Yes I like Amma Kali karumari Manjula Dinesh Ganapathi 🎉🎉🎉🎉🎉🎉🎉
@vasahg20814 күн бұрын
ஆம் உண்மைதான் நான் அறிந்தேன் என் தாய் முகத்தை பார்த்தேன் ❤❤❤❤❤❤ ஒவ்வொரு காட்சிகளில் பார்த்திருக்கிறேன் 😢😢😢 🙏🙏🙏
@ssaves47084 күн бұрын
எங்கள் குலதெய்வம் ஶ்ரீ மஹா பெரியதம்பிரான் 🔥 அவரது சுய ரூபத்தை பார்த்திருக்கிறேன் 🥲Om nama shivaya
@user-oo7ws7eh7x3 күн бұрын
My blessings son you're very great all true words you're telling my sweet son Amma Kali karumari Manjula Dinesh Ganapathi 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@youtubetamilan28312 күн бұрын
என் அப்பன் சிவனை தினமும் காண்கிறேன்.
@ramyas19913 күн бұрын
என் மகள் ரூபத்தில் என் குல தெய்வம் பச்சையம்மன் நான் பார்க்கிறேன்
@rajyashreedhayalan13883 күн бұрын
என் குலசாமி ஸ்ரீ அகோர வீரபத்திரர்.என் கனவில் ஒரு அரசியல்வாதி போல காரில் வெள்ளை சட்டை வேட்டி அணிந்து எனக்கு ஒரு சர்க்கரை அதிரசம் கொடுத்தார். அவரிடம் நிறைய அதிரசம் இருந்தது.
@kavithakavitha8623 күн бұрын
Unmai naanum yen kanavil kulatheivathai paarthen kanatha udampudan parthen
@ramam65414 күн бұрын
என் குலதெய்வம் பெருமாமலையான் நிழல் ரூபமாக கம்பீர தோற்றத்துடன் சுருட்டு குடித்தது போல் பார்த்தேன் அண்ணா... விபூதி அலங்காரத்துடன் கம்பீரமான பார்வையும் மீசையும் கருப்பசாமியின் அம்சமாக கனவில் பார்த்தேன் அண்ணா.... குலதெய்வ கோவிலில் இருக்கும் போது, நான் வைத்த வெள்ளத்தை, சின்ன பையன் வந்து எடுத்து மகிழ்ச்சியுடன் வைத்துக் கொண்டான்... வீட்டுக்கு கிளம்பி வர போகையில் , போயிட்டு மறுபடியும் வாங்கள் என்று சொல்லிவழி அனுப்பி வைத்தான் அண்ணா... நிறைய சொல்லிக்கொண்டே இருக்கலாம் அண்ணா குலதெய்வத்தை பற்றி, ஒரு நொடியில் என் உயிருக்கு தட்டிய தருணத்தில், என் முன் ஒரு சின்ன பையன் தான் இருந்தான் அண்ணா... நான் மறு ஜென்மம் எடுத்தது அந்தப் பையனை தான் என் குலதெய்வமாக பார்த்தேன்....
@kamalesh11993 күн бұрын
Yes
@user-ex2bk4yf8e4 күн бұрын
என் மகனும் என் குலதெய்வம் போல இருப்பான்
@ajanmithu8153 күн бұрын
என் அம்மா போல கனவில் வரும் காளி அம்மா
@pubgraven79973 күн бұрын
En appa eppa ilai ....anal enakku oru kasdam enral en appa varuvaar.......anna negal solluvathu unmai anna💯🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@RameshG-wt6vh4 күн бұрын
ஐயா அய்யனார் பற்றி செல்ல வேண்டும் என்று .என் periyappaஉருவத்தில்பத்திக்கரேன்
ஆம் எனக்கு என் குலதெய்வக்கோவில் இருக்கும் ஊரில் எனது ஒன்றுவிட்ட அக்கா உருவில் காட்டியிருக்கிறார்கள் அக்காவும் ஒரே குலத்தைசேர்ந்தவர்தான் அவர்கள் மருவத்தூர் ஆதிபராசக்தி யின் தீவிர பக்தை.
@akshayashri21972 күн бұрын
Many times I had seen
@pankajkarthikamp76684 күн бұрын
Adarn tha mudi um kireedamum sulamum sevappu saree udan oru amman kannavil parthen
@priya-pr9hn3qt9q4 күн бұрын
Anna ammakku kalyanam thali katuranga mangalyam katitanga ammakku thottu kumbutu alugura mathiri kanavu vanthal enna palan anna
@masani1143 күн бұрын
Na enota kula deivam ishta deivam irantu peraium kanavula pakuva sir
என் பொன்னு வளையல் போடுவது போல கனவுகள் வரும் அதற்கு என்ன அர்த்தம் தெரிந்தால் coment செய்யவும்
@PrabuKrishva4 күн бұрын
என் தம்பி வடிவில் எங்கள் குலதெய்வத்தை பார்த்தேன்
@anishrajsundaramoorthi7024 күн бұрын
இது உண்மைதான் அண்ணா என் கனவில் ஒருத்தர் எங்க சொந்தக்காரங்க உருவத்தில் வெள்ளை சட்டை வெள்ள வேட்டி போட்டிருந்தாங்க அவங்க ஒரு படியில் இறங்கி வந்து கொண்டிருந்தாங்க நான் கீழே நின்று கொண்டிருந்தேன் அப்போது அவங்க இறங்கி வரும்போது அவங்களுடைய முகம் பளிச்சென்று தெரிந்தது அவங்க இறங்கி வரும் பொழுது என்னை பார்த்து சிரித்துக் கொண்டே வந்தார்கள் என் கனவில் இதற்கு என்ன அர்த்தம் என்று எங்க அம்மாவிடம் கேட்டேன் அதற்கு அவங்க உங்க குலதெய்வமாக இருக்கும் என்று சொன்னாங்க
@PriyaPriya-eo2nc4 күн бұрын
Sami engal veetle black color palli iruku athu netheku en husband death agidichu 4 year Avange photole irunthidichu ithuvare apdi pathathe illai ithu ena sami mean panuthiu pls reply me Ayya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Good or Bad sighn 🙏🙏🙏🙏
@MuruganNadar-sv4mg3 күн бұрын
அய்யா என் இறந்த பாட்டி கனவில் தோன்றி எனக்கு தன்னி மட்டும் போதும் என்று கூறி இருந்தார் என்ன அர்த்தம் அய்யா
@MaruthamuthuMaruthamuthu-cu8qf4 күн бұрын
உன்மைதா அன்னாசாமி
@thilakavathyb24444 күн бұрын
Vanakam Aiya 🙏
@VijayaLakshmi-gw4rq4 күн бұрын
ஆமாம் அண்ணன் குலதெய்வம் சாஸ்தா ஐயா கனவில் வரும்பொழுது நெற்றியில் பட்டை போட்டுட்டு வெள்ளை சட்டை வெள்ளை வேஸ்டி கட்டிட்டு உயரமாகவும் கனத்த உடம்புடனும் வருவார். என்னிடம் பேசுவார். நிறைய நேரங்களில் இப்படி நடந்திருக்கு.எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும். நன்றி அண்ணா அனைத்தும் உண்மையே🙏🙏🙏🙏😔😔😔🌸🌹🌸🌺🌸🌹🌺
@ramalakshmilp66033 күн бұрын
Unmaithan
@j.hmagictamil72414 күн бұрын
Niraya murai theivam kaatchi koduthiruku ayya oru varudathirku munbu engal ooril hirukum poluthu koilpakkam engal veedu naan veetil hirunthen Suma paduthukondu hirunthen thoongavillai en kan moonbu koil veliye kullamaaga kannaadi annithu kondu kaluthil poo maalai pootukitu oru araimani neram kaatchi koduthathu saami naan en vaayaal ketten vanthathu yaar endru pasupatheeswarar endru en vaail hirunthen vaaku sonnathu saami engal Amma ooril pasupatheeswarar ullar enaku theriyaathu athan piraku oru naal poi kumpiti vanthen eswarar en kan munbu nippaar
@isaiyaprabakaran63784 күн бұрын
ஆம் ஐயா எனக்கு என் அம்மா உருவத்தில் காட்டியருக்கிறது ஐயா
@deivamp5644 күн бұрын
🙏🙏🙏
@kirubajjc3 күн бұрын
வணக்கம் அண்ணா 🙏 நான் என்னை கனவில் பார்த்தேன் , நான் கனவில் ஒரு பெண் குழந்தையை வலது பக்கம் மடியில் வைத்துக் கொண்டு இருப்பது போலவும் நான் சந்தன கலரில் புடவை அணிந்து இருப்பது போலவும் எனது முகம் பிரகாசமாக இருந்தது ,எனது கழுத்தில் மல்லிகை பூ மாலையும், துளசி மாலையும் உள்ளது எனது அருகில் இருபுறமும் பெண்கள் உள்ளனர் அப்போது மடியில் உள்ள குழந்தையின் காதில் நான் அணிந்துள்ள மாலை மாட்டிக்கொண்டது நான் அதை எடுக்க முற்படும்போது எனது அருகில் வலப்புறம் அமர்ந்திருந்த பெண் சட்டென்று குழந்தையை அடித்தார், இதர்கு முன்பு இரண்டு முறை என்னையே நான் கனவில் கண்ணாடியில் பார்த்துள்ளேன் இதற்கு என்ன அர்த்தம்
@BalaKrishnan-eg6tp4 күн бұрын
என் தந்தை இறந்துவிட்டார் அவர் போல காட்சி காமிச்சது தெய்வ அது தெய்வமா
@esakkiammal3994 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-zd3kk5wi5f4 күн бұрын
ஐயா எங்கள் குல சாமி பெரிய வீச்சருவாளோட பெரிய உருவமாக கற்சிலையாகவும் பார்துருக்கேன் என் உறவினர் நீதிக்கும் நேர்மைக்கும் பேசுவாரு அவரையும் பாத்துருகேன் ஐயா நன்றி
@VijayShivas4 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@arindrajith63934 күн бұрын
வணக்கம் சாமி எங்கள் குழந்தை தெய்வம் உருவமற்ற முறையில் வணங்குவதுண்டு வைத்த பூ மாலையில் தன் முகத்தை காட்டியது குழந்தை சுருபமாக காட்டியது மற்ற கோவிலில் திறந்து பார்க்கும் கண் உருவில் உருவத்தை கண்டோம் மற்றும் தாங்கள் கூறியது போல பல நேரங்களில் காட்சியளிப்பது உண்டு நன்றி திருவலம் அசரீத வாக்கு சகுன அறிகுறி அனைத்திலும் அறியலாம் நன்றி
ஆமா உண்மைதான் நான் கனவில் பார்த்த அந்த 10 வயது சிறுமையை மறக்க முடியவில்ல அந்த கனவு15 வருடங்கள் ஆகியும் மரக்கமுடியவில்லை அப்பொழுது எனது கணவர் குடியின் காரணமாக கஷ்டபட்டுக்கொண்டிருந்தேன் கோவிலுக்கு சென்று எனது குலதெய்வத்தை அழுது திட்டி விட்டேன் 4வருடம் கழித்து கனவில் வந்து 10 வயது சிறுமி போல் வந்து என்னை தெரியவில்லையா மறந்துவிட்டயா நான் உக்கரம் என்னும் ஊரில் மதிபானுர்ரில் வசிக்கிறேன் என்று சொன்னது அதற்கு நானும் உன்னை தெரியவில்லை அம்மா ஆனால் என் குலதெய்வம் அங்குதான் இருக்கிறது என்று சொன்னேன் அதற்கு என்னை ஞாபகம் வைத்து இறிக்கிறாய் என்று து