நன்றி ஐயா.... மனதில் இருந்த பல குழப்பங்களை தீர்த்து விட்டீர்கள் 🙏🙏
@karthiselvi7451 Жыл бұрын
ஐயா மிகவும் அருமை ஐயா பொறுமையாக எல்லோருக்கும் பதில் தருகிறீர்கள் மிகவும் நன்றி ஐயா 🙏🙏
@muthaiahalagu1023 Жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க ஓம் அகத்தியர் ஆசான் திருவடி போற்றி அற்புதமான பதிள்கல்சாமி.என்னுடையசந்தேகங்கள்அனைத்தும்.தீர்ந்தது.குருவே.நன்றிகள்பல.
@pradhapsuresh4623 Жыл бұрын
ஐயா எங்கள் குலதெய்வம் என்கனவிவலும்வந்துநேரில்காட்சிதந்துநான்மருத்துவமனையில்நடக்கமுடியாமல்இருந்தேன்அப்போதுதான்இந்தநிகழ்வுநடந்துஆனால்இப்போலுதுகோவில்பராமரிப்புஇன்றிஉள்ளதுபூசாரியின்குடும்பத்தாருக்குஉடல்நிலைசரியில்லாமல்வருகிறதுஇதற்குபதில்கூருங்கள்ஐயாநன்றி
@pappuchanel3565 Жыл бұрын
சார் வணக்கம்.நான் துபாய்ல வேலையில் இருக்கிறேன். இன்றுதான் தங்கள் இந்த பதிவை முதன் முதலாக காண நேர்ந்தது. மிகவும் அருமையாக இருந்தது.வாழ்வின் மீது தெய்வத்தின் மீது என நம்பிக்கை வரும் படியான தங்கள் பேசியது. அருமை அற்புதம். எனக்கு தங்களிடம் ஒரு சில கேள்விகள் உண்டு.நான் நம் நாட்டுக்கு வந்து நான்கு வருடம் ஆகிறது.எனக்கு மென் மேலும் ஏமாற்றங்கள் ஆகி விட்டதால் வரும் எண்ணம் மாறி விட்டது.எனக்கென யாரும் இல்லை என்ற தாக்கம் மனதில் உண்டு.எதற்காக போக வேண்டும்.என்ற மன அழுத்தம் உண்டு. நான் நினைத்த எதுவும் நடக்க வில்லை.அதாவது என் தத்து மகளை படிக்க வைத்தேன்.கணவர் இல்லாமல் .தனித்து வாழ்ந்து.அவளுக்காக மேல் படிப்புக்காக மேல் நாட்டில் சம்பாதிக்க வந்தேன்.ஆனால் அவளோ கல்லூரி முதல் ஆண்டில் அவள் தங்கி இருந்த வீட்டில் டார்ச்சர் என பக்கத்து வீட்டு பையனுடன் ஓடி சென்று திருமணம் செய்துக் கொண்டாள்.ஒரு பெண் குழந்தை பிறந்தும் விட்டது. எனக்கு அவளை மறக்க வெறுக்க முடியாமல் உதவிகள் செய்கிறேன்.அவள் கணவனுக்கு தக்க ஊதியம் இல்லாமல் கடினமான வாழ்க்கை சூழல்.பணகஷ்டம். நான் உதவி செய்கிறேன்.மனம் வெறுத்து போகிறது.எனக்கு ஏதேனும் இங்கிருந்தபடி பரிகாரம் சொல்லுங்கள்.அல்லது மருமகன் பொருப்பற்றவராக இருக்கிறார்.என்ன செய்யலாம்.என புரியவில்லை.உங்களை நேரில் சந்திக்க சொல்லடடுமா.ஏதும் என மகள் மருமகனுக்கு பரிகாரம் சொல்ல முடியுங்களா. ப்ளீஸ் இதற்கு பதில் அனுப்புங்கள்.என் மொபைல் வாடசப் நம்பர்.பணம் கோவில் பூசைக்கு அனுப்பலாமா. +971 543975689..
@Jothi199411 ай бұрын
ராகு கால நேரத்தில் துர்க்கை அம்மனுக்கு ராகு கால விளக்கு போட்டு வழிபட்டு வர சொல்லுங்கள் அண்ணா விரைவில் மாற்றம் வரும்🙏🙏🙏
ஐயா வணக்கம் என் புகுந்து வீட்டில் குல தெய்வம் தெரியவில்லை என்ன பண்றது ஐயா மிகுந்த வேதனையாக இருக்கிறது என் அம்மா வீட்டு குலதெய்வம் வழிபாடு செய்கிறேன் ஐயா
@munishmunish9244 Жыл бұрын
அய்யா நல்ல தகவல்
@skversion2.045 Жыл бұрын
நொண்டி முனி பற்றி சொல்லுங்க ஐயா
@murugang53693 ай бұрын
ஐயா நாங்கள் மிகுந்த மன வேதனைல் இருக்கிறோம் பிரச்சனைக்கு நல்லா பதிலை தருங்குகள் iyya
@gokilagokila3793 Жыл бұрын
ஐயா எனக்கு ஒரு கனவு வந்தது வீனாயகர் சாமி கோவிலில் தெற்கு பார்த்தது நிற்பது போன்றும் நான் சாமி கால்களில் வடக்கு பார்த்தது ஆசிர்வாதம் வாங்குவது போலும் சாமி நீ நன்றாக இருப்பாய் என்று ஆசிர்வாதம் செய்து கோயில் கருவறைக்குள் சென்றது போன்று கனவு வந்தது.நான் இதை மற்றவரிடம் சொன்ன போது சாமி எங்காவது தெற்கு பார்த்தது நிற்கும்மா? என்கிறார். அப்படி ஆனால் என் கனவுக்கு என்ன அர்த்தம் தயவு செய்து சொல்லுங்கள்
@muthukumar1248 Жыл бұрын
என் கேள்விக்கு பதில் சொன்னதற்கு நன்றி
@suryar1659 Жыл бұрын
அருமையான பதிவு 👍👍
@mathanmathan6465 Жыл бұрын
சாஸ்தாவின் வழிபாட்டு முறையும் சாஸ்தாவின் அவதாரங்களையும் பற்றி சொல்லுங்கள்
@anbalaganc9292 Жыл бұрын
ஐயா பதிவுகள் அனைத்தும் பயனுள்ளதாக உள்ளது.தங்களை தொடர்பு கொள்ள தங்களின் போன் எண்ணை வழங்கவும் .
@sivashankarsivsshankar4006 Жыл бұрын
Om muniswara potri om muniswara potri om muniswara potri🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@muthukumar1248 Жыл бұрын
நன்றி அண்ணா
@subbuintisar Жыл бұрын
ஓம் நமசிவாய நமஹ நமஹ 🙏 🙏 எனது கனவில் ஒரு வீட்டின் முன் 3 ஆண் 2 மாத குழந்தை குப்பர படுத்து கிடக்கிறது, அதில் ஒரு குழந்தை மட்டும் நான் எடுத்தேன் அந்த குழந்தை என்னை விட்டு போக மாட்டேங்குது, ஆனால் மூன்று குழந்தைகளும் அவர்களால் அழுக முடியல, மூன்று குழந்தைகளுமே நார்மல இல்லை எல்லாம் சிவமயம் 🙏 🙏 🙏 🙏 எதாவது விபரம் தெரிந்தால் சொல்லுங்க பிரதர் 🌸 🙏 🌸 🙏
@willwin8264 Жыл бұрын
Yen kanavile oru manithere kaiele dog pidiththuk kondu irupoathu Pola parethene sago pls clear my dout saho thank youu
@user-mp4wr6wn6b Жыл бұрын
எங்கள் ஊர் திருச்செந்தூர் அருகில் அம்மாள்புரம் சென்னையில் சின்ன கிராம ம், எங்கள் குலதெய்வம் சிவன் இணைந்து பெருமாள் சாமி அனசக்தி அம்மன் சொரிமுத்து அய்யனார் குழு இருக்காங்க பெருமாள் சாமிக்கு ஆயுதம் என்ன இதுவரைக்கும் என்னன்னு தெரியல கொஞ்சம் சொல்லுங்களேன்
@wonderfulkolam3282 Жыл бұрын
என் அண்ணா பொண்ணு 6 வயதில் தெய்வ பதவி அடைந்தாள். அவள் எங்களைக் காப்பாளா.
எங்கள் குலதெய்வம் மாலை அணிய கூடாது ஏன் ஐயா . சபரிமலைக்கு மாலை அணிய கூடாது . எங்கள் குலதெய்வம் ஊர் காவலன் அய்யன் ஊர் மதுரை புளியங்குளம்
@vijayrajaliyar546 Жыл бұрын
அண்ணா என் ஐயாவின் அப்பா அவர் உடன் பங்காளிகள் வீட்டு சண்டையில் அவர் கோபம் கொண்டு அவர் என் ஐயா சிறு வயதாக இருக்கும்போது அவரிடம் ஆசிட்டை கொடுத்து சண்டை போட்ட உடன்பங்காளி வீட்டு மாட்டுத்தொட்டியில் உத்தசொல்லி விட்டார் அதையும் என் ஐயா விவரம் தெரியாத வயதில் செய்துவிட்டார் .அனால் அந்த பசு ஒரு கரவைமாடு என்பதால் மடி வெந்து சீல் வடிந்து இறந்து விட்டது. அந்த பாவம் என் குடும்பத்தை சுற்றி கொண்டே இருக்கிறது நாங்களும் பரிகாரம் செய்து விட்டோம் . அவர் செய்த அந்த பெரும் பாவத்தினால் என் ஐயா அந்த பசுவினை போலவே 20 நாள் உனவுகூட இறங்காமல் இறந்துவிட்டார் என் அம்மாவும் அதுபோலவே கேன்ஸ்சர் நோயால் அவதிப்பட்டு இறந்துட்டாங்க. இந்த பாவம் குல தெய்வத்தின் சாபத்தில் சேறுமா இதற்கு என்ன வழி என்று சொல்லுங்க அண்ணா எனது குடும்பம் மிகவும் கஷ்டத்தில் அவதி பட்டு இருக்கிறோம் இதற்கு ஒரு நல்லா வழி சொல்லுங்க அண்ணா 🥺🙏🏻
@rockforthari1534 Жыл бұрын
"பசுதானம்" செய்தீர்களா?
@aathikilavanmedias97 Жыл бұрын
ஏதேனும் ஒரு பழமையான ஆலயத்திற்கு கன்றுடன் சேர்ந்த பசு வாங்கி தானமாக கொடுங்கள். எல்லாம் சரியாகி விடும். நன்றி. சிவாய நம.
@rockforthari1534 Жыл бұрын
பசு,கன்று தானம் கொடுக்க இயலவில்லை என்றால்... பிராமண சகோதரர்களுக்கும், ஏழை எளியவர்களுக்கும் " மட்டையுடன் கூடிய தேங்காய்" தானம் கொடுங்கள் உங்கள் சாபம் நீங்கி விடும்.. 11,21,51,108,1008 இப்படி ஏதாவது ஒரு எண்ணிக்கை இருக்கட்டும்
@janagijanagi5093 Жыл бұрын
ரொம்ப 🙏🙏🙏
@hariharaputhiran8220 Жыл бұрын
அய்யா உங்கள் பாதத்தை வணங்குகிறேன் அய்யா. உங்களுடைய ஒவ்வொரு குல தெய்வம் பற்றிய விடியோவும் மிக நன்று. நீங்கள் இது போன்ற குல தெய்வ பதிவுகளை நிறைய சொல்லுங்கள். வெளி ஊர்இல் இருக்கும் எங்களுக்கு உங்கள் வீடியோக்கள் ஒரு வரப்பிரசாதம்💚
எங்க தெய்வம் சிவனணைந்த பெருமாள், அவரின் வரலாறு சொல்ல முடியுமா சகோதரா.
@manovictor336710 ай бұрын
வயது முதிர்ந்த ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு தெய்வம் தேர்ந்தெடுக்கும் போது எந்த மாதிரியான பிரச்சினை சந்திக்க நேரிடும்
@surendharv4719 Жыл бұрын
ஐயா என்னுடைய குலதெய்வம் முனீஸ்வரர். ஆனால் எனக்கு நாகம்மா சாமி வருகிறது. சாமி வருகிறது என்னுடைய உடம்பு என்னுடைய கட்டுபாட்டில் இல்லை ஆனால் மனசு மட்டும் என்னுடைய கட்டுபாட்டில் உள்ளது. எனக்கு ஏவல் பிரச்சினை உள்ளது ஏவலால் இரவு நேரங்களில் தூக்கம் இல்லை தட்டி எழுப்புகிறது எங்கு போனாலும் பின்தொடர்கிறது. இதற்கு எனக்கு உதவி செய்யுங்கள் தயவு செய்து உதவுங்கள்
We don't know our kulatheivam. How to find? Any ways there?
@priya-pr9hn3qt9q Жыл бұрын
Anna thirunangai kanavil Na una pakkanum nenaicha appadi nu solluranga ini ellam sari ayitum palasa marathutu ini nallathu nadakkum nu solluranga enna palan
@kamatchi2938 Жыл бұрын
அய்யா வீட்டில் 2 விளக்கு ஏற்றி வைக்கலாமா சிலர் அப்படிதான் செய்கிறார்கள் இது எந்த வகையில் நல்லது
@user-mp4wr6wn6b Жыл бұрын
ஐயா வணக்கம் எங்களது குலதெய்வம் சிவணைத்தபெருமாள் சாமி எனக்கு 56 வயசு ஆகுது இதுவரைக்கும் யாரும் சிவணை பெருமாள் யாமெலயுஇரங்கலசாமிக்குஆயுதம்ஏன்ண.அதுவுதேரியல.என்ணசேய்தால்சாமி.யாமேலயாவதுஇரங்குமா.கொச்சம்சொல்லுக.ஐயா
Pachayamma . Sri Renuka parameshvari Amman yangalodiya koladhaivam Amman pathi oru padhiu podunga sir
@santhithilaga2481 Жыл бұрын
Ayya 🌹🙏🙏🙏🌹
@boopathifire955311 ай бұрын
🙏🙏🙏
@raghupatiraju3237 Жыл бұрын
Good 👍
@user-sq6ks4zd1z Жыл бұрын
Thanks
@selvasri8424 Жыл бұрын
Kulatheivam theriyaamal alagarkoovil pathinettu pati karuppusami kumbittom en pangli kal Pooja panni kanduputsachu pralayanathar periyanaayaki Amman than kula thivannu 2 year ra koovilukku porom itha pathi sollunga anna kula thavam engalukku sivan sariya
@Captanjacksparrow2104 Жыл бұрын
அண்ணா எங்க குல தெய்வம் விடு மாடன் சாமி பத்தி வீடியே பொடுங்க அண்ணா 🙏
@manikadalmani Жыл бұрын
ஜயா.என்னுடைய குலதெய்வம் தெரியாது எப்படி கண்டு பிடீப்பாதுஎன்றுகொஞ்சம்சொல்லூங்கள்
@kaleeswaris2904 Жыл бұрын
MUNIYANDI pattri sollunga
@nisham208 Жыл бұрын
நான் கோயிலில் பூஜை பண்ணிட்டு இருந்தேன் இப்ப பூஜை வைக்கல இதனால குறைபாடுகள். ஒரு சில வாக்குகள் ஆசை வந்து எனக்கு இப்போது அதற்கு என்ன காரணம் மீண்டும் வருவதற்கான பரிகாரம்
@s.sugandisugandi6375 Жыл бұрын
Ealu muga kaliyammany patri sollungal.
@shaileshakshaya1556 Жыл бұрын
ஐயா 🙏 என் குலதெய்வம் செல்லியம்மன் வீரமுத்தயனார் கருப்பசாமி. குலதெய்வத்திற்கு முப்பூஜை நேர்த்திகடன் செய்ய கிடா வளர்த்து வந்தோம் இறந்துவிட்டது. கொஞ்சநாள் கழித்து விலைக்கு வாங்கி முப்பூஜை செய்ய முடிவெடுத்து நாள் குறித்து அதுவும் நடக்கவில்லை. கோயிலுக்கு போக நினைத்த நேரத்தில் எல்லாம் தடங்கள் வந்து கொண்டே இருக்கிறது. வீட்டிலும் நிம்மதி இல்லை. எதை செய்தாலும் நஷ்டம் தடங்கள் வீண்விரயம் . கஷ்டத்தை சொல்ல சாமி கும்பிட்டா அந்த நேரம் எதையும் சொல்ல வாய் வரவில்லை. சாமி கும்பிட்ட திருப்தி இல்லை. ஏனோ மனம் கனக்கிறது. குலதெய்வ கோவிலில் இருந்து கொண்டு வரும் எலுமிச்சை பழத்தை பூஜை அறையில் வைத்தால் அழுகிவிடுகிறது. ஏன் இப்படி நடக்கிறது என்று கூறுங்கள் அய்யா 🙏🙏🙏. நாங்கள் ஏதேனும் குலதெய்வத்திற்கு தவறு செய்து விட்டோமா குறை இருக்கா என்று கண்டு பிடிக்க வழிபாடு இருந்தால் தயவுசெய்து சொல்லுங்கள் அய்யா 🙏🙏🙏 என் தாழ்மையான வேண்டுகோள்.
@rockforthari1534 Жыл бұрын
வணக்கம் சகோதரி... அருகில் வினாயகர் கோவிலில் தினமும் காலையில் குளித்து விட்டு முதலில் அகல் விளக்கு ஏற்றி வழிபட்டு விட்டு பின் வேலையை துவங்குங்கள்...7 ,11,21 நாட்கள் வழிபட்டால் பலன் நிச்சயம் உண்டு... முடிந்தால் ஒருமுறை அந்தணரை கொண்டு கணபதி ஹோமம் செய்து விட்டு பின் குல தெய்வம் கோவிலுக்கு சென்று பொங்கல் வைத்து எலுமிச்சை கனியை கொண்டு வாருங்கள் நல்லதே நடக்கும் சகோதரி கவலை வேண்டாம்...🙏🙏🙏
எங்கள் குலதெய்வம்பால் காட்டேரி அம்மன் பற்றி சொல்லுங்கள் நண்பர் ரே
@asmiprasanna6190 Жыл бұрын
Samy
@sivakumarviji5740 Жыл бұрын
Kuppamma amma sami pathi sollunga ayya . theni la irukku enga kula theivam amma.sollunga ayya
@murugang53693 ай бұрын
ஐயா எனது கணவர் கனவில் எங்களது தாத்தா பாட்டி ஐயப்பன் ஸ்வாமி வந்து ஆசிசுர்வாதம் குடுத்தனார் மண்டலத்துக்கு மட்டும் மாலை போடுவார்கள் இந்த முறை ஜோதிக்கு வர சொன்னாராகள் அதான் படியே எண் கணவர் சென்று வந்தார் ஆனால் எங்கள் மன பிறஞ்சனைகள் குறை இல்லை ஐயா எங்கள் தெய்வம் எங்களது தாத்தா பட்டிக்கு அப்பறம் நாங்கள் கண்டுபிடித்து தெய்வதை செய்யலன்னு முடிவு செய்தோம் மாமனார் உடல் நிலை சரி இல்லாமல் ஆகிவிட்டது நாங்கள் என்ன செய்வது ஐயா முதல் முதலாக எங்களது குல தெய்வதை எடுத்து செய்ய போறோம் என்று மகிழ்ச்சிஇல் இருந்தோம் ஆனால் செய்ய முடியலை ஐயா நாங்கள் என்ன seivathu
@asmiprasanna6190 Жыл бұрын
Samy sarannm
@rajukp7034 Жыл бұрын
அண்ணா பட்டாணி ராவுத்தர் எங்க குலசாமி அவருடைய வரலாறு சொல்லுங்க
@lathulathustikan7725 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sanjaisanjai5951 Жыл бұрын
Andava🙏🙏🙏
@kannanarjun4629 Жыл бұрын
குல தெய்வத்திற்கு ஆடு பலி தகுமா (வீர சௌண்டம்மா)
@mathir1889 Жыл бұрын
அண்ணா எனக்கு சாமி வரும் ஆனா வாய் திறந்து பேசமாட்டகுது ஏன்
@marvelfandom3238 Жыл бұрын
48 days how ro take process ....please No Tamil type key
@shivanithoughts Жыл бұрын
என்கிட்ட வந்து பாலும் சோறும் தருவியானு குழந்தை வந்து கார்த்திகை மாசம் 2 வருடம் கேட்டுடுச்சு என்னோட கணவர் கிட்டயும் கேட்டுச்சு.. இதுக்கு என்னா அர்த்தம்
@MASTERAK5059 Жыл бұрын
அண்ணா ஆஞ்சநேயர் கும்பிட்டால் ஏன்ன நடக்கும் அண்ணா சொல்லுங்கள் 🙏
@user-fp6jj9iq8e Жыл бұрын
வீட்டில் பதில் சொன்ன திருவோணம் இப்ப சொல்வதில்லை அதுக்கு என்ன பன்னனும்
@sethumeenakshi3588 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@perumalthirupathi3105 Жыл бұрын
anna periyasami en kulasamy epaty poosi seiyavendum
@manjuveeranan6135 Жыл бұрын
Thanks Anna Sandi veeran history konjam sollunga anna please
@nanthapalanm1435 Жыл бұрын
எங்கள் குலதெய்வம் என் கனவில் வந்தது குழந்தையுடன் இன்று நாள் நாங்கள் உருவான நாள் என்று கூறியது அக்காவும் தங்கையும் கரையம்மன் மலையம்மன்.உனமையாக ஆத்மார்த்தமாக வழங்கினால் போதும்.
@kalirajkali4886 Жыл бұрын
அய்யா எங்கள் குல தெய்வம் பெயர் மட்டும் தான் தெரியும் ஆனால் அதன் இருப்பிடம் தெரிய வில்லை எப்படி கண்டு பிடிப்பது
@user-em5ti8jc8p8 күн бұрын
ஐயா பல்லி எந்த நேரமும் பூஜை அறையில் சாமி படத்திற்கு பின் இருந்துக்கொண்டே உள்ளது போகவே இல்லை சாமி கும்பிடும் நேரம் ற்ற நேரங்களிலும் சத்தம் போட்டுக்கொண்டே உள்ளது இது என்ன அ ர்த்தம்
@shivaanu1880 Жыл бұрын
கனவில் பசு மாடு நடந்து வருகிறது நான் பார்கிறேன்
@rockforthari1534 Жыл бұрын
Lakshmi katacham, panavaravu undu
@meenakshisundaram8746 Жыл бұрын
ஐயா ஏற்கனவே இறந்த ஒருஐம்பதுவயதுபெண்நேற்றுஇரவுமூன்று மணியவில்இறந்ததுபோலவும் அங்கே சென்று அந்த வீட்டில் செய்யுமஅசடஙஅகுகளைபாரஅபஅதுபோல கனவு வந்ததுஇததற்குஎன்அர்த்சம் என்ன ஐயா இதுபோலகனவு பத்து வருட்களுக்குமுன்அடிக்கடிவந்தது
@lonelygamer50897 ай бұрын
மதுரைவீரனுக்கு பிடித்த பொருள் எப்படி வழிபாடு செய்வது.
@manojrao3056 Жыл бұрын
Iya engalala kuladevam kovil ea pogaudiya madtuthu ena pandrathu
@bbarathidvkbbarathidvk5366 Жыл бұрын
Ennai karuppar enkula dheivam patri podunga
@rohithpandian9710 Жыл бұрын
சாமி நான் சென்னையிலிருந்து பேசுறேன் சாமி எங்க வீட்டு பின்னாடி கருமாரியம்மன் சாமி இருக்கு அதனால வந்து என் வீட்டுக்கு இருக்க கூடாதுன்னு சொல்றாங்க அதுக்கு வழி சொல்லுங்க சாமி
@mageswarimageswari1129 Жыл бұрын
என் கணவருடைய குலதெய்வம் தமிழ்நாட்டிலுள்ளது . எனக்கு குலதெய்வ வழிபாட்டில் அதீத நம்பிக்கை உள்ளது.நான் srilanka வை சேர்ந்தவர். நான் எவ்வாறு குலதெய்வ வழிபாட்டில் ஈடுபடுவது? ஒரு வழியில்லாததால்.
எங்க குழதெய்வம் முனீஸ்வரன் நாங்க இருப்பது மும்பையில் எங்க அம்மா வீட்டுக்கு பக்கத்தில் முனீஸ்வரர் கோயிலில் பூசை செய்து வந்தோம் இப்போ அங்கு செய்ய முடியாத நிலைமை என்ன செய்வது பிளீஸ் சொல்லுங்கள்