்க வேண்டும் என்று தயவு டன் கேட்டு கொள்கிறேன் 😒😒😒🙏🙏🙏
@royalkandhatesanherbals5964
@royalkandhatesanherbals5964 5 жыл бұрын
சுயதொழில் மிகவும் மந்தமாகவம் தடை களும் கணவன் மனைவி பிரிவினையும் உளளத
@manimaran9500
@manimaran9500 6 жыл бұрын
மதிப்பிற்குரிய ஐயா அவர்களே என் பணிவான வணக்கம். என் குல தெய்வம் சிதம்பரம் ஶ்ரீ தில்லை காளியம்மன், எனக்கும் என் குடும்பத்திற்கும் சில பிரச்சினை ஏற்பட்டது,எனது மனைவிக்கு குழந்தை பிறக்கும் போதே வயிற்றில் இறந்து விட்டது, பிறகு இருவரும் பிரிந்து வாழும் நிலையில் உள்ளோம் . தந்தைக்கு காலில் அடிப்பட்டு தற்போது சிகிச்சை மற்றும் இறைவன் அருளால் சற்றே நடக்க துவங்கி உள்ளார், தங்கள் தான் நல் வழி காட்ட வேண்டும்.
@sanjevirajaswamigal
@sanjevirajaswamigal 6 жыл бұрын
pariharam will be uploaded soon
@manikandanvenkatachalam2015
@manikandanvenkatachalam2015 5 жыл бұрын
Guruve saranam, thanks for this video, ennpraiar rubasudhan, epozhuthu enappa vedduku pogum pozhthum nsnum en thunaviyaram mananimathi illamal varukirom. Veedil theivam velil ithan ullathu
@nirmalaradhakrishnan
@nirmalaradhakrishnan 5 жыл бұрын
My husband is having back pain and he is been operated twice .. now my daughter is also having back pain
@tharakarunakran3039
@tharakarunakran3039 6 жыл бұрын
Sir as you said I have disc prolapse problem in L4 and L5. Parigaram sollunga please
@muthuramalingam9986
@muthuramalingam9986 6 жыл бұрын
சுவாமிகளுக்கு அடியேனின் அன்பு வணக்கம். என் பெயர் முத்துராமலிங்கம், வயது 28, இராமநாதபுரம் மா, முதுகுளத்தூர் வ , கிடாதிருக்கை அ, எஸ்.பி.கோட்டை தான் என் கிராமம் எங்கள் குடும்பத்தில் ஆன் வாரிசு தங்குவதில்லை. தங்கினால் ஒருவர் மட்டுமே இருக்கிறோம். உ.ம். என் தந்தை ஒற்றை பிள்ளை. என்னுடன் சகோதரிகள் பிறந்தாலும் இப்போது உறவின்றி தனியாய் இருக்கிறேன். எனக்கு ஒரே மகன். நீங்கள் கூறியது போல் என் தந்தை மரத்தில் இருந்து கீழே விழுந்து இடுப்புக்கு கீழே உணர்வு இல்லாமல் மல ஜலம் போவது தெரியாமல் 10 வருடங்களுக்கு மேல் அவதிப்பட்டு இறந்தார். அவர் வைத்த்யத்திற்காக சொத்துக்கள் விற்று கடனாளியானோம். அதை சமாளிக்க எனக்கு 19 வயதில் திருமணம். 3 குழந்தைகள் வளர்ச்சி இல்லாமல் வயிற்றிலே இறந்தது. இப்போது 1 பையன் இருக்கிறான் அவனுக்கும் 2 வயதாகும் பொது விதைப்பை 1 வளர்ச்சி இல்லாமல் 1 மட்டும் அறுவை சிகிச்சை செய்தோம். பின் தங்கை திருமணம் வெகு பிச்சனைகளுக்கு மத்தியில் நன்றாக நடந்தது. பின் தந்தை இறந்தார். தந்தை இறந்த 1 மாதத்தில் என் தந்தையின் தயார் (அப்பத்தா) படுத்த படுக்கையானார். 2 வருடத்துக்கு மேலாக மல ஜல கழித்து அவதி படுகிறார். பி.காம் பட்டதாரியான எனக்கு சரிவர வேலை கிடைக்கவில்லை. கூலி வேலை செய்து வருகிறேன். நல்ல சம்பளத்தில் வேலை வந்தாலும் கை நழுவிப் போய் விடுகிறது.வெறும் 7000 ருபாய் சம்பளத்திற்க்காக குடும்பத்தை விட்டு திருச்சியில் இருக்கிறேன். மனைவி தன பாட்டி, அம்மா, குழந்தை எல்லோரையும் பார்க்கிறாள். வேதனை வாட்டுகிறது. பைத்தியம் பிடிப்பது போல் இருக்கிறது . இதற்கெல்லாம் குலதெய்வ குற்றம் அல்லது சாபம் இருக்குமோ என்று அஞ்சுகிறேன். எங்கள் குல தெய்வமாய் உங்களை கேட்கிறேன். நல்ல வழி காட்டுங்கள் அய்யா. ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
@MKARTHIKK1
@MKARTHIKK1 6 жыл бұрын
I'm facing problem in every step of my life from love, marriage, job, business, construction of home. Everything. Some times like everything is going my favor but finally it's not. I'm struggling for everything in my life. Pls I need solutions for my problems.
@sathishkumar-cw1ms
@sathishkumar-cw1ms 6 жыл бұрын
From child hood I am suffering from many reason I will get everything but unable to complete anything sir. Got engineer seat unable to study full father mother fight daily . gods grace got MNC job but unable to continue problem started in transport and traveling I quite job now for 2 year no job i was trying every where some obstacles unable to move further. My birth date 25.12.1986 just saw ur video on 29/jun/2018. Please give me and remedy sir.
@AravindMalla
@AravindMalla 6 жыл бұрын
அய்யா எனது ஜாதகபடி என்பெயர் அசோக்குமார் பிறந்ததேதி 22.12.1994 காலை 8:05 இராசி கடகம், நட்சத்திரம் ஆயில்யம்.. கடந்த 4வருடங்களாக பல பிரச்சனைகளை சந்தித்துவிட்டேன் சுமார் 5,80,000 ரூபாய் இழந்துள்ளேன்... எந்த வேலையும் கிடைக்கவில்லை.. குலதெய்வ வழிபாட்டை கைவிடாமல் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறேன்.... நிம்மதியே இல்லை....
@ezhiladiraig9114
@ezhiladiraig9114 3 жыл бұрын
என் மகள் பதினாறு வயதில் தூக்கமின்மயால் பாதிக்கப்பட்டு வாழ்க்கை இழந்தவர் 15 வருடங்களாக அனைத்து மருத்துவர்களும் பார்த்து குணமில்லை. மிகுந்த மன உளைச்சலில் உள்ளேன். பரிகாரம் சொல்லுங்கள்.நன்றி.
@littleprincess3667
@littleprincess3667 6 жыл бұрын
ஸ்ரீ பாம்பன் சுவாமிகளுக்கு நமஸ்காரம்... என் மகனுக்கு 36வயதாகிறது. திருமணம் தள்ளி தள்ளி போகிறது ... மிகவும் வேதனையாக உள்ளது ... நீங்கள் குறிப்பிட்டபடி வீடு வாங்கவும் முடியவில்லை .. எங்கள் குலதெய்வம் பொள்ளாச்சியிலுள்ள மீன்குளத்து பகவதியம்மா.. என் பிரச்சினை தீர வழி சொல்லுங்கள் குருஜி
@tamilvanankuppusamy1038
@tamilvanankuppusamy1038 6 жыл бұрын
பிறந்தநாள் 12/11/1993 நேரம் 9.45 pm இடம் சென்னை. என் சாதகத்தில் 5 ம் இடத்து அதிபதி 5ம் இடத்தில் பாப கிரங்களாள் சூழ பட்டு இருக்கிறார் மேலும் சனி 9ம் இடத்தில் அமர்ந்து 6ம் இடம் செவ்வாய் பார்வை பெறுகிறார். ஏதேனும் தீர்வு தாருங்கள். நன்றி
@gunasekarmswamy6608
@gunasekarmswamy6608 3 жыл бұрын
சுவாமி நீங்கள் சொல்லுவது எனக்கு சரியாக இருக்கு மனை வாங்கியதும் சரி இல்லை வீடு கட்டியதும் இடுப்புக்கு கீழ் பிரச்சனை உண்டு முன்னேற்றம் இல்லை அனைத்தும் தடை விபாரம் லாபம் இல்லை நான் உங்கள் பக்தன் அகன்ட பாராயணம் தொடர்ந்து வருகிறேன் சில நாட்கள் வரை முடியவில்லை உங்கள் இடம் பெயர் மாற்றினேன் பிறகு பரவாஇல்லை ஆனால் காரியம் தடை உள்ளது சுத்தம்மாக முன்னேர முடியவில்லை நல்ல ஆலோசனையை கூருங்கள் ஐயா
@saravananprabhu1508
@saravananprabhu1508 5 жыл бұрын
சரியாக சொன்னீர்கள்அய்யா நான் மீனம் ராசி வாடகை வீட்டிலிருந்து சொந்த வீட்டிற்கு சென்று நிம்மதியாக இல்லை நான் என்ன செய்ய கூருங்கள் சுய தொழில் சரியாக செல்லவில்லை
@pandipandidurai1547
@pandipandidurai1547 3 жыл бұрын
Sir kasda patdu sambathicha antha panatha nambavaira pola pesi panatha emathitaka 109400 samy naa avakala rompa nambina sami
@selvamuthukumaran9884
@selvamuthukumaran9884 6 жыл бұрын
I am priya Dharshini.S. I am in Salem. My father has suffering from serious health issues. Because he had big wound in last nowember and his left leg from ankle to foot was ambuted .After that he had light stroke and he didn't speak .His vital organs are working below normal he went to unconscious stage and now recovered to some extent. But he is so depressed. He is still in ccu for the past 1 month. We are praying and faith in shiradi sai baba. And our whole family is surrendered to him. My father is not a ordinary person. If u want to know his previous history. I will write to you. ..Thank you swamiji
@selvamuthukumaran9884
@selvamuthukumaran9884 6 жыл бұрын
What is remedy for this to cure him
@sanjevirajaswamigal
@sanjevirajaswamigal 6 жыл бұрын
குருவே சரணம் வருத்தம் வேண்டாம் இறை அருளாலும் குரு அருளாலும் எல்லாம் நன்றாக நடக்கும் குலதெய்வ வழிபாட்டு முறைகள் பரிகாரங்கள் ஸ்வாமிகள் விரைவில் வெளியிடுவார் நன்றி
@manoramya1866
@manoramya1866 6 жыл бұрын
ஐயா வணக்கம் நான் பெறும் இடையூறுக்கு நடுவில் திருமண செய்து கொண்டேன் நான் பிறவியிலே எலும்பு பலவீன நோயால் பாதிக்கப்பட்டவள் இருந்தாலும் நல்ல முறையில் வாழவேண்டிய ஒரு பெண்ணிற்குரிய அடிப்படை விருப்பத்தில் திருமணம் செய்து கொண்டேன்.. ஆனால் திருமணம் ஆன நாள் ஏதோ ஒரு வகையில் பிரச்சினைகள் மற்றும் திருமணமான 21 நாள் கீழே விழுந்தது காலில் எலும்பு முறிவுகள் ஏற்பட்டு ஒன்றரை வருஷமா படுக்கையில் இருக்கேன் , என் கணவர் குடி பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார்.என் கால் எலும்பு ஒன்றுகூடி நான் நன்றாக நடக்கவும் , பிரிந்து இருக்கும் நானும் என் கணவரும் சேர்ந்து வாழ நல்லிணக்கத்தை வழி கூறுங்கள் ஐயா. நான் விருச்சிகம் ராசி கேட்டை நட்சத்திரம், என் கணவர் கும்பம் ராசி அவிட்டம் நட்சத்திரம்
@umarajendran9374
@umarajendran9374 6 жыл бұрын
உண்மை தான் ஐயா , என்னுடைய குழந்தையும் இறந்தது, நாங்கள் நினைத்து கூட பார்க்கவில்லை ஐயா , எங்கள் வீட்டில் அண்ணன், நான்,என் தங்கை 3 பேருக்கும் குழந்தை இறந்தது
@vijaykrishnamahesh
@vijaykrishnamahesh 5 жыл бұрын
Swami neengal sonnathupoll anaithum nadanthu vittathu. Thozhil aarambithu amogamaaga ponathu piragu muttrilum kaanamaal poivittathu. Puthu veedu kattinom piragu thaalaatha kudumba prachanai. Kudumbathil yaarum nimmadyaa illai. Appavum vizhumdu l5 fractured and operation sidaar pazya nilamai illai innum health issues niraya ullathu munbai vida. Ippodu enakkum appa amma manaivikku kudumbathil sumugam illaathadaal piranda oorai vittu chennai ku vandu business start pannen adubum thuvakkathil amogamaaga irundaathu piragu mandam aagivittathu. Innum kudumbathil niraya prachanaigal ullana oruvarukku oruvar anbu illai. Thozhil mudakkam kudumba ottrumail illaamal thani thaniyaaga ullom appa amma thanyaa irukkaanga. Naan appa vukku perya orey magan naanum avangla vittu thanyaa irukken. Irandu thangaigal married and settled in chennai. Enakku kuzhandai vaarisu illa. Manaivikku garba pai eduthaachu perya katti karanam. Ungal aasikku kaathirukkiren ayyaa. Enakkum appavukku chinna vayasilarndu ottru povadillai. Mana reedyaana poraattan. Naan muttrilumaaga thanimai paduthi irukkiren. But sisters kitta anbaaga irukkaanga. Ammaavum appadi daan ennidam. Manaivikku innum udanbaadu illai kudumbathil 13 barusham aagyum rhirumanam aagi
@balab468
@balab468 6 жыл бұрын
பெயர்: பால லதா. பிறந்த தேதி: 18 நவம்பர் 1980 நேரம்: மதியம் 2.15. பிறந்த ஊர்: வேலூர் ராசி: மீனம் நட்சத்திரம்: உத்திரட்டாதி லக்னம்: மீனம். ஐயா நாள் ஒரு மாற்றுத்திறனாளி பெண் என்பதையும் உங்கள் கவனத்திற்கு தெரிவித்துக் கொள்கிறேன். என் பெற்றோருக்கு ஒரே குழந்தை நான். எனக்கு உடன் பிறந்தவர்கள் யாரும் இல்லை. என் பெற்றோருக்கு மிகவும் வயதாகி விட்ட நிலையில் அவர்களுக்குப் பின்னால் என் எதிர்காலம் கேள்விக்குறியாக அநாதரவாக இருக்கிறேன். கோயில் குளம் பரிகாரம் என்று பலதும் செய்தாகிவிட்டது. என் எதிர்காலம் தான் என்ன என்று சொன்னால் என்றென்றும் நன்றி தெரிவித்துக் கொள்வேன்.
@disney_world5806
@disney_world5806 6 жыл бұрын
என் குடும்பதில் குலதெய்வ சாபம் இருப்பதை மூத்தவர்கள் சோல்லி நான் அறிவேன் .என்கணவருக்கு விபத்தில இடது் கை.22வயதிலும்.மைதுனருக்கு கண் 18வயதிலும் பாதிக்கப்பட்டது. குலந்தை களையாவது காப்பாற்ற பரிகாரத்தை விரைவில் சொல்லுஙஉகள்.
@rajenthiran9955
@rajenthiran9955 2 жыл бұрын
ஐய்யா வணக்கம் என் ஜாதகத்தில் (சனி செவ்வாய்)இனணந்துள்ளது 2018 ல் மாடியிலிருந்து கிழே எனக்கே தெரியாமல் விழுந்து முதுகு எலும்பு உடைந்து இடுப்புக்கு கிழ் உணர்வு இல்லாமல் இருக்கிறேன் பரிகாரம் சொல்லுங்கள் ஐய்யா (எங்கள் குலதெய்வம் ஸ்ரீ பெரியாண்டவர்) உதவி செய்யுங்கள் ஐய்யா
@RupeshKumar-lm1hz
@RupeshKumar-lm1hz 6 жыл бұрын
Good day swamiji, my lagnam kanni,rasi thulam, in my 5th house (magaram) sani bhagavan aachi but vakkiram . My question is did I have kuladeiva sabam if it is please give me the remedies
@senbagalakshmi.b2082
@senbagalakshmi.b2082 3 жыл бұрын
அய்யா என்னை போன்ற பலபேர்களுக்கு குலதெய்வம் எங்கே இருக்கு என்று தெரியாது அதற்கு நாங்கள் என்ன பண்ணவேண்டும்🙏🙏🙏🙏🙏🙏
@murugan5444
@murugan5444 6 жыл бұрын
குருவே சரணம் ஐயா வணக்கம் நீங்கள் கூறியது போல எங்கள் குடும்பத்தில் L4,L5,கடன் பிரச்னை, தொடர்ந்து மருத்துவ செலவு வருகிறது, தயவுசெய்து வரும் பதிவில் பரிகாரங்கள் கூறவும் நன்றி
@jeyarajraj1261
@jeyarajraj1261 4 жыл бұрын
அய்யாவுக்கு வணக்கம். என்னுடைய ராசி விருச்சிகம் கேட்டை நட்சத்திரம். நான் பிறந்த நாள் முதல் இதுவரை 50 வயதாகிறது. இதுவரையிலும் நான் எந்த சந்தோஷங்களையும் அனுபவிக்க முடியவில்லை. பல கஷ்டங்கள் இன்னல்களையும் அனுபவித்துவிட்டேன். என்னுடைய 49 வயதுவரை எனக்கு குலதெய்வம் எது என்று தெரியாது. இப்பொழுதுதான் ஒரு வருடங்களாக குல தெய்வத்தை தெரிந்து கோயிலுக்கு சென்று வருகிறேன். எங்களது குலதெய்வத்தை எங்களின் முன்னோர்கள் இதுவரை வழி பட்டதில்லை. இனிவரும் காலங்களில் எனக்கு நல்ல வழி பிறக்க வழி சொல்லுங்கள்.
@jaisankarrajalakshmi1728
@jaisankarrajalakshmi1728 6 жыл бұрын
நிலம் வாங்கி வீடுகட்டி குடிபுகுந்தேன், ஆனால் கணவருக்கு தொழில் நஷ்டத்தினால் உணவுக்கு வழியின்றி கடன் அதிகமாகி வீட்டை விற்று , சேர்த்த பொருள்கள் அத்தனையும் இழந்தேன். இன்னும் என்னால் மீளமுடியவில்லை.
@sanjevirajaswamigal
@sanjevirajaswamigal 6 жыл бұрын
குருவே சரணம் தனிப்பட்ட கேள்விகளுக்கு விடை கிடைக்காது குலதெய்வ விமோசன வழிபாடு விரைவில் ஸ்வாமிகள் அருளுவார் நன்றி
@ramiyasankaran1920
@ramiyasankaran1920 6 жыл бұрын
Guruve saranam. Enaku unga koile sudhai seiyum baakiyam kitiyathu.Aanal muraipadi parigaaram angu vanthu seiya ungalin arulum dateum kita villai.engalin veedu ithanaal mana muhurtham seithu ezhumbaamal 1 yearaa iruku.vimochanam arulge swamiji
@maheshwaran8709
@maheshwaran8709 6 жыл бұрын
வணக்கம் ஐயா என் முன்னோர்கள் சரியாக குலதெய்வத்தை வணங்கி வரவில்லை ஆனால் நான் கடந்த பத்து ஆண்டுகளாக எங்கள் குலதெய்வத்தை வணங்கி வருகிறேன் இருந்தும் எங்கள் கஸ்டம் தீரவில்லை தயவுசெய்து அதற்கு ஒரு வழி செல்லுங்கள் ஐயா.
@ezhilanban7462
@ezhilanban7462 5 жыл бұрын
அருமையான பதிவு
@legendjourney83
@legendjourney83 6 жыл бұрын
Swami my name Venkatesh I completed my ug graduation 2017 but still I don't got any job my family going very problem swami pz help me to slove all my problems my life full of problems and pains
@harshisatrocities1501
@harshisatrocities1501 5 жыл бұрын
வணக்கம் ஐயா... குழந்தைக்கு வலது கையில் மச்சம் இருக்கிறது.. பிரை (நிலா 🎑) வடிவில்... இது தொட‌ர்பாக விள‌க்க‌ம் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்... ஒரு சிலர் நன்மை என்கிறார்கள், சிலர் தீமை என்றும் கூறினார்... மனதுக்கு கஸ்டமாக இருக்கு..
@subramanianvenkatesan4158
@subramanianvenkatesan4158 3 ай бұрын
அய்யா இரண்டு மாதமாக வேலை யில் பிரச்சினை டென்ஷன் உடல் நலம் குறைவு என்று உள்ளது.... நான் பாண்டுரங்கன் விட்டல் பரம பக்தன்..... தனுசு ராசி பிறந்த தேதி 7.11.75 விடியற் காலை 2 மணி.... தொழில் சொல்லி கொள்ளும் அளவிற்கு முன்னேற ம் இல்லை.... தற்போது வேறு வேலைக் முயற்சி செய்து கொண்டு தான் உள்ளேன்.... தாமதம் ஆகி கொண்டு உள்ளது... என் குடும்பத்தின் குல தெய்வம் என்று தெரியவில்லை.... புதிய வேலை எப்போது கிடைக்கும்... வீட்டில் பெரியவர்கள் சாமுண்டீஸ்வரி அம்மன் என்றும் bommanana bommakka ஸ்வாமி தான் என்று குலப்புகிரர்கள்..... குலதெய்வம் மற்றும் எனக்கு தற் போது முயற்சி செய்யும் வேலை எப்போது கிடைக்கும் என்று கூறவும் பிளீஸ்
@gktamilan2514
@gktamilan2514 5 жыл бұрын
ஐயா எனக்கு வயது 44 ஆகின்றது இதுவரை மூன்று முறை தனியாக பிசினஸ் ஆரம்பித்து தாங்கள் கூறியது போல் முதலில் நன்றாக லாபம் கிடைத்தது பின்பு படிப்படியாக அனைத்தும் இழந்து கடந்த கொண்டு தள்ளியது இப்போதும் கடன் பிரச்சினையால் மிகவும் கஷ்டத்தில் உள்ளேன் கடன் உங்களுக்கு பதில் சொல்ல முடியாமலும் மிகுந்த வேதனையில் உள்ளேன் எனக்கு பரிகாரங்கள் கூறவும் நன்றி ஐயா
@vijayvijayan3199
@vijayvijayan3199 5 жыл бұрын
சுவாமி என் பெயர் விஜயன் மகர ராசி பிறப்பு 1983 ஆம் வருடம் எனது குழந்தைக்கு 9 வயது ஆகிறது மனவளர்ச்சி குன்றிய பெண் குழந்தை எனக்கும் 10 வருடமாக கழுத்து முதல் இடுப்பு பகுதி வரை அதிக வலியாக உள்ளது எந்த மருந்திலும் ஒரு மாற்றமும் இல்லை இதர்க்கு பரிகாரம் எதுவும் உள்ளதா சுவாமி
@sivagaggaisiva8193
@sivagaggaisiva8193 Жыл бұрын
Vanakam Guruji En peyar Prakash sontha oor Mundiyampakkam Villupuram dt. 3varudamaga panam prachanayil thavikuren velai yethum kidakavillai oru nalla theervi kodungal ayya Nandei
@mmohankumar7132
@mmohankumar7132 Ай бұрын
வணக்கம் அய்யா 27.05.1969 ல் பிறப்பு ரிஷப லக்கினம் கன்னி ராசி சனி 12 ல் கே து சாரம் கே து சூரியன் சாரம் உத்திரம் இதுவரை எமக்கு குலதொ ய்வம் எது என தொி யவில்லை. எனக்கு குலதொ ய்வ அணுகிரகம் வே ண்டும் நான் மோ ட்ச்சம் அடை ய வே ண்டும் என்றாலும் தயவு கூர்ந்து என் குலதெ ய்வத்தை ஆய்வு ெ ய்து நான் பார்க்க கண்ணால் பார்க்க உதவி புரியுங்கள் அய்யா கோடானகோ டி நன்றியை காணிக்கை யாக்குகிறே ன் நன்றி.
Doing This Instead Of Studying.. 😳
00:12
Jojo Sim
Рет қаралды 32 МЛН
A teacher captured the cutest moment at the nursery #shorts
00:33
Fabiosa Stories
Рет қаралды 62 МЛН
👨‍🔧📐
00:43
Kan Andrey
Рет қаралды 9 МЛН
Doing This Instead Of Studying.. 😳
00:12
Jojo Sim
Рет қаралды 32 МЛН