Рет қаралды 104
நாளொரு திருக்குறள் :
---------------------
இன்று (2.7.2024)
பால் : பொருட்பால்
இயல் : அரசியல்
அதிகாரம் : 40.கல்வி
குறள் எண்: 397
-------------
யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையும் கல்லாத வாறு.
பொருள்:
---------
கற்ற ஒருவருக்கு எல்லா நாடும் தம் நாடே, எல்லா ஊரும் தம் ஊரே
என்று இருக்கையில், ஒருவர் சாகும் வரையில் கல்லாது காலம் கழிப்பது ஏனோ ?
வாழ்க வள்ளுவம்!
வளர்க தமிழ்!
நல்வணக்கங்களுடன்:
பா.மூவேந்திரபாண்டியன்.