என் குல தெய்வம் பெருமாமலையான்... அய்யாவின் ஆசியோடு உங்களை வணங்குகிறேன் அண்ணா.... நீங்கள் பதிவில் குறிப்பிடும் அனைத்தும் உண்மையே.... உங்களின் வார்த்தைகள் மனதிற்கு ஊக்கத்தையும் மகிழ்ச்சியையும் தருகின்றது அண்ணா.... நன்றி வணக்கம்....
@radhasrinivasan319419 күн бұрын
உண்மையான தகவல்களை சொன்னிங்க மிக்க நன்றி சகோதரர் மிக்க நன்றி இப்படிக்கு உங்கள் அன்பு சகோதரி ராதா சீனிவாசன் சென்னை
@ramam654119 күн бұрын
எலுமிச்சைக் கனியின் மகத்துவம் 100% உண்மையே அண்ணா.... மிகவும் பயனளித்து உள்ளது.... நன்றி அண்ணா...
@VasanthS-bc9gh19 күн бұрын
என்ன பயன் கூறவும்
@ramam654119 күн бұрын
@@VasanthS-bc9gh எலுமிச்சைக் கனியில் சூடம் வைத்து திருஷ்டி எடுக்கவும்- நான்கு புறமாக கட் பண்ணி குங்குமம் வைத்து திருஷ்டி எடுத்தல் - எலுமிச்சம் பழத்தை வலப்புரம் இடப்புறமாக சுற்றி நம் இடது காலில் , வீட்டிற்கு வெளியே மிதித்தல் , நம் குலதெய்வத்தை கும்பிட்டு- எலுமிச்சம் கனியை நம்முடனே வைத்தல்..... நமக்கு இருக்கும் சூல்நிலைக்கு தகுந்தார் போல் இப்படி எல்லாம் பயன் படுத்தி கொள்ளலாம்....என் உறவுக்கரர்களுக்கும் சொல்லி பயன் அடைந்து இருக்கிறார்கள். முழு நம்பிக்கையுடன் செய்தால் பலன் கிடைக்கும் ....
@Geethaprakash-ux3dv16 күн бұрын
Thank you Anna
@vengadeswarivengadeswarim56948 күн бұрын
Enga veetla palli irukku but pesala sir enna artham
@muthukumars169519 күн бұрын
நன்றி ஐயா 🙏
@RavinKumar-qm5cv19 күн бұрын
Audio crack avuthe ayya.. sila neram❤🙏🏻thagavalku nandri ayya
@pprabhu459819 күн бұрын
90% உண்மைதான்
@ramam654119 күн бұрын
அண்ணா எங்கள் வீட்டில் பல்லி கௌலி சத்தம், மாடி வீட்டில் மட்டும் தான் பேசுகிறது.... நான் பூஜை பண்றது கீழ் வீட்டில் தான். எனக்கு கீழ் வீட்டில் பல்லி சத்தம் கேக்கணும்... என்ன பண்றது அண்ணா... கொஞ்சம் ரிப்ளே சொல்லுங்க அண்ணா....
@manirajraj526319 күн бұрын
🙏🙏🙏
@ramam654119 күн бұрын
கீழே இருக்க வீட்டிலயும் மாடி வீட்டிலயும், பல்லிகள் அதிகமாகவே இருக்கின்றது அண்ணா.... தூய்மையான வெண்மை நிறப் பல்லிகள், கரும் புள்ளியுடன் பல்லிகள் இருக்கின்றது... கீழ் வீட்டில் பல்லிகள் பேசினால் - சரி எது தவறு எது என்று புரிந்து கொள்வோம் அண்ணா.... கொஞ்சம் சொல்லுங்க.
@SathiyarajSathi-hj8rz19 күн бұрын
🙏🙏🙏🙏
@hemalatha157019 күн бұрын
🙏🙏🙏🙏🙏
@Daughter-r8u19 күн бұрын
Anna kula deivam kum kirama devi amman kum serthu oru pathivu podungaa anna engal kula deivathai kaaka kirama devi amman